Total Pageviews

Monday 25 April 2011

சாய்பாபாவினால் பளீர் பகுத்தறிவாளர்கள் உதயம்!


சத்யசாய்பாபா இறந்து விட்டார் அல்லது மறைந்து விட்டார் அல்லது இறைவனடி சேர்ந்தார் அல்லது காக்காய் தூக்கிப்போய் விட்டது எது வேண்டுமானாலும் இருக்கட்டும். ஆனால் இறந்து போயிருக்க கூடாது என்பதே நேற்று முதல் என் எண்ணமாக ஆகிவிட்டது. காரணம் தமிழ் வலைப்பதிவர்கள். நவதானியத்தை ஊற வைத்து அடுத்த நாள் பார்த்தால் முளை விட்டு பீறிட்டு கிளம்புமே அது போல பளீர்ன்னு ஒரு பகுத்தறிவு ஒளிப்பிழம்பு தமிழ் வலைப்பதிவர்கள் இடையே பீறிட்டு கிளம்பியிருக்கின்றது. போறவன் வர்ரவன் புண்ணாக்கு பருத்தி கொட்டை பதிவர்கள் அதாவாது கோவிகண்ணன், ஆர் கே சதீஷ்குமார் என பளீர் பகுத்தறிவாளர்களும் இடையே புகுந்து ஸ்ரீசாந்த் உலகக்கோப்பையை தூக்கிகிட்டு குதிப்பது போல கொண்டாட்டம்.அதாவது ஆதாம் ஏவாள் காலம் முதலே கடவுள் எதிர்ப்பு பற்றி எழுதிக்கொண்டு இருக்கும்  டாக்டர் ருத்ரன், தமிழ் ஓவியா ஆகிய பதிவர்ளை விட இந்த குஞ்சு குளுவான்களின் குதியாட்டம் டோனியே சும்மா இருக்கும் போது ஸ்ரீசாந்த் குதித்தது போலத்தான்.  (இன்னும் எங்க அண்ணன் உண்மை தமிழன் எழுதவில்லை,  ஜூவி இன்னும் வெளியாகவில்லை) இந்த கொடுக்கு எல்லாம்  இப்ப கிளம்பி இருக்குதுன்னா அதுக்கு ஒரே காரணம் சாய்பாபா மேலே இருக்கும் வெறுப்பு அல்லது பகுத்தறிவு இதல்லாம் காரணமில்லை.  அண்ட் ஒன்லி கலைஞர் தான். உலகமே வந்து தரிசித்துவிட்டு போன ஒரு ