Total Pageviews

Tuesday 10 May 2011

நீங்கள் அத்தனை பேரும் உத்தமர் தானா சொல்லுங்கள்...குழலி அண்ணன் ஸ்பெஷல் பதிவு!


நான் ஒன்றும் திமுகவை காக்க வந்த தேவதூதன் இல்லை. நான் வந்து தான் திமுக காப்பாற்றப்பட வேண்டிய நிலையிலும் திமுக இல்லை. ஆனாலும் திமுகவை சாடுபவர்களை நான் சாடுகிறேன். கேட்டால் தனிமனித தாக்குதல் என்கிறீர்கள். நான் கூகிள் பஸ்ஸில் இதுவரை வெளியிட்டது ஒரே ஒரு பஸ் மட்டுமே. ஆனால் பல பஸ்கள் பார்க்கும் படிக்கும் சந்தர்ப்பம் வாய்த்து வருகின்றது. மூன்று நாட்களுக்கு முன்னர் அண்ணன் குழலி என்கிற தீவிர திமுக எதிர்ப்பாளர் ஒரு buzz ல் "விருச்சிககாந்த்" என்னும் அனானிக்கு யாரும் ஆதரவு அளிக்க வேண்டாம்" என்கிற ரீதியில் எழுத அதில் மேலும் எனக்கு என்னவோ அகில உலகில் இருக்கும் அத்தனை திமுக பதிவர்களும் ஆதரவு கரம் நீட்டுவதாகவும் அதற்காக அவர்களுக்கும் சேர்த்து ஒரு ஒப்பாரி வைத்திருந்தார். நான் அங்கு சென்று என் தரப்பு வாதங்களை ஒரு ஆறு பின்னூட்டமாக போட்டிருந்தேன். ஆனால் அதில் மூன்று மட்டும் பிரசுரம் ஆனது. மீதி பின்னூட்டங்கள் அண்ணன் குழலி அவர்களால் நீக்கப்பட்டு விட்டது.

எனக்கு மனதில் பட்டதை எழுதுகின்றேன். எனக்கு எந்த திமுக பதிவர்களும் ஆதரவு கொடுப்பது இல்லை. அப்படி கொடுக்கும் பட்சத்தில் வாசகர் பரிந்துரையில் தமிழ்மணத்தில் நிரந்தரமாக இருந்து கொண்டு இருப்பேனே. அதிலிருந்தே தெரியவில்லையா? அது போகட்டும். உடனே அண்ணன் உண்மைதமிழன் அந்த பஸ்ஸில் வந்து "நான் திருவாளர் விருச்சிககாந்தை என் பஸ்ஸில் தடை செய்து விட்டேன். அவர் எழுதுவது என் பார்வைக்கு வராது. தொடர்சியாக எல்லோரும் அதே போல செய்தால் அவர் எழுதாமல் ரஜினி போல இமயமலைக்கு போய்விடுவார்" என சொல்ல உடனே குழலி, அத்திவெட்டி ஜோதிபாரதி,  பின்னர் அரசியல் பதிவுகள் எழுதும் மா.சிவகுமார் ஆகியோர்  என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்வதாக அறிவிப்பு செய்து விட்டனர். எனக்கு சர்வமும் அடங்கி போய்விட்டது. இனி நான் பிழைப்புக்கு என்ன செய்வேன். அய்யகோ... இந்த வலைப்பூவை வைத்து தான் நான் மூன்று வேளை உணவும், இருக்க இருப்பிடமும், கட்டிக்கொள்ள வேட்டியும் பெற்று வருகின்றேன். இதை கேட்க நாதி இல்லையா இந்த வலையுலகில்.

என்னை அவர்கள் தடை செய்தமைக்கு கூறிய காரணங்கள் மிகவும் அருமை, அதாவது நான் தனிமனித தாக்குதல் நடத்துகின்றேனாம். சரி இருக்கட்டும். நான் ஆர் கே சதீஷ்குமார் என்னும் பதிவரை கூட அரசியல் கருத்துகளோடு மட்டுமே தம்பி என்றே விளித்து கட்டுரை எழுத தொடங்கினேன். ஆனால் அவர் என் குடும்பத்தை விமர்சித்து எனக்கு மெயில் அனுப்பினார். பின்னர் இருவரும் தனி மெயிலில் திட்டிக்கொண்ட சம்பவம் நடந்தது. பின்னர் தான் நான் தம்பி என அழைப்பதை விடுத்தேன். அதே போல உண்மை தமிழனை அண்ணன் என்றே அழைத்து அவர் கருத்துகளை எதிர்த்தேன். ஆனால் நான் எப்போதும் எந்த பதிவரின் குடும்பத்தை இழுத்தது கண்டிப்பாக  கிடையவே கிடையாது. ஆனால் அதே நேரம் அந்த பதிவர்கள் தனிமனித தாக்குதல் செய்யாதவர்கள் மிகவும் நாகரீகமாக எழுதுபவர்கள் என உங்கள் நெஞ்சில் வை வைத்து சொல்லுங்கள் பார்ப்போம்.

இதே உண்மைதமிழன் அண்ணன் அவர்கள் என் கட்சி தலைவர் கலைஞரை சாக வேண்டும் என சொன்ன போது அது தனிமனித தாக்குதல் இல்லையா? இதே குழலி அண்ணன் கலைஞரை பேசாத பேச்சா? இதோ பாருங்கள்
. \\\\Purushothaman Ponusamy  •  Nov 16, 2010  •  Buzz  •  Public
17,60,00,00,00,000 
ரூபாய் மிச்சமாயிருக்கும். புரிகிறதா.. ஆம் ஆண்டிமுத்து, ஆ.ராசாவின் தந்தை. 1962ம் ஆண்டு, அவர் இரவுக் காட்சிக்கு போயிருந்தால், இந்தியா இந்த வரலாறு காணாத ஊழலை சந்தித்திருக்காது. 


--- சவுக்கு பாணி சரவெடி, உடன்பிறப்புகள் படித்தால் ஹை பிபி உறுதி :-)
ஆண்டிமுத்து அன்று இரவுக் காட்சிக்கு போயிருந்தால்….
\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\\

இப்படி ஒரு பஸ். அதை லைக் செய்திருப்பது யார் யார்? இதோ என்னை பஸ்ஸில் தடை செய்ய சொன்ன அண்ணன் உண்மைதமிழன், அதை ஒப்புக்கொண்டு தடை செய்த அத்திவெட்டிஜோதிபாரதி, ...  என்ன ஒரு வக்கிரம் பாருங்கள். ஆண்டிமுத்து அவர்கள் 1962 ல் இரவு காட்சிக்கு போயிருந்தால் என சொல்வது தனிமனித தாக்குதல் இல்லையா? அதற்கும் மேலாக ஒரு படி மேலாக " முத்துவேலர் இரவு காட்சிக்கு போயிருந்தால்" என அடுத்தது சொல்கிறார் குழலி அண்ணன். பின்னர் "அந்த கொடுப்பினை தமிழகத்துக்கு இல்லாமல் போய்விட்டது" என்றும் சொல்கிறார். இதே பஸ்ஸில் அண்ணன் அபிஅப்பா வந்து "நீங்க ஒன்னும் சிங்கை பிரஜை இல்லையே. இந்தியன் தானே, தமிழ்நாட்டு தமிழன் தானே. தமிழக முதல்வர் இந்திய அமைச்சர் அப்பனை கண்டமேனிக்கு திட்டுவது தான் உங்களுக்கு நகைச்சுவையா போயிடுச்சா. சரி நீங்க ஓட்டு போடலைய்யா. சரி இந்த ஜனநாயக ஆட்சியிலே அவங்க மெஜாரிட்டில தான வந்திருக்காங்க. அவங்களை விமர்சிப்பப்ப எதும் சொல்லலையே. அவங்க அப்பா அம்மாவை விமர்சிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யாரு? மிகவும் தரம் தாழ்ந்த விமர்சனம். இதை நகைச்சுவைன்னு வேற சப்ப கட்டு அசிங்கமா இருக்கு குழலி!" என சொல்கிறார். பின்னர் அண்ணன் புதுகை அப்துல்லா அவர்கள் "அமைச்சர் தவறு இழைத்தாகவே இருக்கட்டும். அதற்காக அவர் தந்தையின் இல்வாழ்வு உறவை கொச்சைப்படுத்தி அதில்  மகிழ்வதும்,.இரசிப்பதும்..??? நாம் மனிதர்கள்.வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை :((" இப்படி சொல்கின்றார்.  என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த கோவிகண்ணன் சொல்கிறார் அங்கே " தலைப்பு சூப்பர்". என்னை பஸ்ஸில் இருந்து தடை செய்த மற்றும் ஒரு பதிவர் மா. சிவக்குமார் "  தலைப்பு in bad taste :-( '' என்று சொல்லிவிட்டு  போகின்றார். அங்கே குழலி அண்ணன் பஸ்ஸில் தலைப்பு பேட் டேஸ்ட் என்று சொன்ன மா.சிவகுமார் நான் தனிமனித தாக்குதல் நடத்துகிறேன் என சொல்லி தடை கோரும் தீர்மானம் எழுதிய உண்மை தமிழன் தமிழக முதல்வரை சாக சொல்லி தனிமனித தாக்குதல் செய்த போது அவரை தடை விதிக்க சொல்லவில்லை, அதே பதிவில் எனக்கு எதிராக பேசிய கபீஷ் அம்மையார் இப்போது குழலியின் இந்த தனிமனித தாக்குதலுக்காக குழலி அண்ணனை பஸ்ஸில் இருந்து தடை செய்வாரா?

இதே குழலி அண்ணன் மார்ச்  31ம் தேதி ஒரு பஸ் விடுகின்றார். அதிலே \\\\\\\சிங்கமுத்து on the march...வடிவேலு அம்பிகாவை வச்சிருந்த கதையெல்லாம் மேடையில் நாறுமோ? :-)\\\\  இது தனிமனித தாக்குதல் இல்லையா?

இதே குழலி அண்ணன் டிசம்பர் 8, 2010ல் ஒரு பஸ். அதிலே
 \\இன்றைய அரசியல் ஜோக் 
தலைவரின் அல்லக்கை: தலைவரே உங்களுக்கு "போபால புரம் வீடு" மட்டும் தான் சொந்தம்னு நீங்க சொத்துகணக்கு காண்பிக்கும்போது சொன்னது தப்பா போயிருச்சி.. 
தலைவர் : ஏன்யா என்ன ஆச்சி? 
தலைவரின் அல்லக்கை: எவனோ "பிஐடி காலணி" வீட்ல பூந்துட்டானாம் தலைவரே\\

இந்த பஸ் யாரால் எல்லாம் லைக் செய்ய படுகின்றது என பாருங்க. அதே உண்மைதமிழன், அதே அத்திவெட்டிஜோதிபாரதி. இவர்கள் எல்லாம் முழங்குகின்றனர் "விருச்சிககாந்து என்னும் பதிவர் தனிமனித தாக்குதல் நடத்துகின்றார். அவரை தடை செய்வோம்" என !

இந்த பதிவை படிக்கும் நடுநிலைவாதிகளே! நீங்கள் முடிவெடுங்கள். யார் தடை செய்யப்பட வேண்டிய நபர் என்று. உண்மை தமிழன், குழலி கோஷ்டிகளா? அல்லது நானா?

இதோ பாருங்கள்! எனக்கு திமுகவை பிடிக்கும். திமுகவை மட்டுமே பிடிக்கும். திமுகவை வசைபாடினால் பதிலுக்கு லாவணி பாடுவேன். இப்போதும் எப்போதும் சொல்கிறேன். எனக்கு தனிப்பட்ட விரோதி என யாரும் இல்லை. என்னை பார்த்து நான் சகபதிவர்களை வசைபாடுவதாக குற்றம் சுமத்தும் முன்பாக நீங்கள் "தமிழக முதல்வரையே தனிப்பட்ட முறையில் அவரது சொந்த வாழ்க்கை பற்றி அவர் மனைவியை பற்றி, அவரது மகள் பற்றி அவரது தாயார் தந்தையார் பற்றி கேவலமாக பேசுகின்றீகளே, அது எல்லாம் தனிமனித தாக்குதல் இல்லையா? நான் எப்போதாவது நான் எதிர்க்கும் பதிவர்களின் குடும்பத்தை எதுவும் சொன்னது உண்டா என நினைத்துப்பார்க்கவும்.

இனி இது போல தனிப்பட்ட முறை விளக்கங்கள் என்னிடம் இருந்து வராது. என் கட்சிப்பணி மட்டுமே செய்வேன். மே 13ம் தேதி வெற்றிப்பதிவு இடுகின்றேன். வாருங்கள்!


Saturday 7 May 2011

கோவிகண்ணனின் அருவெறுப்பான முகம்... உண்மை தமிழனின் காபி பேஸ்ட் முகம்...


யாரும் தொடாத பொருளை தொடும் தைரியம் திமுககாரனுக்கு உண்டு. அங்கே உண்மை இருந்தால்....

கனிமொழி கைதா இல்லையா என பட்டி மன்றம் நடத்தும் என் அன்பு உண்மை தமிழன்களே, திமுகவின் கொடூர முகம் என புலிப்பாய்ச்சல் பாயும் கோவி கண்ணன் வகயறாக்களே, தினமலமே மற்றும் ஆசையாய் துடிக்கும் ஜீவி, ரிப்போர்டர்களே!

உங்கள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி விட்டாகி விட்டது. சம்மந்தபட்டவர்கள் எல்லோரும் கைதாகிவிட்ட நிலையில் கனிமொழி கைது ஏன் இன்னும் நடக்கவில்லை என கொந்தளித்து பேசும் உண்மை தமிழன் அண்ணே, உனக்கு பதில் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன? நீயாகவா எழுதுகின்றாய்? நீ வயிறு எரிச்சல் உள்ளவன். "அய்யோ எல்லோருக்கும் எல்லாமே கிடைக்குதே அப்பன் முருகா எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை" என பொறாமை தீயில் உழலும் உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நீயே ஜூவியை காபி பேஸ்ட் அடிக்கும் சாதாரண மனிதன். சினிமா உலகில் யார் யாரை வைத்து இருக்கின்றனர் என பேசும் ஒரு சாதாரண ஆள். உனக்கு அரசியல் ஆசை வந்ததே வயிறு எரிச்சல் மட்டுமே காரணம். உதாரணம் சொல்லவா?

===========================================

\\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\\..

ஒரு மாநில முதல்வர் இறந்து போனதுக்கு ஒரு ஆறுதல் அஞ்சலி பஸ் விடுகின்றார். அதாவது  \\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\\\

இதில் நீங்கள் நன்றாக  கவனிங்க வேண்டும்.
1. டோர்ஜி காண்டுவுக்கு 24 கோடி சொத்து இருக்கின்றது.
2. இந்தியாவின் 3 வது பணக்கார முதல்வர். (அனேகமாக  கலைஞர் தான் முதல் பணக்கார முதல்வர் என்று மறை முகமாக கூட சொல்ல நினைட்து இருப்பார் போல)
3.அவருக்கு 4 மனைவிகள்
4. அவருக்கு 5 பிள்ளைகள்

. இதிலே ஹிட்டன் வயித்தெறிச்சல் தான் பிரதான எரிச்சல் அதாவது

 5. இது எதுவுமே எனக்கு இல்லியே முருகா முருகா..

மேற்கண்ட அவரது பஸ்ஸில் எங்கேயாவது அஞ்சலி வாக்கியம் இருக்குதா? இல்லையே? அண்ணே, நீ இன்னும் 50 வருஷம் எழுதி கிட்டே இருந்தாலும் முன்னேற முடியாது அண்ணே! உனக்கு ஏன் டோண்ஜி காண்டு மேலே இத்தனை காண்டு? உன்னால சகிச்சுக்க முடியாது அண்ணே, ஒரு பொண்ணாட்டி வச்சிருக்கவனையே உன்னால ஏத்துக்க முடியாது. அதிலும் அந்த ஆள் 4 பொண்டாட்டி வச்சிருந்தா விட்டுடுவியா? உனக்கு உன்னை போல மொட்டை பையனா இருக்கனும், ஜெயா போல மொட்டை பொண்ணா இருக்கனும். அதான் பிடிக்கும். போண்ணே போ! இதிலே கனிமொழி சார்பா வாதாடின ராம்ஜெத்மலானி மேல உனக்கு கோவம் கோவமா  வருது. உனக்கு இங்கிலீசும் தெரியாது. சட்டமும் தெரியாது. அந்த ஆள் என்ன சொன்னாருன்னு ஹிண்டு பேப்பர்ல படிச்சு தெரிஞ்சுக்கவும் முடியாத நிலை.

நாங்க என்ன சொன்னோம். சட்டப்படி நாங்க இந்த நிலையை எதிர் கொள்வோம் என சொன்னோம். சட்டம் யாருக்கு நல்லா தெரியுமோ அவங்க கிட்ட சொல்லி வாதாட வைப்பதில் என்ன தப்பு? சரி உன் பேச்சுக்கே வர்ரேன். கோவி கண்ணன் பேச்சுக்கே வர்ரேன். "கனிமொழி கலைஞர் டிவியின் சூத்திரதாரி. ஆனா கேஸ்ல சி பி ஐ என்ன சொல்லுச்சு? கலைஞர் டிவில தினமும் அவங்க தான் ஆட்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு தானே. எப்படி திடீர்ன்னு பணம் 240 கோடி வந்துச்சுன்னு தானே? எப்படி திடீர்ன்னு 240 கோடி வந்துச்சுன்னு கேட்க வேண்டிய ஆள் அமலாக்க துறை தானே தவிர ஸ்பெக்ரம் பாட்டியாலா நீதிமன்றம் இல்லைன்னு தானே ராம்ஜெத்மலானி வாதாடினாரு? அமலாக்க துறை என்ன கேஸ் போட்டாலும் அதை சந்திக்க தயார்ன்னு தானே நாங்க அதாவது கனிமொழி தரப்பு சொல்லுது. அது பொருளாதார குற்றப்பிரிவிலே தானே வரும். அங்க நாங்க பார்த்துக்கறோம். ஆனா 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ராஜா சம்மந்தப்பட்டது. அதுக்கு அந்த துறையின் மந்திரி "raja is the only person for all its responsibility"ன்னு தானே ராம்ஜெத்மலானி சொன்னாரு. உடனே இதை நேரிடை மொழிபெயர்பு செய்துவிட்டு நீங்க "கனிமொழியை காப்பாத்த ராஜா பலிகடா"ன்னு பீலா விட்டுகிட்டு இருக்கீங்க. ராஜா அடிப்படையிலே ஒரு வக்கீல். அவருக்கு இதல்லாம் தெரியும். இது எங்க உட்கட்சி பிரச்சனை. நீங்களே அன்றைக்கு ஜூவி சொன்னதா சொன்னீங்க, அதாவாது இடியாய் இறங்கிய அழகிரி"ன்னு அட்டை படம் போட்டு எழுதினீங்க. ஆக திமுக உட்கட்சி பிரச்ச்னை இதல்லாம். இங்க ராஜாவை காட்டி கொடுத்து கனிமொழியை காப்பாத்தினதா பீலா விட்டுகிட்டு திரியுறீங்க. சட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அதன் வாத பிரதிவாதம் பத்தி எதாவது தெரியுமா?

நீங்க எவனும் யோக்கிய சிகாமணி இல்லை. முதல்ல உங்க மூஞ்சியை கண்ணாடில பார்த்துகுங்க. தான் போட்ட கையெழுத்து தன்னுது இல்லைன்னு ஜெ சொன்னப்ப அதிமுகவின் அகோர முகம்னு கோவிகண்ணன் எழுதவில்லை. அதே போல குழந்தைவேலு அமைச்சராக அதிமுகவிலே இருந்த போது கலைஞரை பற்றி அவதூறு பேசிய போது கலைஞர் தொடை தட்டி சவால் எழுப்பிய போது அதிமுகவின் கோர முகம் என எந்த பன்னாடையும் எழுதவில்லை. அதல்லாம் அந்த பன்னாடைகளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இதே சட்டரீதியாக எல்லாம் நாங்கள் செய்யும் போது கோவிகண்ணன் என்னும் பதிவருக்கு திமுகவின் கோர முகம் கண்ணுக்கு தெரியுதா? இன்னும் எத்தனை கோரமுகம் காண்பிக்க வேண்டும் அதிமுகவுக்கு? அதல்லாம் கண்ணுக்கு தெரியாது உங்களுக்கு. ஆனால் சதா சர்வகாலமும் கனிமொழியை பற்றி மட்டுமே உங்கள் நினைவுகள். அண்ணன் உண்மை தமிழன் மொட்டை பையன். ஆனா கோவிகண்ணன் பேரன் பேத்தி எடுத்த ஒரு பழுத்த ஆனால் மூளை வளர்சி இல்லாத திமுக எதிர்பு ஆள். மூளை வளர்சிக்கும் பேரன் பேத்தி எடுப்பதற்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாவிடினும் நான் சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கின்றது. கோவிகண்ணனின் அகோர முகம் என நான் தலைப்பு வைத்ததால் "தனிமனித தாக்குதல்" என அவருடைய பிசிக் வைத்து நான் சொல்வதாக நினைத்து கொண்டால்  மன்னிக்கவும் .. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் நான் அந்த வகையில் சொல்லவில்லை. அப்படி நினைத்து கொண்டால் நானும் இந்த வலைப்பூவும் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்கின்றேன்.

இதோ இரு தரப்பு வாதமும் கேட்ட பின்னர் மே 14க்கு ஒத்தி வைக்கப்பட்டது தீர்ப்பு. அதனால் ஜூவி முதல் அதை காப்பி அடிக்கும்  உ. தமிழன், சதீச்சு எல்லாரும் மாட்டு சாணியை ஒரு பக்கெட்ல கரைத்து வைத்து கொண்டு தன் தலையிலேயே உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என சொல்லிகொண்டு தலையில் ஊற்றி கொண்டு பிஞ்ச வெளக்குமாறால் அடித்து கொள்ளுங்கள். ஏனனில் திமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். பல சட்ட மேதைகளுக்கு கூட பாடம் புகட்டும் வித்தகர்கள் உள்ள இடம்.

சம்மந்தபட்ட எல்லோரும் கைது ஏன் கனிமொழி மாத்திரம் கைது இல்லை என சொல்லும் கோவிகண்ணா! சி பி ஐ வாதத்தில் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் பேசியது கனிமொழி என சொன்னது. அப்படியெனில் நீராராடியா ஏன் கைது செய்யப்படவில்லை என உண்மைதமிழனோ, ஜூவியோ, ரிப்போர்டரோ கேட்கவில்லை. சம்மந்தபட்ட ரத்தன் டாட்டா ஏன் கைது செய்யபடவில்லை? சம்மந்த்பட்ட அனிலம்பானி ஏன் கைது செய்யப்படவில்லை? கேட்டால் உடனே அவர்கள் தொழிலதிபர்கள். அவர்களால் வேலை வாய்பும் அரசுக்கு  வரியும் வருகின்றது என சொல்வீர்கள். ஆனால் அப்படி வரி செலுத்தினால் மட்டும்  யோ க்கியன் பட்டம் தானாக வந்து ஒட்டி கொள்ளுமா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் இதன் உரிமையாளர் ஒரு பொருளாதார குற்றத்தில் கடந்த ஏழு வருடமாக சிறையில் இருக்கின்றார். ஆனால் அவரது நிறுவனமும் அதன் வேலையாட்களும் அதனால் பாதிக்கப்படவும் இல்லை. கொரிய அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலும் இல்லை. அப்படி இருக்க ரத்தன் டாட்டாவை உள்ளே வைய்யுங்கள், அனில் அம்பானியை உள்ளே வையுங்கள். அதான் சி பி ஐ நீதிமன்றம் சொல்லிவிட்டதே? யார் எந்த பதவியில் இருந்தாலும் விட மாட்டோம் என. அத்தனை ஏன் அவர்கள் ஆசைநாயகி நீராராடியா கூட விசாரணை வளையம் மட்டுமே. ஆனால் கைது இல்லை என்றால் கனிமொழி கைது என்பது அரசியல் சம்மந்தப்பட்டது தானே உண்மை தமிழன் அண்ணே, நான் இங்கே கோவிகண்ணனை ஊறுகாய்க்கு கூட கூப்பிடவில்லை. ஏனனில் அவருக்கே ஏகப்பட்ட குழப்பம். தான் ஒரு இந்துத்துவாவா அல்லது நாத்திகனா, ஆத்திகனா என ஏகப்பட்ட குழப்பம். அவர் திமுக எதிர்நிலையில் இருப்பது மட்டுமே ஒரே குழப்பம் இல்லாத நிலை.

அனால் உண்மைதமிழன் நீங்கள் ஜூவியின் கட்டுரகளை பிரசுரித்து எனக்கு 500 ஆகியது 1000 ஆகியது பதிவு என ஹிட் சேர்க்கும் ஆள். அதாவது ஸ்டாம்ப் கலக்ஷன் சின்ன பையன் போலே. யாருக்கும் எந்த ஏழைகளுக்கும் பயன்படாத அந்த ஸ்டாம்ப் கலக்சனுக்கும் உங்களின் ஹிட்டுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லை. அது உங்களுக்கு பயன் படுகின்றதா என பாருங்கள் முதலில்...

போங்க போங்க போய் அடுத்த வேலை இருந்தால் பார்க்கவும். இனி கனிமொழி பற்றி எல்லாம் பேசி எங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

Thursday 5 May 2011

அண்ணன் "புதுகை அப்துல்லா"வை வாழ்த்துவோம்! திமுக இணைய அணி வாழ்க வாழ்கவே!


இதோ மேலே இருக்கும் ஆனந்தவிகடன் செய்தியை பார்கவும். படிக்கவும்.   இப்போது நான் சொல்ல வேண்டியதை சொல்லிவிடுகின்றேன்.

இப்போதைய 2011  தமிழக சட்ட மன்ற தேர்தல் யாருக்கு ஆதரவு அலை, யாருக்கு எதிர்ப்பு அலை, ஆட்சி மாற்றம் வேண்டுமா, வேண்டாமா, தேர்தலில் பிரதானமான பிரச்சார விஷயம் என்ன என்று ஆராய்ந்தால் மிகச்சரியாக ஒன்று புலப்படும். யாருக்கும் ஆதரவு அலையோ அல்லது யாருக்குமான எதிர்ப்பு அலையுமோ இல்லை. அவரவர் செய்த நன்மை தீமைகளின்  குவாண்டிட்டி, டெண்சிட்டி அதாவது அளவு, விஷயத்தின் வீரியம் அல்லது அடர்த்தி  இவைகளை மட்டுமே சீர் தூக்கி ஓட்டுச்சாவடிக்கு மக்களை கொண்டு சென்று ஓட்டு போடும் படி வைத்தன என்பதே சரி. அப்படி பார்க்கையில் "ஸ்பெக்ட்ரம்" பிரச்சனை, விலைவாசி, மின்வெட்டு, ஆகியவை ஆளும்கட்சிக்கு எதிராக பேசப்பட்ட முக்கிய விஷயங்கள். இவை அத்தனையுமே கடைக்கோடி வாக்காளனுக்கு கொண்டு சேர்த்தது யார்? அதிமுக பேச்சாளர்களா?, தோழமை கட்சிகளின் பேச்சாளர்களா? சுவரொட்டிகளா?, சுவர் விளம்பரங்களா? துண்டு பிரசுரங்களா? தெரு முனை கூட்டங்களா? என்றால் இவை எதுவுமே இல்லை. கலைஞர் வழங்கிய இலவச வண்ண தொலைக்காட்சி பெட்டிகளே என்றால் மிகையாகாது.

ஆக திமுக தன் விரலை கொண்டே தன் கண்ணை குத்தி கொண்டதாக எதிரணியினர் சொன்னாலும் திமுக அதை பற்றி எதும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. ஒரு டெக்னாலஜி வந்து விட்டது. அதாவது தொலைக்காட்சி என்னும் பிரச்சார சாதனம் வந்தாகி விட்டது. அதை கொண்டு போய் கடைக்கோடி வரை சேர்பிக்கும் கடமை அரசாங்கத்துக்கு உண்டு என நினைத்தது. அதை செய்தது. அதனால் தனக்கு இப்படிப்பட்ட இடர் வருமே என திமுக நினைக்கவில்லை. சாதனம் பொதுவானது. சந்தைக்கு வந்து விட்டது. இப்போது நீயும் கூவு. நானும் கூவுகிறேன். உன் கருத்தை நீ சொல். என் கருத்தை நான் சொல்கிறேன். என் கருத்தை நான்  கீழ்மட்டம் வரை கொண்டு சேர்க்க கூடிய கட்டமைப்பு என்னிடம் உண்டு என திமுக நினைத்தது. அதனால் தான் சன் தொலைக்காட்சியும், கலைஞர் தொலைக்காட்சியும், தோழமை கட்சிகளின் மக்கள் தொலைக்காட்சியும், மெகா தொலைக்காட்சியும், வசந்த் தொலைக்கட்சியும் இந்த பக்கம் வரிந்து கட்டி நிற்க அந்த பக்கம் ஜெயா தொலைக்கட்சி, கேப்டன் தொலைகாட்சி என சவளைப்பிள்ளையாக துவண்டு நின்றது.

கிட்ட தட்ட திமுக கூட்டணி வென்றாகிவிட்டது. ஆக என்ன விதமான டெக்னாலஜி வந்தாலும் கூட அதை திமுக தனக்கு சாதகமாக பயன்படுத் கூடிய வல்லமையை பெற்றுள்ளது. இதோ இந்த தேர்தல் அறிக்கையில் மாணவர்களுக்கு கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி கொடுக்க அறிவிப்பு செய்தாகிவிட்டது. அதையே காப்பி அடித்த அதிமுக +2 மாணவர்களுக்கும் உண்டு என சொன்னது. இதே திமுக ஆட்சி வந்தால் அனேகமாக இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என சொன்னதை அண்ணா பிறந்த தினத்தில் யாரும் எதிர் பார்க்கா வண்ணம் ஒரு ரூபாயாக ஆக்கி காட்டினாரே அது போல +2 மாணவர்களுக்கும் மடிக்கணினி உண்டு என சொல்லலாம்.

அப்படி மடிக்கணினி கொடுக்கும் பட்சத்தில்  என்ன நடக்கும்? +2  யார் படிப்பர்? பத்தாவது தேர்வு பெற்றவர்களில் 80 சதம் +1, +2 படிப்பர். அதாவது வருடத்துக்கு குறைந்தது 5 லட்சம் பேர். அதாவது ஒரு வருடத்துக்கு ஐந்து லட்சம் எனில் அடுத்த தேர்தல் வரும் போது 25 லட்சம் பேருக்கு கிடைத்து விடும். அவர்கள் அத்தனை பேரும் புது வாக்காளர்கள் அல்லவா? ஒரு ஒரு தொகுதிக்கும் வெற்றி தோல்வியை நிர்ணயிக்கும் வாக்காளர்கள் இந்த மடிக்கணியை பெற்றவர்கள் அல்லவா?

ஆக எதிர்காலத்தில் ஆட்சியை பிடிக்க வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்? இணைய பிரச்சாரம் முக்கியம் அல்லவா? இப்போது எல்லாரிடமும் செல்போன் இருக்கின்றது. அதன் வழியாக ஏர்செல், ஏர்டெல் போன்றவை இப்போது தினத்துக்கு 5 ரூபாய் செலவில் அன்லிமிடட் பிரவுசிங் வசதி செய்து கொடுத்து கொண்டு உள்ளது. ஆக அத்தனை பேரும் தமிழ் வலைப்பூக்கள் பக்கம் வருவர்.  இன்றைய நிலையில் நான் மனப்பூர்வமாக ஒத்து கொள்கின்றேன். மக்கள் கலை இலக்கிய கழகம் இணையத்தில் தன் பிரச்சாரத்தை வழி நடத்துவது போல திமுக கூட செய்வதில்லை. வினவு நண்பர்களே! இப்படியே உங்கள் இயக்கத்துக்கு ஆதரவு பெருக நாங்கள் மடிக்கணினி கொடுத்து கொண்டே இருப்போமா? நிச்சயம் இல்லை. அதற்காக இல்லை. அதனூடே எங்கள் கட்சி பணியையும் பார்த்து தானே ஆக வேண்டும். மாணவர்கள் தங்கள் படிப்பினூடே அரசியல் அறிவையும் வளர்த்து கொண்டு வாக்களிக்க வேண்டுமே.

அதனால் "திமுக இணைய அணி" உண்டாக போகின்றது. இதோ எங்கள் உடன்பிறப்பு அப்துல்லா அவர்கள் பொதுக்குழு உறுப்பினர் இத்தனை நாள் திமுகவுக்காக  தீவிரமாக இணையத்தில் செயல்பட்டதற்கான பரிசு எங்களுக்கு கிடைக்க போகின்றது.

யார் இந்த அப்துல்லா? உணர்விலும் செயலிலும் தன்னை எப்போதும் திமுகவுக்காக அர்பணித்தவர். தன் 16 வது வயதில் இருந்து மாணவர் திமுகவில் மாபெரும் பணியாற்றியவர். இதே ராஜீவ் கொலையான சமயத்தில்   எங்கள் கட்சிக்காக இரவில் பிரச்சாரம் முடித்து வந்த போது கண்மூடித்தனமாக தாக்கப்பட்டு தன் காலை இழக்க இருந்தவர். யார் செய்த புண்ணியமோ... காலில் பிளேட் வைக்கப்பட்டதோடு போனது. இவர் அதற்காக புதுகை அரசு மருத்துவமனையில் இருந்த போது தலைமை கழகத்தால் ஆற்காடு வீராசாமி அய்யா வந்து பார்த்து விட்டு கண்ணீர் விட்டு போனார். துவண்டாரா அப்துல்லா? இல்லை திமுககாரன் என்றைக்கும் அடக்கு முறைக்கு பயந்தவன் அல்ல. இன்னும் வீரு கொண்டு எழ எழ கட்சி பதவிகள் அவரை தேடி தேடி வந்தன. திமுக என்னும் மாபெரும் இயக்கத்தில் தனது 32 வது வயதில் பொதுக்குழு உறுப்பினர் ஆனார். இப்போது கூட விராலிமலை சட்ட மன்ற தொகுதிக்கு விண்ணப்பித்து மயிரிழையில் வாய்ப்பை இழந்தவர். ஆனாலும் புதுக்கோட்டை தொகுதி பொறுப்பாளர் ஆகி தன் கடமையை திறம்பட நடத்தி முடித்துள்ளார். மெத்த படித்தவர். முழுநேரம் மனதளவில் கட்சிக்காக தன்னை அர்பணித்து கொண்ட போதிலும் குடும்பத்துக்காக ஒரு தனியார் நிறுவனத்தில் மிகப்பெரிய பதவியில் இருப்பவர். உலக நாடுகளை சுற்றி வந்தவர். இணைய அறிவு நிரம்பப் பெற்றவர். கலையுலகிலும் தன் முத்திரையை பதித்தவர்.அனைவரின் அன்புக்கும் பாத்திரமானவர். கனிவான பேச்சுக்கு சொந்தக்காரர். தளபதியின் அன்புக்கு அடிமையானவர். தலைமைக்கு கீழ்படிந்தவர்.

இதோ கட்சி அவரை கூப்பிட்டு "திமுக இணைய அணி"க்கான அஸ்திவாரம் போட சொல்லி இருப்பதாக ஆனந்த விகடனில் செய்தி வந்துள்ளது.இனி தான் திமுகவின் இணைய பிரச்சாரம் "முறைப்படி" ஆரம்பம் ஆக இருக்கின்றது. இனி தான் கச்சேரி களைகட்ட இருக்கின்றது. அண்ணன் புதுகை அப்துல்லாவின் பணி சிறக்க திமுக பதிவர்கள் வாழ்த்துகிறோம். 

Saturday 30 April 2011

கிளி சோசியகாரன் ஆர் கே சதீஷ்குமாரின் அடாவடித்தனம்! கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சானா?

மன்னிக்கவும், எனக்கு யாரையும் தனிமனித தாக்குதல் செய்ய ஆசையும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் மீண்டும் மீண்டும் தனி மனித அவதூறு செய்வதால் இந்த பதிவு எழுதப்படுகின்றது. வாசகர்கள் மன்னிக்கவும். மே 14ம் தேதி அவன் மீது அவதூறு வழக்கு போடப்படும். ஜூவி மீது போடும் போது அவன் மீது தனியாக போடப்படும் என்பதையும் அறிவிக்கிறோம்!
இந்த மானம் கெட்ட ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் இப்போ எழுதி கிழித்த பதிவுக்கு எதிர் பதிவு இது. எலேய், நீ உண்மையான சோசியம் பார்க்கிரவனா இருந்தா மே 13 க்கு பின்னே உன் கடையை மூடு. நான் தோத்துட்டா நான் மூடிடுறேன். நீ வாதம் செய்தால் நான் எதிர் வாதம் செய்வேன். நீ டுபாக்கூர் விட்டா நானும் நானும் அதுக்கு இப்படித்தான் பதில் சொல்வேன். இனி அவன் பதிவுக்கு பதில் குடுக்குறேன்!
==================================================

இந்தியா டுடே வாக்களிப்புக்குப்பின்,கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.அது தி.மு.க 130 இடங்களை கைப்பற்றும்..என தி.மு.க இனர் மகிழ்ச்சியாக உள்ளனர்..
=========================

எவண்டா உங்க கருத்து கணிப்பு எல்லாம் பார்த்தது? அந்த நாயிதான் ஏற்கனவே உங்களுக்கு சாதகமா சொன்னானே? 160 ஜெ வருவான்னு. அது அவன் பிரச்சாரம். இது இப்போ சொன்னது உண்மை நிலைக்கும் கீழே கொஞ்சம் கீழே.. அதாவது நாங்க ஸ்வீப் அடிப்போம்னு சொல்ல மனசு வரலை. அதான் அப்படி சொன்னான். நீ உன் சோசியம் வச்சு பார்ப்பது தனே உண்மை நிலையை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை 20க்கும் மேற்ப்பட்ட ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு அவற்றில் அ.தி.மு.க பெரும்பான்மை பெறும் என சொன்னபோதெல்லாம் மவுனம் காத்த சன்டிவியும்கலைஞரும்இப்போதுபரபரப்படைகின்றனர்.உற்சாகமாக கலைஞர் சொல்கிறார்...இது என் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்று.

+++++++++++++++++++++++++++++++++++++++

வக்காலி, அப்பவும் கலைஞர் சொன்னார்! நாங்க கருத்து கணிப்பை நம்புவதில்லைன்னு! அதை ஏன் மறைச்சே?
+++++++++++++++++++++++++++++++++++===

1.சென்ற தேர்தலில் இலவச டிவி தருவதாக சொல்லித்தான் தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது..அந்த அறிவிப்பை ஜெயலலிதா சொல்லவில்லை.அதனால் தோற்றுவிட்டார்..இப்போது அதே ஸ்டைலில் மிக்ஸி,கிரைண்டர் இலவசம் என கலைஞர் சொன்னார்.இந்த முறை விழித்துக்கொண்ட..;-)) ஜெயலலிதா அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...ஆக, ஒரு வழி அடைக்கப்பட்டுவிட்டது.
______________________________________________
வழி எதும் அடைக்கப்படவில்லை. ஜெ சொன்னா நடக்காது., கலைஞர் சொன்னா நடக்கும் என மக்களுக்கு தெரிஞ்சுது. ஜெ ஆட்சியில் தான் மகளிர் திருமண திட்டம் தொகை நிறுத்தப்பட்டது, உனக்கு தெரியுமா? வேலை வாய்ப்புகள் நிறுத்தப்பட்டது. உனக்கு தெரியுமா? பென்ஷன் நிப்பாட்டப்பட்டது. உனக்கு தெரியுமா? சாலைப்பணியாளர் வேலை பறிக்கப்பட்டது உனக்கு தெரியுமா? ஆனால் எல்லாம் மக்களுக்கு தெரியும். ஜெ சொன்னா உடனே வழி அடைக்கப்பட்டு விடுமா? மக்கள் எல்லாரும் உன்னை போல முட்டா கூவா?
===================================================

2.சென்ர முறை விஜயகாந்த் 10 சதவீதம் வாக்கை பிரித்து கலைஞர் ஆட்சியை பிடிக்க உதவினார்..இந்த முறை ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்துள்ளார்...அதிக தொகுதிகலை வலம் வந்த தலைவர் இவர் ஒருவரே.ஸ்டாலின் கூட இந்த முறை தன் தொகுதியிலேயே அதிக நாட்களை கழித்தார். இந்த ஃபார்முலாப்படி விஜயகாந்த் மேஜிக்கும் எடுபடாமல் போய்விடுமா..?
டேய் விஜய்காந்து பிரச்சாரம் தாண்டா எங்க + பாயிண்ட்டே. இது கூட தெரியாம இன்னும் உளறி கொட்டி கிட்டு இருக்க. அவனுக்கு அப்ப 10 சதம் இருந்துச்சு. இப்ப அதுவே மைனஸ் பத்து சதம் ஆனது உனக்கு தெரிய வாய்ப்பே இல்லை சதீசு. நீ சும்மா கிளி சோசியம் மட்டும் பாரு, நீ அரசியலுக்கு லாயக்கு இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++

3.கரி விருந்து,வோட்டுக்கு 2000 பணம்,லட்டுக்குள் தங்கஉ மூக்குத்தி எனும் திருமங்கல ஃபார்முலாவை சுத்தமாய் முடக்கியது தேர்தல் கமிசன்..தி.மு.க மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறியது....ஆக,மக்கள் பணம் கொடுக்காவிட்டாலும் தி.மு.க வுக்குத்தான் ஓட்டு போடுவார்களா..?
எலேய்  மே 13 அன்னிக்கு பதிவு போடுவே. அப்ப என்னா சொல்லுவே தெரியுமா? உனக்கு தெரியாது. நான் சொல்றேன். "திமுக பணம் குடுத்து ஜெயிச்சுச்சு"ன்னு. எலேய் அப்ப வச்சிக்கறேன் என் பதிவை!

===========================================

4.பவர் கட் தினசர் 3 மணி நேரம்...கொசுக்கடி விசக்கடி பொல இருக்கும் சென்னையில் இரவில் பவர் கட் என்ரால் நரக வேதனைதான்..அதை அனுபவித்தவர்கள் சிறிதும் யோசனையின்றி,மீண்டும் அதே ஆட்சி வேண்டும் என நினைப்பார்களோ..?

மயிராண்டி! சென்னையிலே உனக்கு பவர் கட்டு இருந்துச்சுன்னு உன் கட்சிகாரனே சொல்ல மாட்டான். போடா போய் கிளிக்கு நெல்லு போடு!

=========================================================

5.சிறுபான்மை ஓட்டுக்கள் 40 தொகுதிகளின் ரிசல்டை தி.மு.க வுக்கு எதிராக மாற்றப்போகும் நிலையில்,அவர்களும் கலைஞரைத்தான் கொஞ்சுகிறார்களா..?

முதல்ல சிற்பான்மையினர்னா என்னா தெரியுமா உனக்கு? பேச வந்துட்ட? இஸ்லாமிய்
ர்கள், கிருத்துவர்கள் எல்லாருக்கும் உன் ஜெ அடிச்ச ஆப்பு பத்தி உனக்கு தெரியாது. அவங்க கிட்டே கேட்டு தெரிஞ்சுகிட்டு பேசு!\
====================================================
6.இளைஞர்கள்,பெண்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒரு பிரச்சனையாகவே பார்க்கவில்லையா.

பார்க்கவில்லை. ஏன்னா அவங்க நேரிடையா பாதிக்கப்பட்ட ஜெ ஆட்சியில் பாதிக்கப்பட்ட பிரச்ச்னை தான் பார்த்தாங்க. செல் போன் பேசும் போது அது போட்டியின் காரணமாக பத்து பைசாவுக்கு பத்து நிமிஷம் பேசியதை தான் நினைத்து பார்த்தாங்க. அதே நேரம் அரசாங்க ஊழியர்கள் வீட்டு பெண்கள் தன் வீட்டுகாரன் போலீசால் அடித்து இழுத்து போகப்பட்டதை தான் நினைச்சு பார்த்தாங்க., ஆக அங்கயும் உனக்கு ஆப்பு தான்!
==========================

7.காங்கிரஸ் ,தி.மு.க உள்குத்து பகிரங்கமாகவே நடந்தது.சீமான் 63 தொகுதிகளிலும் கலங்கடித்தார்.அந்நிலையில் காங்கிரஸ் 63 தொகுதிகலையும் லட்டு போல அ.தி.மு.க கூட்டணிக்கு கொடுக்கப்போகிறது என தி.மு.க வினரே பேசிக்கொள்ளும் சூழ்நிலையில் இது சிரிப்பா இல்ல..\\

சீமான் கலங்கடித்தானா இல்லியான்னு திமுகவுக்கு என்ன கவலை? உப்பு தின்னவன் தண்ணி குடிக்கட்டும். ஆனா எங்க கூட்டணி தான் ஜெயிக்கும். ஆனா ஒன்னு சீமான் பத்தி ரொம்ப கனவு காணாத தம்பி. உனக்கு இருக்கு ஆப்பு!

=========================================

8.இதுவரை எம்.ஜி.ஆர் காலம் தவிர,எந்த கட்சியும் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்ததில்லை....அந்த லாஜிக்கும் இருக்கு.\\

இப்பதாண்டா நீ சோசியக்காரன். சரி நீ சொல்வது பொய்யா போச்சுன்னா நீ சோசியம் சொல்வதை நிப்பாட்டு.

=============================================

9.அடித்தட்டு மக்கள் ரொம்ப கஸ்டபடுறாங்க..ஒரு மாற்றம் வரணும்னு ரஜினி சொன்னதும் நினைவுக்கு வருது....\\
அவன் ஒரு மயிராண்டி, அவன் பேச்சு ஒரு பேச்சு. அவனே ஒரு கர்நாடகா காரன். ஒரு கர்நாடககாரிக்கு சப்போட் பண்ணுவான். ஏன்னா இவ தான் மைசூர் மகாராஜா என் பாட்டிய வச்சிருந்தாருன்னு சொன்னாளே, அதான் அவன் நாட்டு பாசம்! போடா போ போய் எதுனா மத்த வேலை இருந்தா புடுங்கு ( நீ இன்றைக்கு அதிக பட்சமாக எழுத்துப்பிழை செய்திருப்பதை வைத்து பார்க்கும் போது ஆஃப் க்கு மேலே போயிருக்கும் போலிருக்கு, உன் வாயால் நீ சோசியம் சொல்லி அதை கேட்பவன் வெளங்கிடுவான் போ, அவனை செருப்பால் அடிக்கனும்)

Friday 29 April 2011

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!


வடிவேலு வடிவேலு வடிவேலு .... இரவு பகல் என எந்த நேரமானாலும் எல்லாவித மக்களையும் சிரிக்க வைக்கும் டாக்டர். சின்ன குழந்தைகளின் நண்பன்.வயதான பெரியவர்களின் செல்ல மகன். நடுத்தர வயதினரின் அன்றாட சர்வைவல் பிரச்சனைகள தன் நகைச்சுவையால்  தற்காலிகமாக தள்ளி வைக்கும் தோழன். பொது எதிரி என எவரும் இல்லை. சிங்கமுத்து  போன்ற ஏமாற்றுகாரர்களிடம் ஏமாந்து போனதால் பொதுமக்களிடம் இன்னும் கொஞ்சம் அனுதாபமும் கூட. அவருடைய நகைச்சுவை கூட மற்றவர்களை அடித்து குரூர இன்பம் காணும் சைக்கோத்தனமானது அல்லது அவ்வகையான குரூரத்தை சிரிப்பு என்கிற பெயரில் அதை காண்பவர்களிடமும் அத்தகையான குரூர வக்கிர எண்ணத்தை வளர்க்கும் வகையிலான நகைச்சுவை அல்ல. அப்படிப்பட்ட வடிவேலு சமீபமாக அதிகமாக விமர்சனத்துக்கு ஆளானதன் காரணம் அரசியல். தமிழக அரசியல்.

அரசியல்வாதியும்,  ஹீரோ நடிகருமான விஜய்காந்தின் வீட்டின் அருகே தான் வடிவேலுவின் வீடும். சாதாரண கார் பார்க்கிங் சண்டை இப்போது அந்த ஹீரோவை சீரோ ஆக்கும் வரை கொண்டு வந்து விட்டிருக்கின்றது. பக்கத்து வீட்டில் இருக்கும் சக நடிகன் வீட்டில் சண்டை போடுவதே தவறு. அதிலும் அந்த நடிகனின் மகள் மண்டையை உடைத்ததும் அப்பா நிலையில் இருந்த அந்த நடிகன் உடைந்து போனான். ஆவேசம் வரத்தானே செய்யும். பின்னே என்ன? சாதாரண குடிமகனாக இருந்தால் சாபம் விட்டு விட்டு போயிருப்பான். இவன் தான் புகழான நடிகனாயிற்றே. பேட்டி கொடுத்தான். "இதே விஜய்காந்தை நான் தேர்தலில் எதிர்து நின்று தோற்கடிப்பேன்". எல்லாம் முடிந்தது. காலம் ஓடியது. அவனும் அதை மறந்து விட்டான். ஆனால் பத்திரிக்கையாளன் மறப்பானா?

தேர்தல் வந்தது. ஓடிப்போய் அந்த நகைச்சுவை நடிகனிடம் ஞாபகமாய் கேட்டான். "விஜய்காந்தை எதிர்த்து தேர்தலில் நிற்பதாக சொன்னீர்கள். நிற்பீர்களா?" அதற்கு அந்த நடிகன் சொன்னான். "முதலில் அவர் தள்ளாடாமல் நிற்கட்டும். பின்னே அவரை எதிர்த்து நான் நிற்பதா வேண்டாமா என்பதை தீர்மானித்து கொள்கிறேன்". விடுவார்களா பத்திரிக்கைகாரர்கள். இன்னும் கொஞ்சம் சேர்த்து எழுத வந்தது வினை. மீண்டும் அதே ஹீரோ நடிகரின் ரசிகர்களால் மிரட்டப்பட்டான்.

இதை திமுக சரியாக பயன்படுத்திக்கொள்ள முடிவெடுத்தது. இந்த நகைச்சுவை நடிகர் தீர்மானமாக ஒரு நிலையான முடிவை எடுத்தார். தனக்கும் பாதுகாப்பு வேண்டும். தன் எதிரியையும் வீழ்த்த வேண்டும்.

எண்ணித்துணிக கருமம் துணிந்த பின் எண்ணுவம் என்பது இழுக்கு என்பதில் ஆணித்தரமாக இருந்தார். திமுக தலைமையில் அமைந்த கூட்டணிக்காக பிரச்சாரம் செய்ய முடிவெடுத்து கலைஞரின் முன்னிலையில், மருத்துவர் ராமதாஸ், திருமா, தங்கபாலு, கொமுக பெஸ்ட் ராமசாமி, ஸ்ரீதர்வாண்டையார், சுபவீ அய்யா, ஆசிரியர் வீரமணி, பேராசிரியர் காதர் மொய்தீன் ஆகியோர் முன்னிலையில் அது வரை யாரும் தொடாத பொருளை எடுத்து தன் கன்னிப்பேச்சை பேசப்பேச கூட்டம் ஆர்பரித்தது. மீடியாக்கள் கூர்ந்து கவனித்தன. அடுத்த நாள் அனைத்து பத்திரிக்கைகளும் , தொலைக்காட்சிகளும் இதற்கு முக்கியத்துவம் கொடுத்து காட்ட காட்ட திமுக தலைமை மட்டும் தினமலர், தினமணி, ஜெயா தொலைக்காட்சி, துக்ளக் எல்லாவற்றுக்கும் மேலாக அந்த கூட்டணியின் பிரதான நம்பிக்கை நட்சத்திரமான ஒரு அரசு சார்பு கழகம் ஆகியவை என்ன சொல்கின்றது என பார்த்தது. அப்பட்டமாக அவர்களின் பயத்தை தங்களின் வடிவேலுவின் மீதான விமர்சனம் வழியாக பார்த்தது திமுக. எல்லாவற்றுக்கும் மேலாக தேர்தல் கமிஷன் அவதூறு வழக்கு பதிவு செய்தது வடிவேலு மீது.

உடனே திமுக வடிவேலுவை தனக்கான பிரம்மாஸ்திரமாக பயன் படுத்திக்கொள்ள தீர்மானித்தது. வடிவேலுவும் அவதூறு வழக்கினால் துவண்டு போய் விடவில்லை. தன் எதிரியை கண்மூடித்தனமாக எதிர்க்க தொடங்கினார். மேடை போட்டு கொடுத்தது திமுக. முழங்கினார் வடிவேலு. வடிவேலு வெடிவேலுவாக மாறினார். திமுக தலைமை  ஒரு ஒரு நாளும் ஒரு ஒரு நிமிடமும் வடிவேலுவுக்கான பேச்சை கூர் தீட்டி கொடுத்தது. மக்களின் நாடி பிடித்து பேசினார் வடிவேலுவும். இஸ்லாமியர்கள் நிறைந்த பகுதியா? உடனே விஜய்காந்து இஸ்லாமியர்களை மட்டுமே தீவிரவாதியாக தன் படங்களில் சித்தரித்ததை பேசினார். 108 ஆம்புலன்ஸ் அந்த வழியே போனதா? உடனே அது பற்றி விவரித்தார். பள்ளி குழந்தைகளை கண்டால் வாரம் 5 முட்டை போடுவதை பேசினார். காவடி தூக்கி செல்லும் பக்தர்களை கண்டால் அவர்கள் தாளத்துக்கு ஆடினார்.

இங்கே ஒன்று மட்டும் நன்றாக கவனிக்க வேண்டும். காசுக்கு மாரடித்தல் இப்படி அடிக்க முடியாது. எடுத்த காரியம் ஜெயம் ஆக வேண்டுமெனில் அதற்கான உழைப்பை கொடுக்க வேண்டும் என்பதை வடிவேலு நன்கு அறிந்திருந்தார். அவர் செல்லும் இடமெல்லாம் எம் ஜி ஆருக்கு அடுத்தபடியாக கூட்டம் அலைமோதியதை முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் தினமணியில் அரைப்பக்க கட்டுரையாக வடித்தார்.  தேர்தல் நாள் முடியும் வரை தன் உழைப்பை கொஞ்சமும் குறைத்துக்கொள்ளவே இல்லை. தேர்தல் நாள் அன்று ஓட்டு போட்டு தன் கடமையை செய்தார். பின்னர் திமுக தலைவரை கண்டார். ஆசி வாங்கினார்.

ஆனால் திரையுலகம் விக்கித்து நின்றது. ஒரு முன்னாள் நடிகர் சங்க தலைவர், ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்து செய்து பிரச்சனைகளை தீர்த்து வைத்தோ நீர்த்து போக வைத்தோ செய்திருந்த விஜய்காந்தையே இவர் எதிர்த்ததால் இவர் ஹீரோ ஆகிப்போனார். அந்த நடிகர் தன் மீது இப்படி கல் விழும் சொல்விழும் என நினைத்து பார்க்காமையால் சதா சர்வகாலமும் குடிக்க தொடங்கினார். போதையில் பேசுவது என்ன என தெரியாமல் உளற ஆரம்பித்தார். கடைசியில் அவர் காமடியனாகிப்போனார்.

அதன் பின்னர் நடந்தது தான் வேடிக்கை. வடிவேலு நடிக்க இருந்த படங்களில் இருந்து கழட்டி விடப்பட்டார் என செய்திகள் வரத்தொடங்கின. பிரபு தேவா தன் படத்தில் இருந்து வடிவேலுவை கழட்டி விட்டார். அதற்கு காரணம் பெரியதாக தோண்டி எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இல்லவே இல்லை. பிராமண சமூகத்தை மற்றும் கர்நாடகாவை சேர்ந்த பிரபுதேவா இரு வழிகளிளும் ஜெயலலிதாவின் விசுவாசியாக அபிமானியாக ஜெயலலிதாவுக்கு ஆதரவு கொடுப்பது என்பது இயற்கையே. ஏனனில் ஜெயலலிதாவும் கர்நாடக நாடு. ஜெயாவும் பிராமண குலம். வடிவேலு என்ற தமிழன்  தன் இனத்தை சேர்ந்த தன் நாட்டை சேர்ந்த ஜெயாவின் வெற்றிக்கு ஆப்பு வைத்ததை அவர் மனம் ஏற்றுக்கொள்ள முடியாது தான்.

ஆனால் பிரச்சனை அதுவல்லை. தமிழர்களின் வியர்வை காசை மகாராஷ்டிராவில் முதலீடாக ஆக்கும் ரஜினி தான் இப்போதைய பிரச்சனை. ரஜினியை ஆரம்பம் முதலே நன்கு கவனித்து வந்தால் ஒன்று மட்டும் நிச்சயமாக தெரியும். கர்நாடககாரனுக்கு முழு ஆதரவும் தருவார். கர்நாடகாவில் இருந்து பிழைக்க தமிழ்நாடு வந்து நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாத நடிகை நடிகருக்கு கூட சின்ன சின்ன காட்சிகளில் கூட முக்கியத்துவம் கொடுத்து பிழைக்க வழி வகை செய்வார். போகட்டும். தன் கர்நாடக பாசம் இருக்க வேண்டியது தான். அதே போல தான் மனம் முடித்த பிராமண சமூகத்துக்கும் தன்னால் ஆன அத்தனை ஆதரவுகரத்தையும் நீட்டி முழங்குவார். போகட்டும். கூட வாழும் மனைவிக்கான ஜாதிப்பாசம் என்றே கூட வைத்துக்கொள்வோம்.

ஆனால் தான் நடிக்கும் "ராணா" படத்தில் இருந்து வடிவேலுவை நீக்க காரணம் என்ன? ஈகோ தான். ஒரு காமடி நடிகன் தன்னை போன்ற ஒரு  ஹீரோவை பூஜ்ஜியம் ஆக்கியது கண்டு பயம். ஏற்கனவே பாபா படம் தோல்வியில் முடிந்த போதும் அதன் பின்னர் வந்த சந்திரமுகி படம் ரஜினியின் எந்த வித பார்முலாவின் படியும் எடுக்கப்படாவிடினும் வடிவேலுவின் நகைச்சுவை தான் படத்துக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்பதை பலரும் பத்திரிக்கையில் எழுதி விட்ட பிறகு, இப்போது விஜய்காந்தை வடிவேலு என்னும் தமிழன் பூஜ்ஜியம் ஆக்கிவிட்ட நிலையில் ராணா படத்தில் வடிவேலுவை வைத்திருக்க பயம் வந்து விட்டது அந்த மாஸ் ஹீரோ ரஜினிக்கு. தவிர  தேர்தல் நாள் வரை திமுக தலைமையோடும் திமுகவினரோடும் நெருக்கமாக இருப்பதை போல காட்டிக்கொண்டாலும், பாட்ஷா படத்தின் போது ரஜினிக்கு ஜெயா சொல்ல முடியாத இன்னல் பல கொடுத்து இருந்தாலும் ரஜினியின் தாய்நாட்டு பாசம் மற்றும் தான் மணமுடித்த மனைவியின் ஜாதிப்பாசம் ஆகியவைகள் எப்போதுமே ரஜினி உள்ளுக்குள் ஒரு அதிமுக என்பதையே அவரை அதிகம் நெருங்கியவர்கள் உணர்ந்த ஒரு விஷயம். அது தேர்தல் தினத்து அன்று பத்திரிக்கையாளர்களின் பிளாஷ் வெளிச்சத்தில் வெட்ட வெளிச்சம் ஆகியது. அவர் இரட்டை இலைக்கு ஓட்டு போடுவது தெரிந்து போனது. அதையே ஜெயா விடியில் திரும்ப திரும்ப காட்டி அன்றைக்கு ரஜினி ரசிகர்களிடம் வாக்கு கேட்ட நிகழ்வும் தேர்தல் கமிஷன் முன்னிலையிலேயே நடந்தது.

யார் வேண்டுமானாலும் யாருக்கு ஓட்டு போட்டாலும் தவறு இல்லை. ஆனால் ரஜினி தன் நடிப்பு திறனை இந்த இடத்தில் திமுக தலைமைக்கு காட்டியது தான் எரிச்சலின் உச்சகட்டம் திமுக தொண்டனுக்கு. "ஆமாம் நான் அதிமுகவுக்கு ஓட்டு போட்டேன்" என தைரியமாக சொல்ல கூடாது, அது தேர்தல் கமிஷன் விதி. ஆனால் திமுக தலைமையிடம் சென்று எதற்காக மன்றாட வேண்டும். இதோ கீழே இருக்கும் செய்தியை பாருங்கள்.

\\\\Superstar Rajinikanth has reportedly given an explanation to Tamil Nadu Chief Minister and DMK president M Karunanidhi on some television channels showing him voting for the AIADMK during the polling for Assembly elections on Wednesday.

When the top actor came to the Stella Maris College polling booth, lensmen literally chased him and even captured the visuals of Rajini doing his democratic duty. And some television channels aired the footage too, saying he voted for the ‘two leaves’, the symbol of the AIADMK.

This resulted in the Election Commission issuing a stern warning to the channels, saying “it is a poll violation and telecasting such a visual is a crime. Both the videographer and broadcaster will be punished”. Following this, the visuals were taken off from the air.

Meanwhile, Rajini, who met Karunanidhi during a special show of ‘Ponnar Sankar’, told the Chief Minister that the cameramen had insisted him to go for a ‘retake’ while pressing the EVM button and accidentally his hands pressed the two leaves symbol.

The DMK leadership seems to have accepted the explanation, with Karunanidhi exchanging pleasantries with the Superstar during the ‘Ponnar Sankar’ show.\\

இப்படி மன்றாட வேண்டிய அவசியம் என்ன ரஜினி என்னும் மாஸ் ஹீரோவுக்கு? பயம். திமுக வெற்றி பெற்றால் என்ன செய்வது என்கிற பயம். இந்த பயம் தேவையே இல்லாதது. அதற்காக திமுக என்ன உங்களை கடித்து குதறவா போகின்றது? அப்படி திமுகவுக்கு அஞ்சினால் பின்னர் எப்படி நீங்கள் மாஸ் ஹீரோ? அப்படி என்றால் ரோபோ படம் இயக்குனர் ஷங்கரால், தயாரிப்பாளர் கலாநிதிமாறனால், நடிகை ஐஸ்வர்யாவினால் மட்டுமே ஓடியது என்று ஒத்து கொள்கின்ரீகளா ரஜினி? அன்புமணி ராமதாசுக்கு பயந்து தானே சிகரட் பிடிப்பதை உங்கள் படத்தில் வைப்பதில்லை? உங்கள் மாஸ் ஹீரோத்தனம் உண்மை என்றால் அப்படி செய்திருக்க கூடாது தானே? சிகரட் பிடிப்பது குற்றம் என உண்மையிலேயே நீங்கள் உணர்ந்து அன்புமணி ராமதாஸ் சொல்வதில் இருக்கும் உண்மையை நீங்கள் நிஜமாகவே உணர்ந்து இருந்தால் நிஜ வாழ்க்கையிலும் அதை விட்டிருக்க வேண்டும். அதை விடுத்து உங்கள் வியாபாரம் மாத்திரம் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் சிகரட்டை படங்களில் மாத்திரம் விட்ட நீங்கள் மாஸ் ஹீரோ என இனி சொல்லிக்கொள்ள வேண்டாம்.

இதோ இன்று வடிவேலு திமுக தலைவரை சந்தித்து விட்டு வரும் போது கேட்ட கேள்வி ஒன்றில் \\ ராணா படமாக இருக்கட்டும், காணா  படமாக இருக்கட்டும், எந்தப் படமாக இருந்தாலும் என்னை தூக்குவதைப் பத்தி நான் கவலைப்படவில்லை. மக்களை சென்றடைந்த திட்டங்களை பற்றி நான் பிரச்சாரத்தில் ஈடுபட்டேன். இதனால் என்னை சினிமா கேரியரில் இருந்து தூக்கினாலும், தூக்காவிட்டாலும் நான் அதைப்பற்றி கவலைப்படமாட்டேன். வரும் 13ஆம் தேதிக்குப் பிறகு எல்லாம் மாறும். காட்சிகள் மாறும்\\  என்றார். இப்படி ஒரு நகைச்சுவை நடிகர் ஒரு மாஸ் ஹீரோ படத்தை பற்றி மீடியாவில் சொல்லி அது இன்று முழுவதும் எல்லா தொலைக்காட்சியிலும் மாறி மாறி ஒளிபரப்பு ஆகின்றது தலைப்பு செய்தியாக. மேலும் " எல்லாம் மே 13ம் தேதி மாறும். இங்க வந்து ஆசி வாங்கிட்டு போயிட்டாங்க" என்றார்.  ஆக வடிவேலு என்னும் தமிழ் பாம்பு, ரஜினி என்னும் கர்நாடக மற்றும் ஜாதி பற்றாளனை தீண்ட  லொக்கேஷன்  பார்த்து விட்டது.நேரம் குறித்து விட்டது.  ரஜினியே அந்த பயத்தில் தான்  இன்று உங்களுக்கு வயிற்றுப்போக்கு வந்தது. இனி தமிழன் மீது உங்கள் தனிப்பட்ட காழ்ப்புணர்ச்சியை காட்டினால் வடிவேலு போன்ற பலதமிழ் நாகங்கள் உங்களை தீண்ட தயாராக இருக்கின்றது என்பதை சீக்கிரம் உணர்வீர்கள். நல்லபடியாக உடல்நிலையை கவனித்து கொண்டு வீடு வந்து சேருங்கள். சீக்கிரம் தமிழனோடு யுத்தம் செய்ய புதிய திரைக்கதையோடு வாருங்கள். எதிர்கொள்ள தயாராக இருக்கின்றோம்!

ரஜினிக்கு வயிற்று போக்கு, காரணம் தமிழன் வடிவேலு!

Monday 25 April 2011

சாய்பாபாவினால் பளீர் பகுத்தறிவாளர்கள் உதயம்!


சத்யசாய்பாபா இறந்து விட்டார் அல்லது மறைந்து விட்டார் அல்லது இறைவனடி சேர்ந்தார் அல்லது காக்காய் தூக்கிப்போய் விட்டது எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறந்து போயிருக்க கூடாது என்பதே நேற்று முதல் என் எண்ணமாக ஆகிவிட்டது. காரணம் தமிழ் வலைப்பதிவர்கள். நவதானியத்தை ஊற வைத்து அடுத்த நாள் பார்த்தால் முளை விட்டு பீறிட்டு கிளம்புமே அது போல பளீர்ன்னு ஒரு பகுத்தறிவு ஒளிப்பிழம்பு தமிழ் வலைப்பதிவர்கள் இடையே பீறிட்டு கிளம்பியிருக்கின்றது. போறவன் வர்ரவன் புண்ணாக்கு பருத்தி கொட்டை பதிவர்கள் அதாவாது கோவிகண்ணன், ஆர் கே சதீஷ்குமார் என பளீர் பகுத்தறிவாளர்களும் இடையே புகுந்து ஸ்ரீசாந்த் உலகக்கோப்பையை தூக்கிகிட்டு குதிப்பது போல கொண்டாட்டம்.அதாவது ஆதாம் ஏவாள் காலம் முதலே கடவுள் எதிர்ப்பு பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்  டாக்டர் ருத்ரன், தமிழ் ஓவியா ஆகிய பதிவர்ளை விட இந்த குஞ்சு குளுவான்களின் குதியாட்டம் டோனியே சும்மா இருக்கும் போது ஸ்ரீசாந்த் குதித்தது போலத்தான்.  (இன்னும் எங்க அண்ணன் உண்மை தமிழன் எழுதவில்லை,  ஜூவி இன்னும் வெளியாகவில்லை) இந்த கொடுக்கு எல்லாம்  இப்ப கிளம்பி இருக்குதுன்னா அதுக்கு ஒரே காரணம் சாய்பாபா மேலே இருக்கும் வெறுப்பு அல்லது பகுத்தறிவு இதல்லாம் காரணமில்லை.  அண்ட் ஒன்லி கலைஞர் தான். உலகமே வந்து தரிசித்துவிட்டு போன ஒரு ஆன்மீகவாதி கலைஞரை வீடு தேடி வந்து சந்தித்ததை சகித்துக்கொள்ளா ஜென்மங்கள் இந்த குஞ்சுகள். வேறு எந்த சிறப்பான காரணங்களும் கிடையவே கிடையாது. ஆக இந்த மட்டிலாவது இந்த குச்சுகளை பகுத்தறிவு பேச வைத்த கலைஞருக்கே ஒட்டு மொத்த கிரடிட்டும் போய் சேருகின்றது.

இதே ஜெயாவை வந்து சாய்பாபாவை சந்தித்து இருந்தாலோ அல்லது ஜெயா போய் சாய்பாபாவை சந்தித்து ஆசி வாங்கி இருந்தாலோ இந்த பளீர் பக்குத்தறிவாளர் கூட்டம் இப்போது சாய்பஜன் பாடிக்கொண்டு இருந்திருக்கும். பாவம் சாய்பாபாவுக்கு வட போச்சே!

இதிலே சதீஷ்குமார் தம்பி தான் என்ன எழுதுகிறோம்னு தெரியாமலே எழுதும் ஜென்மம்.

\\திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் ,மஞ்சள் துண்டு பெரியார் தம்பி,அண்ணாவின் நாத்திக நயாகரா...கடவுள் மறுப்பு சிங்கம் கலைஞர் ,தன் மகன் ஸ்டாலினை புட்டர்பர்த்திக்கு அனுப்பி வைத்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது....\\

தம்பி! கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வர 200 கோடி வரை நன்கொடையாக கொடுத்த ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதும் துணை முதல்வரை அனுப்புவதும் அதே தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் உனக்கு இத்தனை வலி குடுக்குதுன்னா ஓடிப்போய் அந்த தண்ணீரை உச்சா போயிட்டு வந்து உன் ஜெயா  மேல சத்தியம் பண்ணி இனி அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன் என சபதம்  போட்டிருந்தா நீ மனுஷன். சும்மா கலைஞர் ஸ்டாலின்னு பேசிகிட்டு இருப்பதை விட்டு விட்டு நீ குடிச்ச  குடிச்சுகிட்டு இருக்கும் தண்ணிக்காவது கொஞ்சம் நன்றி காட்டு.

\\சாய்பாபா எனும் ஒரு பிரபல மாயாஜால வித்தைகாரர் மரணம் என தொப்பி தொப்பி கலைஞரின் அனுதாபி பதிவு போட்டிருக்கிறார்...இந்த நாள் ஞாபகம் வெச்சுக்கோங்க நண்பரே....நான்வருங்காலத்தில் முக்கியமான நாளில், பரபரப்பு பதிவு போடுவேன்..அது இன்னும் தலைப்பு,உங்கள் தலைப்பை விட,கேவலமாக இருக்கும்.\\\

ஹி ஹி இது போல பல மிரட்டல் பார்த்தாச்சு. மிரட்டியவன் எல்லாருக்கும் கலைஞர் தான் சமாதி கட்டினார் என்பதை ஞாபகம் வச்சுக்கோ. முதல்ல உன் ஜாதகத்தை பார்த்துக்கோ. ஆயுள் ரேகை கெட்டியா இருக்குதான்னு பார்ட்துக்கோ. பின்ன நீ கலைஞர் மரணத்துக்கு அநாகரிக தலைப்பு வச்சு பதிவு போடுறியா இல்லாட்டி  வேண்டாம் விட்டுடு..

\\நாத்திகரான கலைஞர் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கினார்.கதவை சாத்திவிட்டு சாய்பாபாவின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்ய்டார்..என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்..\\ 

அடச்சே.... நீ கதவை மூடின இடத்திலே நடந்தது எல்லாம் சொல்லும் சோசியக்காரனா இருந்து தொலைச்சுட்டு போ. அதுக்காக நீ சொல்வது எல்லாம் உண்மை என நம்பும் அறிவிலிகள் தான் இங்க எல்லாரும் என நினைப்பது உன் முட்டாள் தனம் என்பதை உணர்.அப்படியே போயஸ் கார்டனில் மூடிய கதவுக்கு பின்னால நடக்கும் விஷயங்களை கொஞ்சம் வெத்தலைல மை போட்டு சொல்லேன்ப்பா சதீசு வெளக்கெண்ணெய்!

அடுத்து கோவிகண்ணன். பாவம் ஒரு 50 வயசு மனுசனா நடந்துக்குறாரா இந்த ஆளு.  சாய்பாபா பரட்டை தலையாம், குழந்தைகள் பார்த்தா பயந்துடுமாம். சரி இருந்து தொலைக்கட்டும். அதை யார் யார் பேசுவது என்று வரைமுறை இல்லியா? முதல்ல டாக்டர் ருத்ரன் கிட்டே இந்த ஆளை பிடிச்சுகிட்டு போய் காட்டனும். பகுத்தறிவு பேச ஆசை. ஆன்மீகம் பேச ஆசை. இலக்கியம் பேச ஆசை. சினிமா பேச ஆசை. சமூகம் பேச ஆசை. வலைப்பூ எழுத ஆசை, அதையும் நல்லா எழுத ஆசை... ஆனா சரியா வருவது என்னவோ கலைஞரை குடைவது மாத்திரமே. இவரு குத்துவதும் குடைவதும் கலைஞருக்கு ரீச் ஆகி அவரு இனிமே திருந்தி இதல்லாம் நடக்கும் காரியமா? போங்கய்யா போய் பேரன் பேத்தியை படிக்க வைய்யுங்க!

Wednesday 20 April 2011

கொக்கரக்கோ.......... கொடுத்த காசுக்கு மேல கூவுறார்யா......................

கொக்கரக்கோ என்னும் பதிவர் கூவுவது திமுகவுக்கு எதிராக கொடுத்த காசுக்கு மேல இருக்கு. இன்றைக்கு எழுதின பதிவிலே ஒரு பின்னூட்டத்தில்  .........................\\\வாருங்கள் யோகன் பாரிஸ். இந்தியா போன்ற மிகப் பெரிய மக்கள் தொகை கொண்ட, பல்வேறு மதங்கள், இனங்கள், ஆயிரக்கணக்கான சாதிகள், கோடிக்கணக்கான பாமர மக்களைக் கொண்ட ஒரு சமுதாயத்தில் ஜனநாயக ரீதியில் அரசுகள் தேர்ந்தெடுக்கப்படும் பொழுது, இதைவிடச் சிறப்பாக நாம் எதையும் எதிர்பார்த்துவிட முடியாது.\\\\

\\\ஏதேனும் முன்னேற்றம் இந்த நிகழ்வுகளில் ஏற்பட வேண்டும் என்று நினைத்தால், படித்தவர்களும், அறிவுஜீவிகளும் முழு அளவில் கீழிறங்கி வாக்களிக்க முன் வர வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக சென்னையில் மற்ற பகுதிகளைவிட 12 சதவிகிதத்திற்கும் குறைவாக வாக்களிக்கப் பட்டுள்ளது. பிறகு எப்படி மாற்றம் வரும் என எதிர்பார்க்கின்றீர்கள்?\\\\
*************************************
அய்யா கொக்கரக்கோ!  நீங்க எதை வச்சு படித்தவர் பாமரர் என்ற அளவு கோலை கையில் எடுத்தீர்கள் என தெரியவில்லை. அதாவது நகரத்தில் இருப்பவன் படிச்சவன். கிராமத்தில் இருப்பவன்  தற்குறி. அப்படித்தானே? ஆக இன்றைக்கு பி எஸ் எல் வி விட்ட அண்ணாசாமி மயில்வாகணன் கிராம பள்ளி தானே? மன்னிக்கவும் அப்துல்கலாமை சொல்ல மாட்டேன். அதிஷ்டமும் வாப்பும் கூடிய மனிதர் என்கிற ரீதியில் அவரை வேண்டுமானால் முதலிடத்தில்சொல்லலாம்) மன்னிக்கவும் கிராமத்தில் இருப்பவன் எல்லாரும் தற்குறி இல்லை. எல்லோருக்கும் எல்லாமும் தெரியும். ஐன்ஸ்டீன் விதி அவனுக்கு தெரியாது. ஆனால்  அவனுக்கு உங்க ஆயுளை நிர்ணயிக்கும் விதி புரியும். நாம கடினமா உழைச்சா தான் அவன் சாப்பிட முடியும். அத்தனை ஏன்? நாம கடினமா உழைச்சா தான் அரசாங்கமே ஒரு ரூவாய்க்கு அரிசி போட முடியும் என அவனுக்கு தெரியும். உழைச்ச காசை கோவணத்தில் முடிந்து கொண்டு போக தெரியும். உங்களைப்போல  ஏடிஎம்ல காசை வச்சுகிட்டு ஐடி பசங்க மாதிரி ஆட்டோகாரனிடம் கொடுக்க தெரியாத அவன் முட்டா பயலா? அல்லது " if arunpandiyan is standing in my tohithi i will vote for him"   என அறைகுறை ஆங்கிலம் பேசும் சென்னைவாசிகள்  போல முட்டாளா அவன்?

உங்களுக்கு ஒரு செய்தி தெரியுமா? கேரளாவில் 100 சதம் படித்தவர்களாம். ஆனால் தமிழ்நாட்டில் 75 சதம் தானாம். அடப்பாவிகளா? உங்களுக்கு படித்தவன் கணக்கை எப்படி எடுக்கிறான் என தெரியுமா? அதாவது இந்தியா முழுமைக்கும் பத்து வருட காலம் படித்தால் கண்டிப்பாக அவன் அவன்  தாய் மெழியாவது கற்று தொலைந்து இருப்பான் என நினைத்த இந்திய அரசாங்கம் அதையே பின்பற்றியது. இதை எல்லா மாநிலமும் சரியாக புரிந்து கொள்ளாமல் பத்தாவது படிச்சா தான் புத்திசாலி படிச்சவன் என்கிற ரீதியில் செயல்படுத்தியது.

அங்க தான் இருக்கான் மலையாளி. பத்தாவது வரை பாஸ் தான். நீ என்னா எழுதினாலும் பாஸ் தான். அதை தான் மயிராண்டி எம்ஜிஆரும் பின்னர் செஞ்சான். 3 ம்பு வரை பாஸ். பின்ன இப்ப இருக்கும் மயிராண்டியும் போட்டி போட வேண்டி 8ம்பு வரை பாஸ். அட பாவிங்களா? இப்போது தமிழ்நாட்டில் இருக்கும் பொறியியல் கல்லூரிகள் எண்ணிக்கை 500 ஆச்சு. அதே சதவீதப்படி கேரளாவில் எத்தனை இருக்க வேண்டும்? 62 இருக்க வேண்டும் அல்லவா? எத்தனை இருக்கின்றது? மெடிக்கல் காலேஜ் எத்தனை இருக்கின்றது. கலை அறிவியல் கல்லூரி எத்தனை? நர்சிங் கல்லூரி மாத்திரம் அதிகம். கேட்டரிங் காலேஜ் மாத்திரம் அதிகம். இப்ப சொல்லுங்கடா? அவனுங்க டீ கடை வைக்க மாத்திரமே லாயக்கு. இல்லாட்டி.... போங்கய்யா ....   இப்ப சொல்லுங்க...

அங்க கேரளாவிலே தற்குறி எல்லாம் படிச்சவன் லிஸ்டுல வர்ரான். ஆனா இங்க படிச்சவன் எல்லாம் தற்குறியா இருக்கான். இங்க இணையத்துல இருக்கும் எத்தனை ஐடி மகான்கள் வந்து ஓட்டு போட்டான்னு சொல்லுங்க பார்ப்போம்? மச்சினிச்சி கல்யாணத்துக்கு லீவ் எடுத்துட்டு வரும் எத்தனை பேர்  லீவ் எடுத்துட்டு ஓட்டு போட  வர்ரானுங்க சொல்லுங்க? எவன் தற்குறி? ஆனா கிராமத்தான் அப்படி இல்லை. அறுவடையை விட்டுட்டு வந்து ஓட்டு போடுவான். ஆனா சென்னையிலே இருக்கும் எத்தனை பேரு "எங்க அபார்ட்மெண்டிலே காசு வரலை"ன்னு ஓட்டு போட வராம இருந்தானுங்கன்னு தினமலர், தினமணி படிங்க கொக்கரக்கோ சார் புரியும்.

அத்தனை ஏன் உண்மை தமிழனும், ஆர் கே சதீஷ்குமாரும், கே ஆர் பி செந்திலும் கூட படிச்சவங்க தானே?சென்னையிலே தான இருக்காங்க? உங்க கருத்தை தயவு செய்து மாத்திகுங்க  கொக்கரக்கோ!

Saturday 9 April 2011

கே ஆர் பி செந்திலை விட பெரிய புலாசுலாக்கி ஒருத்தன் இருக்கான்.....


கே ஆர் பி செந்தில் தான் பெரிய புலாசுலாக்கின்னு நினைச்சேன். ஆத்தா! அதுக்கும் ஏகப்பட்ட போட்டி. இங்க பாருங்க ராஜா ( the king) ன்னு ஒருத்தன். புச்சா கெலம்பிட்டான். வக்காலி என்னமா கேள்வி கேட்கிறான் பாருங்க. ஆனா அது எல்லாத்துக்கும் அங்க நம்ம வடிவேலு அண்ணன் பேர்லயே ஒரு அனானி அண்ணன் பதில் சொல்லிட்டாரு. நான் அதை எதும் செய்யாம இங்க தருகின்றேன். 1.விஜயகாந்த் மண்டபத்தை இடித்ததால் தான் அரசியலுக்கு வந்தார் என கூறும் நீங்கள் , எந்த காரணத்துக்காக அரசியலுக்கு வந்திர்கள். அவருடன் ஏற்ப்பட்ட மோதல் தானே காரனம். மக்களுக்கு சேவை செய்யவா வந்திர்கள்.

பதில்:அய்யா என் ராசா.. மொத கேள்விலேயே நீ ரிஜெக்ட்டு.. என்ன இப்படி ஒன்னும் தெரியாத புள்ளைய இருகீயே ... நான் எங்கய்யா அரசியலுக்கு வந்தேன்.. வெறும் பிரச்சாரத்துக்கு தான்பா வந்தேன்.. நான் கட்சி ஆரம்பிச்சு.. இல்லை எதாச்சும் கட்சில உறுப்பினர் கார்டு வாங்கின அப்புறமா இந்த கேள்வியா கேளுப்பா .. உன் புள்ள குட்டி , பொண்டாட்டிய வீட்டுக்கு உள்ளே வெச்சு ஒருதன் அடிசான்காட்டிகு நீ என்ன பண்ணுவியோ அதே தானே நான் பண்ணேன்.. உன்னை மாதிரி மெத்த படிச்சவன் இல்லப்பா நானு , அதான் எனக்கு தெரிஞ்ச வழில நான் பழி வாங்க வந்துட்டேன்.. தப்பா சாமீமீமீமீ . நெக்ஸ்ட் குஸ்டின்...


2.உங்களுக்கு குடிப்பழக்கம் இல்லை என உங்கள் குழந்தை மீது சத்தியம் செய்ய தயாரா?
பதில்: விஜயகாந்த் ஆளுங்க அடிச்சு மண்டைல ரத்தம் வர வெச்ச என் பொண்ணு மேல சத்தியமா சொல்றேன் ராசா , நான் குடிப்பேன் நான் குடிப்பேன்.. ஆனா இவரு மாதிரி எப்பவும் இல்லப்பா.. அதுவும் ஒரு கட்சி ஆரம்பிச்சு, நான் தான் முதலமைசுருனு , நான் தான் ப்ளாக் எம்ஜிஆருநு சொல்லிடு இப்படி கட்சி மாநாடுல , பொது இடத்துல குடிச்சிட்டு ஒளரமாட்டேன்பா.. சாப்டமா , வீட்ல படுதமானு இருப்பேன் .
எம்ஜிஆரு நு சொல்லிக்கிட்டு இந்த ஆளு குடிக்கறது தான் வவுறு எரியுது.. அதன் பாடினேன்.. தைரியமாக சொல் நீ மனிதன் தான??? இல்லை நீ தான் ஒரு மிருகம்... அவ்வ் வ்


3.நடிகை தொப்புளில் பம்பரம் விட்டார் என கிண்டல் செய்கின்றிற்களே, நிங்கள் மனைவியை அடிப்பது போல, ஒரு பென்னை கெடுப்பது போல நடிக்கவில்லையா ?
பதில்:குட் கொஸ்டின் .. எதோ ஒரு புலோல சொல்லிட்டேன்.. இனிமே கேட்டா என் வாயிலையே நீ வந்து வெட்டுபா


4.சொந்த தொகுதில் நிற்காமல் ஒடி வேறு ஊரில் நிற்ப்பது ஏன்? என கேட்டிர்கள், 5 முறை சொந்த தொகுதியிலா உங்கள் தலைவர் போட்டியிட்டார்? ஸ்டாலின் ஏன் தொகுதி மாறினார் ?
பதில்:என்னய்யா கேள்வி இது.. முடியல.. யார் எங்க நின்ன எனக்கு என்ன.. எனக்கு இந்த கருப்பு காமெடி பீச பிச்சி போடணும்.. அவ்ளோ தான் விடு .. அப்புறம் ஸ்டாலின், கலைஞ்சர் எல்லாம் எதுக்கு தொகுதி மாருனங்கநு அவங்களே சொல்லிட்டாங்க. பேப்பர் படிச்சு தெரிஞ்சுகோ .. அம்மா வருஷத்துக்கு ஒரு இடத்துல நிக்குதேய்னு என்னை கீடுக்ட கஈட்டுட போற.. திருவாரூர் இதுவரைக்கு தனி தொகுதி.. அங்கே கலைஞ்சர் நிக்க அனுமதி இல்ல.. இப்பதான் அது பொது தொகுதி.. அயோ அயோ , அரசிய அடிப்படையே தெரியலையேபா உனக்கு


5.விஜய்காந்த் எங்கு போட்டியிட்டாலும் எதிர்த்து போட்டியிடுவேன் என வீரவசனம் பேசிவிட்டு இப்பொழுது ஒரு கட்சியிடம் போய் மண்டியிட்டது ஏன்?
பதில்:என்னனென்னமோ சொல்லிட்டு என்னென்னமோ செய்யுறவக எல்லாம் வுட்டுட்டு இந்த கைப்புள்ளைய மட்டும் கேளு ராசா.. மக்களோட கூட்டணி நு 41ku அம்மா காலடில விழுந்த யாரோ ஒருத்தரு . சரி சரி விடு விடு .. நான் அவர எதிர்த்து போட்டி போட்டா மட்டும் நீ மத்த 10 கேள்விய கேட்கமையா இருக்க போற ... ஸ் அப்பா . முடியல.. இந்த கேள்விக்கு நான் எத்தன வாட்டி தான் பதில் சொல்றது


6.நடிகர்கள் அரசியலுக்கு வரகூடாது என கூறிய ராமதாஸ் அவர்களின் கட்சிக்கு ஆதரவாக பேசுவது செய்யும் தொழிலுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
பதில்:எதிரிக்கி எதிரி நண்பன்பா..



7.விஜய்காந்தை எதிர்க்கும் அளவுக்கு ஜெயலலிதவை எதிர்பதிலையே ஏன்? பயமா?
பதில்:எனை விட நீங்க தான் பெரிய கமெடிய இருப்பீங்க போலே.. அதன் தெளிவா சொல்லிட்டேனே.. எனக்கு இந்த கருப்பு அசிங்கத்தை எதிர்க்கணும் ..அதான் வந்தேன்னு.. ஒரு வேலை நான் அந்தம்மா பத்தி சொல்லி இருந்த .. உன்னோட இந்த கேள்வி எப்படி இருக்கும் தெரியுமா.. ? விஜயகாந்த எதிர்க்க தானே வந்த. ஏன் எங்க அம்மாவை பத்தி பேசுற.. ??

8.கேப்டன் என்ற வார்தையை கிண்டல் செய்கின்றிர்கள், வைகை புயல் என உங்களை அழைகின்றார்கள், புயலால் சேதம் தான் தவிர நன்மை ஏதும் இல்லையே
பத். ஆமாம் நான் வைகை புயல் நு போஸ்டர் போட்டு , பாணர் கட்டி, டி வி ஆரம்பிக்கலையே.. அதான் மேட்டரு. அப்படி என்ன தப்ப சொல்லிட்டேன்.. தோனி தான் கேப்டன் நு சொன்னேன்.. அது கார்ரெட் தானே? தண்ணில மேதக்கரத ஓட்டறவன் தான் கேப்டன் நு சொன்னேன் , அது உண்மை தானே?


9.கருப்பு நாகேஷ் என பட்டம் தந்ததும் இளித்துகொண்டு இருந்திற்களே, நாகேஷ்ல் ஏது கருப்பு, சிவப்பு என கேட்காதது ஏன்?
10.அவர் நடித்து சம்பாதித்ததை கட்சிக்காக செலவு செய்தார், உங்கள் தலைவர் சொந்த காசில் என செய்தார்.
கொஸ்டின் 9 - 10 - ஒன்னும் தேறாத புள்ளையா கேள்வி கேட்டிருகீய. ரிஜெக்டெட்

11.அரசியலுக்கு வரும் முன்பு கூட விஜய்காந்த் அலுவலகம் சென்றால் இலவசமாக சாப்பிடலாம், நிங்கள் நன்றாக சம்பாதிக்கும் பொழுது யாருக்கு உதவி செய்திற்கள் ? பேராசையில் நிலங்களாக வாங்கி போட்டிற்கள்.(அதையும் ஒருத்தன் ஏமாத்திடான்)

பதில்:. கலைஞ்சர் இலவசமா தந்தா பத்திட்டு வருது.. இப்போ இலவச சோறுக்கு இப்படி பேசுறீங்க.. ஐய்ய்ய்யி

ஓகே விடு ஜூட் , இப்போ உங்களுக்கு கேள்வி

1. என் வீட்டை ஆள் விட்டு அடிச்சான், என் பொண்ணு மண்டைய ஓடைசான்.. அவன எதிர்த்து நான் வந்தேன்.. பாவம் நீங்க ஏன் இப்படி ராப்பகலா தூக்கம் இல்லாம பெனாதுறீங்க .. ??

2.இந்த காமெடி பீச எல்லாம் ஒரு ஆளா நெனைச்சு இம்புட்டு கேள்வி கேட்கறீங்களே.. உங்களுக்கு ஆணி புடுங்கற வேலையே இல்லையா?? இதான் வேலையா?

3. உங்க அம்மா / கேப்டன் பாசத்துல என்ன இவ்ளோ. கேள்வி கேட்டீங்களே .. அந்த கருப்பு காமெடி பீசுக்கு ஒரு 2 கேள்வி கேட்கமுடியுமா? நான் எடுத்து கொடுக்கவா?

4. சரி கருப்ப்பு விடுங்க.. இப்போ ஒருத்தன் வந்திருக்கான் . சிங்கமுத்து .. அவன் என்ன பொது நலத்துக்க வந்தான் ? என்கிட்டே கேட்டா மொத கேள்விய அவன் கிட்ட கேளுங்க.
ஓகே ரைட்..

லாஸ்டா ஒரு மேட்டர்.. நாக்க முக்க கட்சி ஜெயக்குதோ தொக்குதோ.. ஆனா எனக்கு 2 சந்தோசம் ..

1. நான் வந்ததால தானே அந்த அம்மா சிங்கமுத்துவ எல்லாம் ஒரு மனுஷன மதிச்சு சரிசமமா ஒக்கார வெச்சு பேசுச்சு .. ? மனசாட்சி தொட்டு சொல்லுங்க.. இல்லன அது நடந்திருக்குமா ?

அப்புறம் நீங்க.. இவ்ளோ மெனக்கெட்டு இப்படி எல்லாம் மண்ட கொடஞ்சு கேள்வி கேட்குறீங்களே ராசா.. வேற யாருக்காச்சும் கேட்டீங்கள.. அப்போ என்ன தெரியுது??? ஏன் பிரசாரம் நல்ல ரீச் ஆகுதுன்னு ..சில பேரு வவுறு எரியுதுன்னு தெரியுது..

சரி ராஜா , அப்ப்பீத்த்தூ... நான் எலேச்டின் முடிச்சு அந்த கருப்பு ஆள் ஜெயச்சா , தோத்தா என்னனு பொழைப்ப பார்க்க போய்டுவேன்.. நீ கூட போய்
வேற வேலை பாரு, புள்ள குட்டிய படிக்க வெயப்பா .. வரட்டா

அப்புறம் வரேன்.. நீ சிங்கமுதுக்கு , கருப்புக்கு எதாச்சும் கேள்வி கேட்டிருகீயனு பார்க்க.. நீ கேட்க மாட்டா .. எல்லாம் அம்மா பாச்ம்.. குட் குட் விடுறா விடுறா சூனா பானா..++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++ அடேய் புலாசுலாக்கிங்களா, நாங்க ஜெயிச்சாச்சு, இன்னும் எங்க திமுக பதிவர்கள் திரும்பி வரனும் அதை தான் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றேன்.... களப்பணியில் இருக்கும் எங்கள் கழக கண்மணிகள் வரட்டும். அது வரை கட் பேஸ்ட் பண்ணுங்க!


Thursday 7 April 2011

"பய"டேட்டா செந்தில் என்னும் கிண்டாமணி...


..
நாங்கள்  வெற்றிக்கோட்டை தொட்டாகிவிட்டது. இன்னும் வெற்றியை அறிவிக்காமை ஒன்று தான் மீதி. எங்கள் உடன்பிறப்புகள் களப்பணியில் இருக்கின்றனர். இந்த வலையுலக கழக கண்மணிகளும் களப்பணியில் நின்று போராட்டத்தின் உச்சக்கட்டத்தில் இருக்கின்றனர்.  என்னைப்போல சிலர் மட்டுமே இணைய அட்டைகத்திகளை வெட்டி வீழ்த்தும் பணிகளை செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் இப்போது காங்கிரசை வேரறுக்க கிளம்பி இருக்கும் சில அரைபிளேடுகள் பற்றி எங்களுக்கு கவலை இல்லை. ஆனால் அந்த வேலையை செய்து கொண்டு இருக்கும் போதே "திமுகவை ஆதரிக்கும் பதிவுலக குஞ்சாமணிகள்" என்கிற தலைப்பில் போகிற போக்கில் எங்கள் மீதும் சேறு பூசிய பின்னர் இந்த தலைப்பிட்டு உங்களுக்கு பதில் சொல்லவில்லை எனில் இந்த தமிழகம் எங்களை மன்னிக்காது நண்பரே! இருங்க சிறிது விளையாடிவிட்டு வருகின்றேன்.

****************************************************************
\\சமீப காலமாக தி.மு.க குஞ்சாமணிகள் பஸ்சிலும்(GOOGLE BUZZ) பதிவுலகிலும்  ஒரே தி.மு.க  ஆதரவு கோஷங்களைப் போடுகின்றன. அடிமைகளே!\\

யார் அடிமை? எது அடிமை? விட்டுக்கொடுத்து தட்டிப்பறிப்பது பற்றி உனக்கு தெரியுமா செந்தில்? நீ வெறும் உணர்சிக்கு அடிமையான கூட்டத்தை சேர்ந்த சாதாரண நபர். இலங்கை பிரச்சனையின் காரணமாக நீ காங்கிரசை அழிக்க நினைப்பது பற்றி திமுகவினருக்கு கவலை இல்லவே இல்லை. ஆனால் இந்தியா முழுக்க இருக்கும் காங்கிரசை 50 பேர் கொண்ட கூட்டம் "நான் கிழிச்சிடுவேன்" என நா கூசாமல் சொல்லி கொண்டு பிதற்றுவதும் அதை நாங்களும் கேட்டு தலையாட்ட வேண்டும் என எதிர்பார்ப்பதும் உனக்கு புத்திசாலித்தனாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு தமிழ்நாட்டின் வளர்சி மட்டுமே கண்ணுக்கு தெரிகின்றது. இந்தியாவை ஆளும் ஒரு கட்சி, அத்தோடு இனக்கமாக இருந்து கொண்டு தமிழ்நாட்டுக்கு தேவையான அத்தனை வசதிகளையும் அவ்வளவு ஏன் காங்கிரஸ் ஆளும் மாநிலத்தை விட அதிக நிதி பெற்று வளம் கொழிக்க செய்யும் நாங்கள் அடிமைகளா? அல்லது விட்டுக்கொடுத்து தட்டிப்பறிக்கும் சூத்திரதாரிகளா?
 \\\ உங்கள் பக்தி என்னை மெச்சவைக்கிறது. ஆனால் நீங்கள் அத்துடன் நிறுத்திக்கொண்டிருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சியை இல்லாதொழிக்க போராடிக்கொண்டு இருக்கும் \\\ கிழிச்சீங்க. முதல்ல  வலையிலே கத்தாம இங்க வந்து களத்திலே இறங்குங்க\\\
\\இப்புடி எழுதுனா ஒடனே அடடா! ரெட்டை இலைக்கு ஓட்டு கேக்குறானுகன்னு கூவுறது. கொழந்தைகளா உங்களுக்கு மனசாட்சி அப்படின்னு ஒன்னு இருந்தாக்க, கடந்த ஐந்தாண்டில் தாத்தாவும், அவரின் குடும்பமும் அடித்த கூத்துகளை எப்படி இவ்வளவு சொலபமா பாராட்ட முடியுது. கேட்டா ஒரு ரூவாய்க்கு அரிசி போட்டோம், கோமணத்தோடு இருந்தவனுக்கு வேட்டி கொடுத்தோன்னு கூவுறீங்க. மொத்த தமிழ்நாடும் ஒரு லட்சம் கோடிக்கும் மேலே ஒலக வங்கில கடன் வச்சிருக்கு, இதெ தாத்தாதான் அடைக்கப் போறாரா???\\ 

அடங்கொய்யால , கடனைப்பத்தி நீ பேசக்கூடாது. பெரிய பொருளாதார மேதை இவரு. இவரு கடனை பத்தி எல்லாம் பேசுறாரு. இரு விளக்கம் தர்ரேன்.செந்தில் கொஞ்சம் அமைதியா படி. நீ உன் மனசாட்சிப்படி சரின்னு பட்டுச்சுன்னா நீ உன் பதிவில் கூட பதில் சொல்ல வேண்டாம். உனக்கு மட்டுமே தெரிந்தால் கூட போதும். சும்மா சிவப்பு துண்டு பலே பாண்டியன் மாதிரி கத்தி கிட்டு இருக்காம உன்னை நம்பி உன் பதிவை படிக்கும் சிலரை, நீ உண்மையை தான் சொல்வாய் என நம்பும் அந்த நபர்களுக்காக இனிமேலாவது பொய் சொல்லி ஏமாற்றாதே தம்பி.கொஞ்சம் போர் அடிக்கும். ஆனாலும் படி.

இந்தக் கேள்விக்கு பலமுறை தமிழக அரசின் சார்பில் விளக்கம் கூறப்பட்டு விட்டது. இருந்தாலும் வேறு எந்தக் குற்றச்சாட்டுகளும் கூறுவதற்கு இல்லாததால் இதையே திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறார்கள். இலவசத் திட்டங்களை வழங்குவதற்காக தமிழக அரசு கடன்களை வாங்கவில்லை.
அ.தி.மு.க. 2001 2002 ம் ஆண்டு முதல், 2005 2006 ம் ஆண்டு வரை ஆட்சியிலே இருந்த போது வாங்கிய கடன் தொகை 28,772 கோடி ரூபாய். இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவு மட்டும் 15,614 கோடி ரூபாய். மூலதனச் செலவு என்றால், சாலைகள், பாலங்கள், குடிநீர் திட்டங்கள், நீர்ப்பாசனத் திட்டங்கள் போன்ற அடிப்படை கட்டமைப்பு வசதிகளுக்காக செய்யப்படும் செலவுகளாகும்.
2006 2007 ஆண்டு முதல் 2010 2011 (திருத்த மதிப்பீடு) ஆகிய ஐந்தாண்டுகளில் தி.மு.கழகம் ஆட்சியிலே வாங்கிய கடன் தொகை 44,084 கோடி ரூபாய். ஆனால் இந்த ஐந்தாண்டுகளில் இந்தக் கடன் தொகையில் மூலதனச் செலவாகச் செலவிட்டது 44,667 கோடி ரூபாய். இதிலிருந்து திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கடன்களை வாங்கி இலவசத் திட்டங்களுக்காகச் செலவிடவில்லை என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
இதைத்தான் இடைக்கால நிதி நிலை அறிக்கை பக்கம் 55 ல், 2006 2007 முதல் 2010 2011 வரையான ஐந்தாண்டுகளில் கடன் பொறுப்புகளின் உயர்வு ரூபாய் 44,084 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதே கால அளவில் மொத்த மூலதனச் செலவினங்கள் ரூபாய் 44,667 கோடியாக இருந்துள்ளது. திரட்டப்பட்ட கடன் பொறுப்புகள் அனைத்தும் பயன் அளிக்கக் கூடிய நோக்கங்களுக்காகச் செலவிடப்பட்டதை இது காட்டுகிறது என்று கூறப்பட்டுள்ளது. மத்திய நிதிக் குழுவும், மத்திய அரசும் ஒவ்வொரு மாநிலமும், அதன் மொத்த உற்பத்தியில் 25 சதவிகிதம் வரை கடன் பொறுப்புகளை வைத்துக் கொள்ளலாம் என்று அனுமதித்துள்ளது. மேலும் 2005 2006 ஆண்டின் இறுதியில் அ.தி.மு.க. ஆட்சியில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் 22.29 சதவீதமாக இருந்த கடன் பொறுப்புகளின் அளவு 2010 2011 ல் தி.மு.கழக ஆட்சியின் இறுதியில் 19.58 சதவீதமாகக் குறைந்துள்ளது. இந்தப் புள்ளி விவரங்களிலிருந்து தமிழகத்தின் கடன் பொறுப்பு அனுமதிக்கப்பட்ட அளவிலேயே உள்ளதைத் தெரிந்து கொள்ளலாம்.

. எதற்குக் கடன் என்பதையும் சொல்ல வேண்டுமென்றால், உலக வங்கியிடமிருந்து கடன் பெற்று ரூபாய் 2442 கோடி மதிப்பீட்டில் சாலைகள் அபிவிருத்தி திட்டம், ரூபாய் 1224 கோடி மதிப்பீட்டில் சுகாதாரத் திட்டம் போன்ற மூலதனப் பணிகளை மேற்கொண் டுள்ளது. அதே போல் ஜப்பான் நாட்டு நிதியுதவி பெற்று ரூபாய் 1928 கோடியில் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம், நபார்டு வங்கியின் மூலம் ஊரக சாலைகள், நீர்ப்பாசன நிலைகள் அபிவிருத்தி, அடிப்படை கட்டமைப்பு வசதிகள் போன்ற பணிகளுக்காக கடந்த ஐந்தாண்டுகளில் ரூபாய் 4113 கோடியும் கடன் பெற்று மூலதனப் பணிகளைத்தான் இவ்வரசு மேற்கொண்டுள்ளது. எனவே பொறுப்போடுதான் கடனைப் பெற்று இந்த அரசு மூலதனப் பணிகளுக்காக செலவு செய்து வருகிறது.

 ஒரு மாநிலம் செலுத்துகின்ற கடன் மீதான வட்டித்தொகை, அதன் மொத்த வருவாயில் 15 சதவீதத்திற்குக் குறைவாகவே இருக்க வேண்டும். கடந்த 2005 2006 ம் ஆண்டில், அ.தி.மு.க. ஆட்சியின் இறுதியில் மொத்த வரி வருவாயில் செலுத்தப்பட்ட வட்டியின் சதவீதம் 13.42 ஆகும். ஆனால் 2010 2011 ம் ஆண்டில் தி.மு.கழக ஆட்சியிலே மொத்த வரி வருவாயில் செலுத்தப்படும் வட்டியின் சதவீதம் 11.15 ஆக குறைந்துள்ளது. இதிலிருந்து தமிழ் நாட்டினுடைய நிதி நிலைமை 2005 2006 ம் ஆண்டினைக் காட்டிலும் தற்போது திருப்திகரமாகவே உள்ளது என்பதை  பய'டேட்டா செந்தில் புரிந்து கொள்ளலாம்.
கடன் பொறுப்புகள் அதிகரித்துள்ள போதிலும், கடனை முறையாகத் திருப்பிச் செலுத்தும் நிலையிலேயே தமிழ்நாடு உள்ளது.இதற்காக கலைஞர் தாத்தாவோ அல்லது செந்திலின் தாத்தாவோ கடனை அடைக்க வேண்டாம்.

அடுத்து உபரி என்பது வருவாய் தனி. சிறப்பாக செயல்படுகின்ற மாநில அரசு வருவாய் உபரி நிலையை எட்ட வேண்டும். அதாவது வருகின்ற வரி வருவாயில், வருவாய் செலவினம் போக உபரி நிதியை மாநில அரசுகள் திரட்ட வேண்டும். அதற்கு மேல் செய்யப்படுகின்ற மூலதனச் செலவுகளுக்கு, மாநில அரசுகள் கடன் பெறுவது அவசியம் ஆகிறது. இது ஒரு ஏற்றுக் கொள்ளப்பட்ட பொருளாதாரக் கொள்கையாகும். இவ்வாறு கடன் பெறுவது வளர்ச்சித் திட்டங்களுக்காக இருக்க வேண்டும். இதனால் குறிப்பிட்ட அளவுக்குள் நிதிப் பற்றாக்குறை இருப்பதில் தவறில்லை.
தி.மு.கழக அரசு சமூகப் பாதுகாப்பு திட்டங்களை நிறைவேற்றி வருகின்ற அதே நேரத்தில், சமூகப் பொருளாதார கட்டமைப்புகளையும், திட்டங்களையும் நிறைவேற்றிக் கொண்டுதான் வருகிறது. கல்வி, சுகாதாரம் ஆகிய சமூகக் கட்டமைப்புகளை உருவாக்க எடுத்த பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக கடந்த ஐந்தாண்டுகளில் சமூகக் குறியீடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் 2005 2006 ம் ஆண்டில் அ.தி.மு.க. ஆட்சியில் 3.81 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் கழக ஆட்சியில் 1 சதவீதமாகக் குறைந்துள்ளது. இடைநிலைப் பள்ளிகளில் இடைநிற்றல் விகிதம் அ.தி.மு.க. ஆட்சியில் 7.58 சதவீதமாக இருந்தது, 2009 2010 ல் 1.79 சதவீதமாகக் குறைந்துள்ளது.

2005 2006 ம் ஆண்டு கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 82 ஆயிரத்து 802. 2010 2011 ல் கல்லூரியில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்து 9 ஆயிரத்து 421. ஆரம்ப சுகாதார நிலையங்களில் நடைபெறும் மகப்பேறு கடந்த ஐந்தாண்டுகளில் 277 சதவீதம் அதிகரித்துள்ளது. இதே கால கட்டத்தில் குழந்தை பிறப்பு விகிதம் 1000 க்கு 37 லிருந்து 31 ஆகவும் பேறு காலத்தில் பெண்கள் இறப்பு விகிதம் லட்சத்திற்கு 111 லிருந்து 79 ஆகவும் குறைந்துள்ளது.
569 புதிய பள்ளிகள் 168 ஆரம்ப சுகாதார நிலையங்கள் 12 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் 12 புதிய பொறியியல் கல்லூரிகள் 6 புதிய மருத்துவக்கல்லுநுரிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு புதிதாக 5 புதிய கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளையும், 5 மருத்துவக் கல்லூரிகளையும் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

கல்வி மற்றும் சுகாதாரத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க 2,568 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. மேலும் பொருளாதாரக் கட்டமைப்புகளான சாலைகள், பாசனம், போக்குவரத்து, குடிநீர் போன்ற எண்ணற்ற திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த ஐந்தாண்டுகளில் சாலை மற்றும் பாலங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 14 ஆயிரத்து 748 கோடி ரூபாய். பாசனம் மற்றும் வெள்ளத்தடுப்பு பணிகளுக்காக செலவிடப்பட்ட தொகை 2 ஆயிரத்து 822 கோடி ரூபாய். தென்னகநதிகளை இணைக்கும் திட்டத்தின்கீழ் கட்டளைக் கதவணை, தாமிரபரணி நம்பியாறு போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. போக்குவரத்து கட்டமைப்புகளுக்காக 1 ஆயிரத்து 440 கோடி ரூபாய் இந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்டுள்ளது.

சென்னை பெருநகர் ரயில் போக்குவரத்துத் திட்டம் இந்த அரசு தொடங்கியுள்ள ஒரு மகத்தான திட்டம். குடிநீர் வழங்கும் திட்டத்திற்காக கடந்த ஐந்தாண்டுகளில் செலவிடப்பட்ட தொகை 3 ஆயிரத்து 320 கோடி ரூபாயாகும். இந்த அரசால் 616 கோடியில் முடிக்கப்பட்ட மிகப் பெரிய கூட்டுக் குடிநீர் திட்டமான இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படத் தொடங்கிவிட்டது. ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டம் 1929 கோடி ரூபாய் செலவில் வேகமாக நடைபெற்று வருகிறது. வளர்ச்சித் திட்டங்கள் எதையும் இந்த அரசு புறக்கணிக்கவில்லை.

அடுத்து செந்திலு சமூக திட்டங்கள் பத்தி பாரு.  2006 2007 முதல் 2010 2011 வரை முக்கியமான சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக தி.மு.கழக அரசில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை 61 ஆயிரத்து 727 கோடி ரூபாய். இடைக்கால நிதி நிலை அறிக்கையில் இத்தகைய சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகை 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய்.

செந்திலு, 2011 2012 ம் ஆண்டிற்கு இலவச காங்கிரீட் வீடுகள் வழங்கும் திட்டத்திற்காக 3 ஆயிரத்து 497 கோடி ரூபாயும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம், வருமுன் காப்போம் திட்டம், இலவச கண்ணொளி வழங்கும் திட்டம் போன்றவற்றுக்காக 1 ஆயிரத்து 106 கோடி ரூபாயும் கல்வி உதவித் தொகை, இலவச சைக்கிள், இலவசபுத்தகம் போன்ற திட்டங்களுக்காக 6 ஆயிரத்து 73 கோடி ரூபாயும் முதியோர், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் ஓய்வூதியத் திட்டத்திற்காக 1 ஆயிரத்து 471 கோடி ரூபாயும் ஏழைப் பெண்களுக்கு வழங்கப்படும் திருமண உதவித் திட்டத்திற்காக 247 கோடி ரூபாயும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உதவி போன்ற பல்வேறு திட்டங்களுக்கும், சத்துணவு போன்ற நலத் திட்டங்களுக்கும் சேர்த்து 495 கோடி ரூபாயும், வேலை வாய்ப்பை உருவாக்கும் திட்டம் போன்ற வைகளுக்காக 860 கோடி ரூபாயும் என்ற வகையில் 20 ஆயிரத்து 304 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
செந்திலு, இதான் தமிழ்நாட்டின் கடன் நிலவரம். ஆனா கேரளாவிலே அதாவது கேரளாவிலே  சிவப்பு சட்டைக்காரன் ஆட்சியிலே ஒரே கலவரம். அதையும் பார் இங்கே.
அங்கே உள்நாட்டுக் கடன், சிறு சேமிப்புகள் மற்றும் வருங்கால வைப்புநிதி மற்றும் மத்திய அரசிடமிருந்து கடன்கள் மற்றும் முன்பணங்கள் உள்ளடக்கிய கேரளாவின் ஒட்டுமொத்தக் கடன், 1999 2000 ம் ஆண்டு ரூ.20,176 கோடியிலிருந்து 2004 05 ம் ஆண்டில் ரூ.41,878 கோடியாகவும், 2009 2010 ம் ஆண்டு ரூ.70,969 கோடியாகவும் கடுமையாக உயர்ந்துள்ளது. அதுவும் ஏறத்தாழ 3.4 கோடி மக்கள்தொகை கொண்ட ஒரு மாநிலத்தில் 2010 2011 ம் ஆண்டுக்கான பட்ஜெட் உத்தேச மதிப்பீடுகளில் கடன் தொகை கவலை அளிக்கும் அளவுக்கு ரூ.78,329 கோடி என்று காட்டப்பட்டுள்ளது.


சில ஆண்டுகளாக கேரளாவின் தனிநபர் கடனளவு மிகப் பெரும்பாலான இதர மாநிலங்களைவிட மிக அதிகமாகவும் தேசிய சராசரிக்கு மேலும் உள்ளது. 2008 ம் ஆண்டில் கேரளாவின் தனிநபர் கடனளவு ரூ.16,074. அதே ஆண்டில் ஆந்திராவில் ரூ.9,991, தமிழ்நாட்டில் ரூ.9,692, கர்நாடகாவில் ரூ.8,901, அனைத்து மாநிலங்களுக்கும் ரூ.10,018 ஆகவும் தனிநபர் கடனளவு இருந்தது.

இப்பவாச்சும் என்ன நடக்குது நாட்டிலேன்னு புரிஞ்சுக்க செந்திலு. உனக்கு பதில் சொல்லி சொல்லியே என் விரல் எல்லாம் வலிக்குது. அதனால மீதி கச்சேரியை அடுத்த பாகத்திலே வச்சுக்கறேன். நீ பேயாம பயடேட்டா போட்டு பிழைப்பை ஓட்டப்பாரு தம்பி. இனி இது போல தலைப்பு வச்சு திமுக பதிவர்களை இழுக்கும் முன்னே பேசும் விஷயங்களை தெளிவாக தெரிந்து கொண்டு பேசவும். இல்லாவிட்டால் நீயும் எங்கள் அண்ணன் உண்மைதமிழன், சதீசுகொமாரு மாதிரி காமடிபீஸாக ஆகும் அபாயம் காத்திருக்கு செந்திலு. உனக்கு இரண்டாம் பாகத்தில் மீதிக்கான பதிலை சொல்கிறேன். உன் பதிவில் பின்னூட்டம் இட்ட விஜேஆர், திருச்சி ராஜேஷ் ஆகியோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  .....................தொடரும்..............

Monday 4 April 2011

காமடிப்புயல் விஜயகாந்து! சொல்வது விருச்சிககாந்து!!!


எனக்கு ஒரு விஷயம் மாத்திரம் நன்றாகவே தெரியும். அதாவது  இந்த வார ஜூனியர் விகடனில் விஜயகாந்து அவர் தனது வேட்பாளரை அடிக்கும் காட்சி பற்றி என் கோடம்பாக்கம் சகாக்கள் கூட " விஜய்காந்து கொசு அடித்தார் அதை நயவஞ்சக டிவிக்கள் மாற்றி போட்டது"  என சொல்லும் என சொன்னேன். ஆனால் அவர்கள் என்னை விட பல மடங்கு புத்திசாலிகள். அங்கே ஏதோ மைக் சரியில்லையாம், அதை சரி செய்தா ராம். போகட்டும். அது மைக்காகவே இருந்தாலும் கூட இப்படியா சரி செய்வாரு?

அது நமது கேள்வி அல்ல. ஆனால் ஜூனியர் விகடன் சேலம் மாநாட்டில் விஜயகாந்து குடித்து விட்டு உளறியதை சொல்லவே இல்லை. ரிப்போர்டர் சொல்லவே இல்லை. ஆனால் நக்கீரன் கூட இலை மறைவு காய் மறைவாக சொன்னது. ஏனனில் ஒரு கட்சி தலைவரை இப்படி எல்லாம் திடீரென சொல்லலாமா என்கிற பயம். ஆனால் அதை முதலில் உடைத்தது வடிவேல் என்கிற எங்கள் கதாநாயகன். இன்று காமடியனாகிப்போன விஜயகாந்தின் முகத்திரையை கிழித்த கதாநாயகன். இன்று சொல்கிறான் ( இனி குடிகாரனுக்கு ர் விகுதி அதிகம்) "அதிமுகவின் தேர்தல் அறிக்கை ஜெயிலில் இருக்கின்றது.. அய்யோ நான் உளறுகின்றேனா?  சாரி ராஜா ஜெயிலில் இருக்காரு.. அட போங்கப்பா" இது விஜயகாந்த்.  ஆக விஜயகாந்தின் நடுநிலை ஓட்டு என்பது சைபருக்கு வந்தாகிவிட்டது.

ஆக செத்த பாம்பை அடிப்பது திமுக வீரனுக்கு அழகில்லை. ஆனால் வழக்கம் போல உயிர் பாம்பு இரண்டு ஓடுது. அதாவது  ஆர் கே சதீஷ் குமார் பாம்பு, அது இன்னும் உயிரோடு இருக்கின்றது.அடுத்து உண்மை தமிழன். அதாவது என் அண்ணன் உண்மை தமிழன் பற்றி இப்போது எல்லோருக்கும் தெரிந்து இருக்கும். அவருக்கு யார் நல்லா இருந்தாலும் பிடிக்காது. இந்தியா ஜெயித்தாலும் பிடிக்காது. காரணம் அவர் வாழ்கையில் தோல்வி அடைந்தவர். தவிர அவர் மன உளைச்சல் அப்படி. யாராவது நன்றாக இருந்தால் குமுறி குமுறி அழுவார். அவரை விட்டு விடலாம்.

ஆனால் சதீசு குமாரு, சன் டிவில விஜய்காந்து குடித்து விட்டு உளறியதை தப்பா சொல்லிட்டாங்களம், அதுக்காக ஒரே அழுகை. அடப்பாவி! அதான் அவனே ஒத்து கிட்டானே, அவன் பொண்டாட்டி கட்டின பாவத்துகாக அதை ஒத்துக்கலை, ஜூவியின் பாலுவின் பையன் கொஞ்சம் ஷோக்காலி பேர்வழி, விஜய்காந்து கிட்டே கொஞ்சம் அப்படி இப்படி தான் இருப்பான், அதிலும் சினிமா பேர்வழின்னா அதிகமா கூட வழிவான். உனக்கு என்னடா ஆச்சு சதீசு?

நான் இதனால என்ன சொல்ல வர்ரேன்னா, திமுக பதிவர்கள், இனி விஜயகாந்தை பத்தி ரொம்ப அலட்டிக்க வேண்டாம். ஏன்னா லாலு பிரசாத் மேடைக்கு பின்னால வழிச்சுகிட்டு உச்சா போவதை முதலில் விஷயமா பேசினாங்க மக்கள், பின்னர், அவரு இப்படித்தான்னு சொல்லிட்டாங்க. அது போல மூப்பனார் பான்பராக் போடுவதை கூட சொல்லி பார்த்தாங்க. பின்னர் அவரு இப்படித்தான்னு விட்டுட்டாங்க. அது போல இவன் குடிப்பதை "இவன் இப்படித்தான்"ன்னு விட்டுடும் அளவுக்கு செஞ்சுடாதீங்க.

அப்படியே விடுங்க. மக்கள் பார்த்து கொண்டு இருக்காங்க. இத்தோடு விட்டால்  மீதியை அவங்க பார்த்துப்பாங்க. இனி தைரியமா ஜெ அம்மையார்  பற்றி பேசலாம். நான் அதிக பட்ச ஷூட்டிங் இருந்ததால் இங்கே வர முடியவில்லை. இனி வருவேன்.. மீண்டும் பார்ப்போம்..

Sunday 27 March 2011

திமுகவில் காமடியன் கூட ஹீரோ, அதிமுகவில் ஹீரோக்கள் கூட காமடியன்கள்....



திமுக, அதன் தலைவர் கலைஞர் இவர்களிடம் கூட்டணி வைத்து கொள்ளும் கூட்டணிக்கட்சியினருக்கு கிடைக்கும் மரியாதைகளும் மதிப்புகளும் எல்லோருக்கும் நன்கு புரியும். ஆனால் அதே போல அதிமுகவில் கூட்டணி அமைத்தவர்களின் கதி என்ன என்று நினைத்துப்பாருங்கள். முதலில் அதிமுகவில் காமடியன்கள் ஆன ஹீரோக்கள்  பற்றிய ஒரு பார்வை.

கார்த்திக்: இவர் சினிமா உலகில் கொடிகட்டி பறந்தவர் இவருடைய தந்தை முத்துராமனைப்போலவே. கள்ளர் இனத்தை சேர்ந்தவராயினும் முத்துராமன் இவர் அளவுக்கு அரசியலில் ஈடுபாடோ, ஆர்வமோ, சாதிப்பற்றோ கொண்டிருக்கவில்லை. அதே போலத்தான் கார்த்திக்கும் இருந்தார். அதே நேரத்தில் தன்னுடைய சில பல கெட்ட பழக்கங்களினால் இவர் சினிமாவை விட்டு தொலைந்து போக இருந்த நேரத்தில் அவரது சாதிபலம் கொஞ்சம் தெம்பை கொடுக்க இவர் திடீரென, நேதாஜி ஆரம்பித்த பார்வர்டு பிளாக் கட்சியை தமிழகத்தில் வேறூன்ற செய்த பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் இன ஆதரவோடு அந்த கட்சியில் மாநில தலைவராக ஆக்கப்பட்டு திடீரென உயர்ந்தார். ஆனால் அவர் கொடுத்த பத்திரிக்கை பேட்டிகளும் அவரது நடையுடை பாவனைகளும், கட்சி தலைவராக இருப்பதற்கான எந்த ஒரு தகுதியற்ற தனமையை கொடுத்தாலும் அவரது சாதி மக்கள் தங்களுக்கு என ஒரு யாவரும் அறிந்த தலைவர் வேண்டும் என்கிற ஒரே காரணத்தால் சகித்து கொண்டனர். சென்ற முறை அவர் தொகுதி பங்கீடுக்கு ஜெவுடன் பேசிவிட்டு பின்னர் வந்து (அவருடைய வாய்ஸ் மாடுலேஷனில் படிக்கவும்) "என்னது அந்தம்மா, ஸ்டுபிட், கெட்லாஸ்ட்ன்னு எல்லாம் கத்துறாங்க. இட்ஸ் டூ பேட்" என சொல்லி வெளியே வந்தது முதல் அவர் காமடியனாக ஆக்கப்பட்டார். அதற்கு தகுந்தது போலவே ஜூவியும் ரிப்போர்டரும் அவரை ஊதி ஊதி பெரியதாக்கி அவர் காமடி பேட்டிகளை வாங்கி பிரசுரித்து அவரை ஒரு கீழ்தரமான இடத்துக்கு கொண்டு சென்றன. அதே போல இந்த முறையும் " வாட் ஈஸ் திஸ். நாங்க தினமும் போய் காலை முதல் மாலை சாயங்காலம் வரை வெயிட் பண்ணிகிட்டு இருந்தும் அந்தம்மா எங்களை வந்து கூட பார்க்கலை. இதல்லாம் நல்லால்லை. மானம் வெட்கம் இருந்தா அடுத்த தேர்தல் வரை அங்க நான் போகமாட்டேன்" என பேட்டி கொடுத்து முழுநேர காமடியன் ஆனார்.

விஜய்: இவர் நடித்த சமீபத்திய படங்கள் எதுவுமே ஓடவில்லை என்பதோடு மட்டுமல்ல இணையத்தில் இவரை போல ஒரு கைப்புள்ளயை இது வரை யாரும் பார்த்ததில்லை என்கிற அளவுக்கு இவர் காமடியன். அத்தோடு விட்டாரா? காவலன் படம் வெளியாவதில் சிக்கல் இருந்ததாம். உடனே அவருடைய அப்பாவுக்கு ரத்தம் கொதித்து உடனே தன் மகனின் ரசிககுஞ்சுகளை கூப்பிட்டு அரசியல் ஆசைகாட்டி விஜய்க்கும் ஆசை காட்டி... அது வரை நன்றாகத்தான் போய்கொண்டு இருந்தது. ஆனால் அதன் பிறகு சந்திரசேக்ர் ஜெவை பார்த்து விட்டு வந்தது முதல் தான் விஜய் காமடியனாக ஆனார். பதினைந்து சீட், பத்து சீட் கடைசியாக 3 சீட் என்றெல்லாம் சொல்லிவிட்டு கடைசியில் எதும் இல்லை சும்மா நீங்க வந்து ஊராவூருக்கு பிரச்சாரம் செய்தால் போதும் என்கிற நிலைக்கு விஜய் தள்ளப்பட்டு இன்று விஜய் பெயரை கேட்டாலே வயிற்றில் இருக்கும் பிள்ளை கூட சிரிக்கும் அளவு காமடியனாக ஆகிப்போனார். நடுவே நாகையில் மீனவர்களை காப்பாற்ற ஒரு மீட்டிங் போட்டு அது சொதப்பி அவர் மைக் சரியில்லை என்று பாதியிலே கிளம்பி போய் திரும்பவும் சந்திரசேகர் மைக்கை சரி செய்து ஓடிப்போய் கூப்பிட்டு வந்து ஒரு வழியாக மீனவர் பிரச்சினை தீர்ந்தது. இதோ இன்று மீனவர்கள் செல்வ செழிப்புடன் மாடமாளிகையுடன் சர்வ சவுக்கியமாக இருக்கின்றனர் என்பதை அறிந்து தமிழக மக்கள் தங்கள் வீட்டில் விஜய் என்று ஏதாவது குழந்தைக்கு பெயர் இருந்தால் கூட அழித்து விட்டு மாற்றிக்கொண்டு இருக்கின்றனர். காரணம் இவர் ஜெயாவை சந்தித்ததன் விளைவு இதல்லாம். இன்று தமிழக அரசியலில் மிகச்சிறந்த காமடியன் ரேசில் இவருக்கும் ஒரு முக்கிய இடம் உண்டு.

ராமராஜன்: இவருக்கு கரகாட்டகாரனில் ஆரம்பித்த சுக்கிரதெசை அவர் ஜெ கட்சியில் சேரும் வரை இருந்தது. பின்னர் தான் நிரந்தர சனி பிடித்தது அவருக்கு. ஜெ அதிமுகவுக்கு எப்படி நிரந்தர பொதுச்செயலாளரோ அது போல சனிபகவான் ராமராஜன் கூட நிரந்தரமாக ஒண்டு குடித்தனம் நடத்திக்கொண்டு இருக்கின்றார். சோத்துக்கே சிங்கி அடிப்பதாக ஒரு பத்திரிக்கை கூட பேட்டி எடுத்து எழுதியது. இவரைப்போல கதாநாயகனும் இல்லை. இவரைப்போல காமடியனும் அரசியலில் இல்லை. இப்போது பிரச்சாரத்துக்கு போக முடியாத படி ஒரு சாலை விபத்தில் மாட்டி கொண்டு விட்டார். இல்லாவிடில் இவர் பிரச்சாரத்தினால் 234 தொகுதியிலும் அதிமுக அமோக வெற்றி பெறும். (என்று நினைத்து கொண்டிருக்கின்றார்.. அப்படியெனில் அவர் காமடியனா அல்லது கதாநாயகனா?

விஜய்காந்த்: இவர் ஆரம்பத்தில் சும்மா தான் இருந்தார். பின்னர் திரைப்பட சங்கத்து செயலாளர் பொறுப்பு வந்ததும் ஏகப்பட்ட கட்ட பஞ்சாயத்துகள் இவரிடம் வர அந்த தலைமை போதை தலைக்கேற சுற்றி இருப்பவர்கள் இவருக்கு முதல்வர் ஆசையை தூண்டிவிட அந்த நேரத்தில் ரமணா படம் நல்ல கதையம்சத்துடன் வெற்றியும் கொடுக்க இவருக்கு அரசியல் ஆசை வந்து தொலைத்தது. காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தது போல நெடுஞ்சாலைத்துறையும் ஒரு மேம்பாலத்துக்கு இவருடைய திருமண மண்டபத்தில் கைவைக்க உடனே கட்சி ஆரம்பித்து விட்டார்.

அதிலே அவரது ஆரம்பகால நிலைப்பாடுகள் என்னவோ நன்றாகத்தான் இருந்த்து என்றாலும் பின்னர் விருத்தாசலத்திலே அவர் நின்று வென்று அதன் பின்னர் நடந்தவைகள் தான் அவரை காமடியன் ஆக்கின. அவரது புத்திசாலித்தன்மே அவர் பாமக கோட்டை என கருத்தப்பட்ட விருந்தாசலத்தின் நின்றது தான். அப்போது டாக்டர் அய்யா தனது சாதி ஓட்டின் மீது கொண்ட அதீத நம்பிக்கை மக்களுக்கு குறிப்பாக அந்த பகுதியில் வசித்த மாற்று சாதி மக்களுக்கு ஒரு வித எரிச்சலை ஏற்படுத்தின. வன்னியர் ஓட்டு அன்னியருக்கு இல்லை என்கிற அந்த கோஷத்தை அப்பகுதி மக்கள் தீவிரமாக எதிர்த்தனர். அப்போது அதன் மாற்றாக திமுகவை விட ஒரு நடுநிலையாளருக்கு ஓட்டு போட்டால் என்ன என்கிற மனோநிலைக்கு தள்ளப்பட்டனர். இந்த் ஒரே காரணத்தால் மட்டுமே விஜயகாந்த் அங்கே வெற்றி பெற முடிந்தது. அந்த வெற்றிக்கு பின்னர் தான் அந்த கட்சிக்கு "தொண்டர்கள்" பெருகினர். அதாவது அது வரை அவருக்கு ஓட்டளித்த நடுநிலையாளர்கள், ரசிகர்கள் தவிர்த்து "தொண்டர்கள்" என்பவர்கள் புதிகாக வந்து சேர்ந்தனர். அவர்களின் குறி கட்சி பத்வியின் மேல் நின்றது. வர வர மாமியார் கழுதை போல ஆனாளாம் என்கிற மாதிரி விஜயகாந்து நடவடிக்கைகளும் ஆகின. குடித்து விட்டு சட்டமன்றம் வந்து பிரச்சனை ஆகியது. வ்டிவேலு கிரி படத்தில் "அக்காவை நீ வச்சுக்கோ, பேக்கரியை நான் வச்சுக்கறேன்" என்கிற மட்டமான ரசனையுடைய காமடி காட்சி உள்ள படத்தில் கடைசியில் ஒரு கலக்டர் சொல்லுவார் "நேற்று கூட உன்னை பற்றி தான் கலக்டர் மீட்டிங்ல பேச்சு வந்தது" என்று. அதற்கு வடிவேலு " அடச்சே.. இதல்லாமா கலக்டர் மிட்டிங்ல பேசுவீங்க" என கேட்பார். அது போல ஒரு எம் எல் ஏ குடித்துவிட்டு வருவதும், ஒரு முன்னாள் முதல்வர் அதை சொல்லி திட்டுவதும் அதற்கு பதிலாக இவர் " நீ பக்கத்தில் இருந்து ஊத்தி கொடுத்தியா" என கேட்டதும், ரவிக்குமார், செல்வபெருந்தகை போன்ற விசி கட்சி எம் எல் ஏக்கள் பக்கத்தில் உட்காருபவர்கள் போய் முதல்வரிடம் அது உண்மை என சொல்வதும்... இதல்லாம் விஜயகாந்தை அரசியலுக்கு லாயக்கு இல்லாத ஒரு  காமடியன் ஆக்கிய ஆரம்ப கட்டங்கள்.

அதன் பிறகு இவர் தன் கட்சி சேலத்து மாநாட்டில் நிற்க முடியாமல், பேசியதையே திரும்ப திரும்ப பேசியதும், தடுமாறியதும், எனக்கு நாக்கு குழரும் என ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்ததும் பத்திரிக்கைகளால் மறைக்கப்பட்டாலும், அதாவது அப்போது ஜெவுடன் எப்படியாவது விஜயகாந்தை கூட்டணி சேர்த்துவிட வேண்டும் என்கிற ஆசைப்பட்ட பத்திரிக்கைகள் அதை மறைத்ததும் ஆனாலும் கேப்டன் டிவியின் நேரடி ஒளிபரப்பில் மக்கள் அதை பார்த்ததும் எல்லாமே நட்ந்தன. அப்போதும் திமுக போன்ற கட்சிகள் வாய்மூடி மௌனமாக இருந்தன.


அதன் பின்னர் ஜெவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையின் போது ஜெவுக்கு சமமான அகங்காரத்தை விஜயகாந்து வெளிப்படுத்திய போதும், 40 சீட்டுக்கு நான் கட்சியை அடமானம் வைக்க மாட்டேன் என சொல்லிவிட்டு 41 சீட்டு வாங்கி கொண்டதையும், அதன் முன்னர் "விஜயகாந்து ரோசக்காரர், மானம் உள்ளவர் ஜெவுடன் கூட்டணி வைக்க மாட்டார்" என அழகிரி அவர்கள் சொன்னதுக்காக அன்றைக்கே போய் அங்கு இறுகிய முகத்துடன் அடக்கமாக உட்காந்ததும், பின்னர் அழகிரியிடம் நிருபர்கள் கேட்டதற்ற்கு அவர் சிம்பிளாக "ஆமாம் சொன்னேன். ஆனால் அவர் தான் ரோசக்காரன் இல்லை, மானம் உடையவன் இல்லை என சொல்லிவிட்டார்" என சொன்னதும், பின்னர் கூட்டணி முறிந்து போன போது என்ன பேசுகிறோம் என தெரியாமல் நிருபர்களிடம் உளறி கொட்டியதும், இப்போது வேட்புமனு தாக்கல் நேற்று முடிவடையும் நேரத்தில் ஜெவின் தேர்தல் பிரச்சாரம் திருத்தி வெளியிடப்பட்ட போது அதில் தேமுதிகவின் ஒரு தொகுதியும் இல்லாமையும், அதே நேரத்தில் இவர் ஸ்டாலினை எதிர்த்து மாய்ந்து மாய்ந்து அதிமுகவுக்கு பிரச்சாரம் செய்ததையும் மக்கள் பார்த்து கொண்டு தான் இருக்கின்றனர். இதோ ஜெவின் தந்திரம் பலிக்க போகின்றது. கடந்த் தேர்தல்களில் விஜயகாந்தால் தான் இழந்த தொகுதிகள் அதிகம் என தெரிந்து தன் கூட்டணியில் கொண்டு வந்து கட்டி போட்டு அந்த 41 தொகுதியை தவிர வேறு எதிலும் அவர் வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் செய்து விட்டு, அந்த 41 தொகுதிகள் போகட்டும் என விட்டு விட்டு மீதியில் தன் கவனத்தை செலுத்த போகின்றார் ஜெ. இப்போது அல்லது இன்னும் இரண்டு நாட்களின் பின்னர் தான் விஜயகாந்துக்கு தான் ஒரு காமடி பீஸ் என்பதே தெரியவரும். கடந்த தேர்தல்களில் வைகோ ஒரளவு நல்ல நிலையில் இருந்த போது ஜெ பேசிய கூட்டத்தில் "வைகோ வாழ்க" என கோஷமிட்ட மதிமுக தொண்டர்களை பார்த்து ஜெ பொறிந்து தள்ளியது இப்போது தான் ஞாபகம் வரும் விஜயகாந்துக்கு... எனவே தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் அடுத்த காமடியனும் ரெடி..இனி விஜய்காந்த் நினைத்தாலும் மூன்றாவது அணி அமைக்க முடியாது, தனித்து நிற்க முடியாது, தனித்து நின்றாலும் அந்த 41 தொகுதி மட்டுமே கிடைக்கும். தான் ஒரு கருப்பு எம்ஜிஆர் என கூட்டத்தில் சொல்லிக்கொள்ள முடியாது. அடுத்த முதல்வர் என்றோ முதல்வர் வேட்பாளர் என்றோ சொல்லிக்கொள்ள முடியவே முடியாது...

அடுத்து திமுக கூட்டணியில் பார்ப்போம். இங்கு வடிவேலு என்னும் காமடியன் முதல் தேர்தல் கூட்டத்தில் திமுக தலைவர், பொருளாளர், தென்மண்டல அமைப்பு செயலாளர் உட்பட கூட்டணி கட்சிகளின் அனைத்து தலைவர்கள் உட்பட முக்கியமாக நடிகர்களை எதிர்க்கும் பாமக தலைவர், விசி தலைவர் உட்பட அனைவரின் முன்பாக பேச ஆரம்பிக்கின்றார். இது அவருக்கு அரசியல் மேடையின் முதல் கன்னிப்பேச்சு.

அவர் பேசிய மாடுலேஷன், தொணி எல்லாவற்றையும் விட்டு விடலாம். அது எல்லாம் போகப்போக சரியாகும். ஆனால் பேசிய விஷயம் என்ன? அத்தனை தலைவர்கள் முன்னிலையில் விஜயகாந்தின் குடிப்பழக்கத்தை ஆரம்பித்து பேச போகின்றார் என்பது திமுக தலைமைக்கு தெரியாமல் இருந்திருக்குமா? அல்லது திமுக தலைமையே சொல்லித்தான் அதை பேசியிருப்பாரா? இரண்டில் ஒன்று தான் நடந்திருக்கும். அதாவது "தான் நல்லவன் தனக்கு ஓட்டு போடவும் என கூறி மக்களை ஏமாற்றி  இது நாள் வரை தன்னை பற்றி ஒரு புனிதபிம்பத்தை காட்டிக்கொண்டு இருந்த விஜயகாந்தின் முகத்திரையை முதலில் கிழிக்க வேண்டும். அது யாரால் முதலில் கிழிக்கப்பட வேண்டும்? திமுகவினரோ, அலது விசி, பாமக போன்றவர்களோ பேச முற்பட கூடாது. அவர்கள் ஒன்றும் அதிமுக தலைவி மாதிரி அவசர குடுக்கை இல்லை. அப்படி சொன்னால் "நீ வந்து ஊத்தி கொடுத்தாயா?" என ஜெ மூக்கறு பட்ட மாதிரி ஆகும். அதனால் வடிவேலுவை விட்டே பேச சொன்னால் விஜயகாந்து அப்படி அந்த கேள்வியை கேட்டால் ஆமாம் நான் ஊத்தி கொடுத்தேன் என பதிலடியும் கிடைக்கும். ஏனனில் அவரும் இவரும் பலபடங்கள் ஒன்றாக நடித்துள்ளனர். அவருடைய அத்தனை கோக்குமாக்குகளும் இவருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பு இருக்கின்றது. முதல் கல் எறிவது தான் சிரமம். பின்னர் அடுத்த கல்லை மற்றவர்கள் பார்த்து கொள்வர். ஆக அன்று பேசிய அத்தனை பேரின் பேச்சில் வடிவேலுவின் பேச்சு அடிமட்ட வாக்காளனுக்கும் போய் சேர்ந்தது என்பது உண்மையோ உண்மை. இதை யாராவது இல்லை என்று சொல்ல முடியுமா? அது வடிவேலுவாக இருந்தால் என்ன விருச்சிககாந்தாக இருந்தால் என்ன, விஷயம் போய் சேர வேண்டிய இடத்தில் சேர்ந்தாகி விட்டது. சேர்த்தாகிவிட்டது. அடுத்த நாளே திருமா திருச்சியில் அதை தொட்டு பேசுகின்றார். இனி திமுகவின் பேச்சாளர்கள் திரும்ப திரும்ப அந்த குடிகார கதையை பேசுவர்.

நான் இப்போது இங்கு குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயம் ஒன்று தான். குடிப்பது தவறா? யார் தான் குடிக்கவில்லை? தனிப்பட்ட ஒழுக்கத்தை பற்றி பேசினால் சரியா? இந்த விவாதம் எல்லாவற்றுக்கும் ஒரே பதில் தான். விஜயகாந்து தன் வீட்டில் குடித்து விட்டு தூங்கினால் யார் கேட்க போகின்றனர். அவரை நம்பி இருக்கும் அவரது தொண்டர்கள் மத்தியில் மேடையில் தள்ளாடுவது தவறு என்பதே இங்கு வைக்கபடும் வாதம். குடித்து விட்டு மக்கள் மன்றத்தில் வந்து சபை நாகரீகம் தெரியாமல் உட்காருவது பேசுவது தவறு. குடித்து விட்டு உளருவது மிகப்பெரிய தவறு. இதைத்தான் திமுக எதிர்கின்றது. இதோ ஜெயலலிதா குடிப்பார் என்பது ஊரே அறிந்த விஷயம். இது வரை அந்தம்மா சிவந்த கண்களுடன், கலைந்த தலையுடன் தன்னை காட்டிக்கொண்டது உண்டா? பொதுவெளியில் எப்படி நடந்து கொள்கின்றது. ஜெ குடிப்பார் என எவனாவது பேசினால் மானநஷ்ட வழக்கு போடும். தன் பெயருக்கு களங்கம் விளைவித்ததாக சொல்லும். ஆனால் ஜெவை பார்த்து ஊத்தி கொடுத்தாயா என்று மடக்கிய விஜயகாந்தால் வடிவேலு பேச்சுக்கு "அவர் பேச்சுக்கு எல்லாம் நான் பதில் சொல்ல போவது இல்லை" என்கிற சப்பைகட்டு தான் கட்ட முடிகின்றது. இதைத்தான் சொன்னேன். திமுக அணியில் காமடியனும் ஹீரோ தான். அதிமுக அணியில் ஹீரோவும் காமடியன் தான் என்று.



இந்த நேரத்தில் மற்றும் ஒன்று கூட சொல்ல வேண்டும். திமுகவில் இருக்கும் குமரிமுத்து, அதிமுகவில் இருக்கும் குண்டு கல்யாணம் ஆகியோரை பற்றி ஏன் திமுகவில் இருக்கும் விருச்சிககாந்து ஆகிய என்னை பற்றியும் நான் எதும் சொல்லவில்லை. நாங்கள் வயிற்று பிழைப்புக்காக காமடியன்கள் ஆகியிருக்கின்றோம். அது கூட மக்களின் ஒரு விதமான வக்கிர புத்தி என்று தான் சொல்லவேண்டும். குமரிமுத்துவுக்கு ஒரு கண் சரியில்லை. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், அதே போல குண்டுகல்யாணம் உருவம் யானை போல பெரிது. அதை பார்த்து சிரிக்கும் மக்கள், எனக்கு பலெடுப்பு, அழகில்லாதவன், கருப்பு இன்ன பிற குறைகள்... இவையெல்லாம் பார்த்து சிரிக்கும் மக்கள் வக்கிர புத்தி படைத்தவர்கள் தானே? கண்டிபபக நாங்கள் மூவரும் நகைச்சுவை நடிப்பில் தேர்ந்தவர்கள் என சொல்லவே முடியாது. முடியவே முடியாது. ஆனால் அண்ணன் குமரி முத்துவின் மேடைப்பேச்சை கேளுங்கள், அண்ணன் குண்டு கல்யாணத்தின் மேடைப்பேச்சை கேளுங்கள், மழை பொழிந்தது போல பேசி ஆனால்  கூட்டத்தை கட்டிப்போடும் அரசியல் தெரிந்தவர்கள். இவர்களை நடிகர்களாக பார்க்காமல் அரசியவாதிகளாக பாருங்கள் என்பதே என் தாழ்மையான வேண்டுகோள்.

Friday 25 March 2011

ராஜபக்ஷே கோஷ்டிக்கும் சீட் கிடைத்தது. வாழ்க காங்கிரஸ்!




சீமான் என்னும் வெத்துவேட்டு "நான் காங்கிரசசை ஒழிப்பேன்" என முழங்கிய போது கூட நன்கு அரசியல் தெரிந்தவர்கள் "காங்கிரசை ஒழிக்க நீ யாரடா?" என சத்தமிட்டனர். ஆனா சத்தம் போடாமல் மனதின் உள்ளே சொன்ன வாக்கியம் "அதை காங்கிரசே பார்த்துக்கொள்ளும்". இதை எல்லாம் மனதில் வைத்துத்தான் கலைஞர் 60 சீட் போதும். உங்களுக்கு எத்தனை கொடுத்தாலும் அதை பிரித்து எடுத்துக்கொள்ள கூட தெரியாது என்று சொல்லிப்பார்த்தார். கேட்டால் தானே? சின்ன பசங்களுக்கு பஞ்சு மிட்டாய் கேட்டால் ஒன்று வாங்கி தரலாம். பத்து கேட்டால் என்ன செய்வது? வயிற்றை வலிக்கும் என சொன்னால் கேட்க வேண்டும். கேட்கவில்லை. தின்றுவிட்டு வயிற்றை வலித்தால் வலிக்கட்டும் என விட்டு விட்டார். அவர் சொன்னது போலவே 60 தொகுதிக்கும் ஆள் கிடைத்து வேட்பாளர் அறிவித்தாகியும் விட்டது. இதோ நாளைக்கு கடைசி நாள். மீதி மூன்று இடத்துக்கு இப்போது தான் அறிவிக்கப்பட்டது.

காங்கிரசில் இருக்கும் கோஷ்ட்டிகளில் பெரிய கோஷ்டி வாசன் கோஷ்டி தான். ஆனால் ராகுல் இப்போது ஆரம்பித்து வைத்திருக்கும் புதிய கோஷ்டிக்கும் இந்த முறை சீட் பங்கு கொடுக்க வேண்டியதாகி விட்டது. போகட்டும் அவர் பெரிய இடத்து பையன். ஆனால் அவர் நினைத்தால் அவரே அந்த 63 வேட்பாளரையும் கூட அறிவிக்கலாம். ஆனால் தன் தகுதி தனக்கு தெரியும் தானே. தான் ஒரு கட்சியின் தலைமைக்கு வர இன்னும் நாள் இருக்கின்றது. அது வரை ஒரு சிறிய கோஷ்டிக்கு தலைவராக இருந்து விட்டு போவோம் என அவர் எண்ணியதில் தவறு எதும் இல்லை.

இதை விட வேதனை என்னவெனில் தமிழக காங்கிரஸில் அவர்கள் கட்சிக்காரர்கள் கோஷ்டி என்பது ஒரு நியாயமான விஷயம் தான். ஆனால் நம்ம தலைவர் கலைஞருக்கும் அங்கே ஒரு கோஷ்டி இருப்பது தான் வேடிக்கை. பீட்டரல்போன்ஸை பொறுப்பாளராக போட்டு இவர் அங்கே ஒரு கோஷ்டி வைத்து அரசியல் நடத்துகின்றார். ஏன் தலைவா உங்களுக்கு இந்த வேலை. நம்ம கட்சியில உங்களுக்கு தான் வானளாவிய பவர் கொடுக்கப்பட்டு இருக்கின்றதே. பின்னர் ஏன் காங்கிரசில் ஒரு கோஷ்டியை தலைமை செயலகத்தில் மீன் வளர்ப்பது போல வளர்கின்றீர்கள். இதோ நீங்கள் செய்த இந்த அக்கிரமத்தால் என்ன ஆனது பாருங்கள். கலைஞரே காங்கிரசில் தன் கோஷ்டிக்கு சீட் கேட்டு வாங்கிகின்றாரே, நான் என்ன இளிச்சவாயனா என நினைத்த பக்கத்து நாடு ராஜபக்ஷேவும் தன் பங்குக்கு ஒரு கோஷ்டி ஆரம்பித்து (அது ஏற்கனவே இருந்த கோஷ்டி தான்) தனது வேட்பாளர் ஹசனலிக்கு ராமநாதபுரத்தில் சீட் வேண்டும் என காங்கிரஸ் தலைமையிடம் கேட்டு வாங்கி விட்டான். இதோ மீதி இருந்த அந்த 3 வேட்பாளர்களில் ஒருவர் ராஜபக்ஷே கோஷ்டி.

எல்லாம் உங்களால் தான் தலைவரே.  நீங்கள் அடுத்தவன் கட்சியில் கோஷ்டி ஆரம்பிக்காவிட்டால் ராஜபக்ஷேவுக்கு இந்த தைரியம் வந்திருக்குமா? ராஜபக்ஷே 1000 கோடி கொடுத்து வைகோவையே ஜெ கூட்டணியில் இருந்து கழட்டி விட்டதாக வைகோவே இப்போது சொல்கின்றார். அந்த மிருகம் உங்களையும் உங்களை நம்பி இருக்கும் எங்களையும் கடிக்கும் முன்னர் ஏதாவது செய்து அதன் கொடுக்கை நறுக்குங்கள்.

ஜெயந்தி தங்கபாலுவுக்கு சீட் கொடுத்தால் மகளிர் காங்கிரஸ் எதிர்க்கும். டாக்டர் நடேசனுக்கு கொடுத்தால் இளைஞர் காங்கிரஸ் எதிர்க்கும். எதிர்த்து வேட்பாளரை நிறுத்தும். இதல்லாம் அங்கே சகஜம். அது போல யாருக்கு கோபம் வந்தாலும் முதல் அடி சத்தியமூர்த்தி பவன் உள்ளே இருக்கும் காந்திக்கு தான். தலைவரே நீங்கள் உங்கள் கோஷ்டியை விட்டு ராஜபக்ஷே கோஷ்டியை எதிர்க்க சொல்லுங்கள். சத்தியமூர்த்தி பவன் வாசலில் காந்தி, காமராசர், சத்தியமூர்த்தி, நேரு என எல்லாருடைய உருவபொம்மைபையும் எரிக்க சொல்லுங்கள். உங்கள் கோஷ்டி தான் பெரிய கோஷ்டி என நிரூபியுங்கள். புறப்படட்டும் உங்கள் கோஷ்டி.எரியட்டும் சத்தியமூர்த்தி பவன்.நீங்கள் உங்கள் கோஷ்டியை அமைதி பூங்காவாக வைத்திருந்தால் அவர்களை காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கிவிடக்கூடிய அபாயம் இருப்பதை உணருங்கள். உடனே சத்தியமூர்த்தி பவன் வாட்ச்மேன் மண்டையில் இருந்து ஆரம்பித்து... உங்கள் கோஷ்டிக்கான இடத்தை நிலைநிறுத்திக்கொள்ளுங்கள் காங்கிரசில்.

Tuesday 22 March 2011

நடத்துங்க நடத்துங்க , எத்தனை தூரம் தான் போவீங்கன்னு பார்க்கிறோம்...



நான் ஒரு கட்டுரை எழுதி இரண்டு நாள் கூட ஆகவில்லை. அதாவது ஜெயலிதா எந்த தப்பு செய்தாலும் அது சசிகலா மற்றும் மன்னார்குடி குடும்பம், மத்த எந்த நல்லது நடந்தாலும் அது ராஜகுருக்கள் செய்தது என்று அவாள் எல்லாம் செய்யும் பரப்புரை. அதற்கு என் அன்பு அண்ணன் உண்மைதமிழனும் உடந்தை என்று. கூட்டணி கட்சிகள் தொகுதியையும் சேர்த்து ஜெ வெளியிடுவாராம் அதற்கு சசிகலாதான் காரணம் என்று சதிகலா என்னும் தலைப்பிட்டு ஜூனியர் விகடன் 3 நாள் முன்பாக எழுதுமாம். இப்படியாக ஜூவி எழுதி எழுதி தான் அதன் வாசகர்கள் முற்றிலும் ஒழிந்து போன நிலையில் உண்மைதமிழன் ஒரு கட்டுரை இப்போது எழுதி கிழித்திருகின்றார். அதாவது..

\\அவரது உற்ற தோழி சசிகலாவின் உறவினர்கள்,  அதிமுக வேட்பாளர்கள் பட்டியலை தீர்மானிப்பதில்  ஆதிக்கம் செலுத்தியுள்ளார்கள் என்றும் நான் நம்புகிறேன்.


எனது நம்பிக்கைக்கு இன்னுமொரு காரணம்.. முதல் பட்டியல் வெளியானதற்கு மறுநாள் காலையில் நான் சந்தித்த ஒரு கார்டன் வட்டாரத்து அரசியல் பிரமுகர், அன்றைய நாளில் என்ன நடந்தது என்று சொன்னார்.


சசிகலாவின் சொந்த பந்தங்கள் அடங்கிய கிச்சன் கேபினட் 160 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலைத் தயார் செய்து ஜெயலலிதாவிடம் கொடுத்துள்ளது. ஜெயலலிதா அதில் இருந்து 70 தொகுதிகளை மட்டும் டிக் செய்து “இந்தப் பட்டியலை மட்டும் வெளியிட்டுவிடுங்கள். மீதியை இன்னும் இரண்டொரு நாட்களில் இரண்டு பட்டியல்களாக வெளியிடலாம்” என்று அங்கேயிருந்த நடராசனின் சகோதரர் ராமச்சந்திரனிடம் சொல்லியுள்ளார்.


அந்த நேரத்தில் அங்கேயிருந்த சசிகலாவின் கிச்சன் கேபினட்டோ “ஒட்டு மொத்தமாகவே ரிலீஸ் செய்துவிடலாம்.. தாமதமானால் நமக்குத்தான் கஷ்டம்..” என்று சொல்லியிருக்கிறார்கள். “கூட்டணிப் பேச்சுவார்த்தையே இன்னும் முடியலையே.. அதுக்குள்ள எப்படி நாம மொத்தமா ரிலீஸ் செய்ய முடியும்..?” என்று கேட்டிருக்கிறார் ஜெயலலிதா.


அப்போது ராமச்சந்திரன் தன் கையில் வைத்திருந்த ஒட்டு மொத்த லிஸ்ட்டை ஜெயலலிதாவிடம் நீட்டி “நீங்க சரின்னு சொன்னீங்கன்னா இதையே வெளியிட்டுவிடலாம். கூட்டணி கட்சிக்காரங்க கேட்டாங்கன்னா சொல்லிக்கலாம். இன்னிக்கு நிலைமைக்கு இதுனால யாரும் நம்ம கூட்டணியைவிட்டு விலக மாட்டாங்க. கடைசி நேரம்ன்றதால நாம கொடுக்குற தொகுதிகளை வாங்கிக்கிட்டுப் போயிருவாங்க..” என்று கூறியிருக்கிறார். இதற்கு கிச்சன் கேபினட்டும் ஒத்து ஊதி பேசியிருக்கிறார்கள்..!


இது தொடர்பான சசிகலா குடும்பம், ஜெயலலிதா பேச்சுவார்த்தையில் முற்றிப் போன கோபத்துடன் தன் கையில் இருந்த 70 தொகுதி பட்டியலையும் வீசியெறிந்துவிட்டு “என்னமோ பண்ணித் தொலைங்க.. டூர் லிஸ்ட் போட்டுட்டு கூப்பிட்டீங்கன்னா வந்து தொலையறேன்” என்று கோபத்துடன் கத்திவிட்டு தனது அறைக்குள் சென்றுவிட்டாராம்..!


முன்னரே சொல்லி வைத்திருந்தாற்போல 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை பெற்றுக் கொள்ள ஜெயா டிவியில் இருந்து ஆட்களும் வந்துவிட.. ராமச்சந்திரன் தானாகவே ஒரு முடிவெடுத்து ஜெயலலிதா டிக் செய்திருந்த 70 தொகுதி வேட்பாளர் பட்டியலை ஒதுக்கிவிட்டு தன் கையில் வைத்திருந்த 160 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை பத்திரிகைகளுக்கு வெளியிடும்படி சொல்லிக் கொடுத்துவிட்டார்.


இதுதான் கார்டனில் அன்றைக்கு நடந்ததாக நான் விசாரித்தவரையில் தெரிந்தது. நான்கூட ஜெயலலிதாவுக்குத் தெரிந்துதான் பட்டியல் வெளியானது என்று நினைத்துக் கொண்டிருந்தேன்\\

உண்மை தமிழன் அண்ணே, இதல்லாம் மூன்று நாட்கள் முன்னதாக ஜூவியில் வந்துவிட்டது. ஏன் அண்ணே உனக்கு இந்த வேலை. ஏற்கனவே உனக்கு காபி பேஸ்ட் கந்தசாமின்னு பேர் இருக்கு. இதிலே இப்படி எழுதினா காப்பி அடிக்கும் கந்தசாமின்னு பேர் மாத்திட மாட்டாங்களா? நீ எழுதுவதில் ஒரு கிரியேட்டிவிட்டி இல்லை என்றும் சினிமா விமர்சனம் என்கிற பெயரில் அப்படியே அப்பட்டமாக கதையை எழுதுவதாகவும், எல்லா பேப்பரும் படித்து தொலைந்துவிட்டு அதை உன் டைப்பிங் திறமையால் வேகமாக டைப் அடிக்கின்றாய் என்றும் ஒரு பேச்சு இருக்கின்றது. நான் சொல்வது உண்மையா பொய்யா என நீயே உன்னை கேட்டுக்கொள்.

எங்க டைரக்டர் சொல்வது போல உன் கிட்ட இருந்து இன்னும் பெட்டரா எதிர்பார்க்கிறேன். இப்ப பாரு இன்றைக்கு வந்த ரிப்போர்ட்டர். ஜெ அந்த லிஸ்ட் விடவில்லை என உன் குருநாதர் "சோ"மாறி ஆசைப்படுவதை நிறைவேற்ற வேறு ஒரு அழகான கோணத்தில் சிந்தித்து எழுதியிருக்கின்றது. ஐ லைக் இட். அதாவது ஜெ அப்பாவியாம். உளவுதுறை தான் எல்லாம் செஞ்சுதாம். ஜெ வெளியிட் சொன்ன லிஸ்ட்டுல 70 பேரோடு சேர்த்து மீதி 90 பேர் கூட்டணி கட்சிக்கு கொடுத்த பெயர்களையும் சேர்த்து ஜெ கையெழுத்தை ஸ்கேன் செஞ்சு அதன் அடியிலே போட்டு அதிமுக லெட்டர் பேடில் ஜெயா டிவிக்கு அனுப்பி அதாவது சைபர் கிரைம் போலீசை வைத்து போயஸ்கார்டன் நம்பர் அதிலே தெரிவது போல செய்து அனுப்பி அதை ஜெயா டிவி வெளியிட்டதாம். இத்தனை செய்யும் உளவுதுறை அதை முதலில் சன் டிவிக்கு அனுப்பி அவங்க வெளியிட்ட பின்ன தான் ஜெயா டிவி வெளியிட்டதாம். இப்படியாக போகின்றது அந்த கதை. தவிர "பக்" என்னும் கருவியை ஜெ ரூம்ல வச்சு ஜெ பேசுவதை எல்லாம் உளவுதுறை ரூம்ல இருந்து ஸ்பீக்கர்ல கேட்கலாமாம். அட... இவனுங்களுக்கே தெரிஞ்ச அந்த பக் இன்னும் அந்த பச்ச குழந்தை ஜெவுக்கு தெரியலையாம். பட் ஐ லைக் இட்.. அந்த கிரியேட்டிவிட்டி எனக்கு புடிச்சு இருக்கு. ஆனா நீ தெரு முனையிலே இருக்கும் டீக்கடைகார்னையே தெரியாத உனக்கு போயஸ்கார்டன்ல இருந்து நியூஸ் வந்துச்சுன்னு புரூடா விட்டு ஜூனியர் விகடன் எழுதியதையே எழுதி தொலைச்சி இருக்கே.

நான் திரும்ப திரும்ப சொல்கின்றேன். உனக்கு அரசியல் வராது விட்டுடு. ஆனா நீ எங்க கேட்க போகின்றாய்?

இந்த பத்திரிக்கை தர்மம் என்பதே செத்து போச்சு. இன்று வந்த நக்கீரனில் கூட பொள்ளாச்சி ஜெயராமன் தன் கையிலேயே அதிமுக தேர்தல் அறிக்கையை வச்சுகிட்டு அலைவதாகவும் அதை இவங்க ஆளுங்க போட்டோ எடுத்து ஜூம் பண்ணி பார்த்து விட்டதாகவும் ஒரு இலவச லிஸ்ட் கொடுத்து இருக்காங்க. அதுவும் தினமலர்ல 2 நாள் முன்னதாக வந்து விட்டது. அதை கூட உன்னைப்போல ஒருவன் சதீஷ்குமாரு காபிபேஸ்ட் அடிச்சுட்டான். அண்ணே உனக்கு சரியான போட்டி அண்ணே அவன். உனக்கு முன்னாலயே காபிபேஸ்ட் அடிக்கிறான். அவன் கதை பெரிய கதை. திமுக அறிக்கையை பார்த்து இதல்லாம் ஒரு பொழைப்பான்னு கட்டுரை எழுதி அது காயும் முன்னமே அதிமுக தேர்தல் அறிக்கை அதிரடின்னு அடிச்சுவிடுறான். அதாவது திமுக செஞ்சா அது இதல்லாம் ஒரு பொழைப்பா? அதுவே அதிமுக செஞ்சா அதிரடி?
 நானே உங்க ரெண்டு பேருக்கும் விளம்பரம் கொடுத்து கொடுத்து கெடுக்கின்றேனோ என வருத்தமாக இருந்தாலும் வேறு வழி இல்லை. நீங்க திருந்தும் வரை நான் இப்படியாக செய்து தான் ஆக வேண்டும்.

Monday 21 March 2011

உனா தானாவும் அனா வானா வாவன்னாவும்... புரியலைன்னா உள்ள வந்து படிங்க...

அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இலவசம் வேண்டாம் சரி உங்களுக்கு என்ன தான் வேணும்


பொய் தமிழன் : 24 மணி நேரமும் கரெண்ட் வேணும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : நீங்க ஒரு ஜெனரேட்டர் வாங்கி டீசல் போட்டு உங்க வீட்ல வச்சிக்கிட்டா என்ன


பொய் தமிழன் : அதுக்கு நிறைய காசு ஆகுமே


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : எவ்வளவு ஆகும்


பொய் தமிழன் : 2 லைட்டும், ஒரு பேனும் ஓட 3 மணி நேரம் ஜெனரேட்டர் ஓடினா, 10 ரூபாய் ஆகும், ஆனா கரெண்டுனா 3 ரூபா தான் ஆகும்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அப்ப நீங்க 100 ரூபாய் கொடுத்து வாங்கும் கரெண்ட கவர்மெண்ட் 3 ரூபாய்க்கு தரனும், அதாவது 97 ரூபாய் இலவசமா தரணும். அப்படியா


பொய் தமிழன் :ஆமா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அது இலவசம் இல்லையா


பொய் தமிழன் : டேய், எனக்கு தேவையானத அரசு தந்தா அது வளர்ச்சி, எனக்கு தேவையில்லை, என்னை விட ஏழைகளுக்கு தேவை யானத தந்தா இலவசம். தெரியுதா


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : அண்ணே, இது அநியாயமுன்னா



பொய் தமிழன் : எனக்கும் தெரியும், ஆனா எப்படியாவது கலைஞரை திட்டனுமே. அதுக்குத்தால் இலவசமுன்னு திட்டுறேன்


அப்பாவி வலைப்பதிவு வாசகர் : ஏன்னே கலைஞரே திட்டுற


பொய் தமிழன் : அதுவா, கலைஞரை திட்டுனாத்தானே என்ன புத்திசாலின்னு ஒத்துக்குவாங்க

=============================================

அண்ணே உண்மை தமிழன் அண்ணே, நீ புத்திசாலின்னு நினைச்சுகிட்டு இருக்கும் முட்டாள் அண்ணே, இனியாவது அரசியல் பதிவு போடாம எதுனா சினிமா யாரு யாரை வச்சிருந்தாங்கன்னு எழுது அண்ணே, உனக்கு வராததை கட்டிகிட்டு அழுவாத அண்ணே. கலைஞரை திட்டுவதால உனக்கு எதும் கிடைக்க போவது இல்லை அண்ணே. ஜெயா உனக்கு எதும் தள்ளிட மாட்டா அண்ணே. இப்ப வைகோவை பார்த்தியா சீந்த ஆள் இல்லாம கார்த்திக்கும், பிஜேபியும் வாங்க எங்க தலைமையிலே கூட்டணி வச்சுக்கலாம்னு கூப்பிடுறான். போற போக்கை பார்த்தா உன்னை அந்த சதீஷ்குமாரு கூட கழட்டி விட்டுட்டு அவன் தொழிலை கிளிசோசியம் பார்க்க கிளி பொட்டிய தூக்கிகிட்டு போயிடுவான் அண்ணே, நீ இனிமே சினிமா மாத்திரம் எழுது அண்ணே!

இதோ இன்னும் ஒருத்தன் கிளம்பிட்டாண்டா...

சோரம் போன வடிவேலு
இன்று காமெடி நடிகர் வடிவேலு அறிவாலயத்திற்கு சென்று மு க ஸ்டாலின், மு க அழகிரி சந்தித்து தான் தி மு க கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக தெரிவித்து மாலை, பொன்னாடை போன்ற சம்ப்ரதாய மரியாதைகளை பெற்று கொண்டார். பெட்டியை பின்னர் வாங்கிகொள்வார் என்று நினைக்கிறேன். ஒருவேளை சிங்கமுத்து மீது தன்னை ஏமாற்றி விட்டாதாக கலைஞர் காலை பிடித்து கதறிய பொழுது ஆப் தி ரெகார்ட் ஆக கைமாறிய தொகைக்கு நன்றி விசுவாசமாக இப்போது பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கலாம்.

இதை நீதான் பக்கத்துல இருந்து பார்த்தியா? அந்த சிங்கமுத்து செஞ்சது எல்லாம் அசிங்க முத்து வேலை. இதுல வடிவேலு கலைஞர் கால்ல விழுந்ததை நீ பார்த்தியா? போடாங்...

\\அதை விட முக்கியமான விஷயம் கேப்டனுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு, தகராறு காரணமாகவும் இருக்கலாம். ஒருவேளை தி மு காவோடு கேப்டன் கை கோர்திருந்தால் வாயை மூடிக்கொண்டு இருந்திருப்பாரா...இல்லை அம்மாவோடு இணைந்து தி மு க கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்திருப்பார தெரியவில்லை\\.

டேய் கேப்டன் கேப்டன்னு சொல்றியலே... அப்பன்னா மேஜர் சுந்தர்ராஜனை மேஜர்ன்னு சொல்லி கட்சி ஆரம்பிக்க வேண்டியது தானே. இதல்லாம் உங்க தப்பில்லை, நம்ம மிலிட்டரி நடவடிக்கை எடுக்காதௌ தான் குத்தம். இவனை கொண்டு போய் பாகிஸ்தான் பார்டர்ல விடனும். அப்ப கூட மிலிட்டரி ரம் இருக்குதான்னு தான் கேட்பான்.

\\பெரியார், காமராசர், அண்ணா, எம் ஜி யாரின் மொத்த உருவமாக தலைவர் கலைஞரை பார்க்கிறாராம் வடிவேல். கருமம் கருமம் இதைவிட ஒரு பெரிய அவமானத்தை இந்த மாபெரும் தலைவர்களுக்கு தந்துவிட முடியாது. வந்தமா, வாயை மூடிட்டு மாலையை, பொன்னாடையை வாங்கிவிட்டு போகவேண்டியது தானே மூதேவி.\\

எலேய் மூதேவி உனக்கு முதல்ல பெரியாரை பத்தி தெரியுமா? அண்ணாவை பத்தி தெரியுமா? பேச வந்துட்டானுங்க...

\\திரைப்பட தயாரிப்பாளர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என ஒட்டுமொத்த திரையுலகம் இவர்களால் படும் பாடு சொல்ல முடியாத வேதனை. இந்த நிலையில் கர்ண பிரபு, மகராசன் என் சாமி என் கலைஞரை எப்படி இவரால் புகழ முடிகிறது என தெரியவில்லை.\\

ஆமாம்டா உங்க ஜெயா ஆட்சில தானே தியேட்டர் எல்லாம் மூடினீங்க. எல்லாம் குடோனா மாத்துனீங்க. இப்ப கொஞ்சமாவது பொழைச்சு போங்கன்னு எதுனா செஞ்சா உடனே குத்துதா?

\\பிரபலம்னு எவன் வந்தாலும் சரி, அவனுக்கு பட்டுக்குஞ்சம் வைத்து, அலங்கரித்து பிரசாரத்திற்கு அனுப்பிவிட வேண்டியது. அவனுக்கு கழக வரலாறு தெரியுமா..?, தமிழக வரலாறு தெரியுமா..? குறைந்தபட்சம் இன்று மக்களின் மனோ நிலை என்ன..? கடந்த ஆட்சியில் சாதனைகள் என்ற பெயரில் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன..? மனவேதனை என்ன..? எதுவும் தெரிந்திருக்க அவசியமில்லை. \\

எலேய் சிம்ரனை கொண்டு வந்து வச்சு ஓட்டு கேட்க வச்சது நீங்களா? இல்லை நாங்களா? போன தபா நீங்க களத்திலே வுட்ட லிஸ்ட் தரவா? நல்லா வாயில வருது... பேசாம ஓடி போயிடு.... நான் உண்மைதமிழன், டுபாக்கூர் தமிழன், சதீஷ்குமார்ன்னு எத்தன எழவுக்குடா பதில் சொல்லிகிட்டு இருப்பேன். இப்ப நீ வேறயா? ஏண்சா சாவடிக்கிறீங்க?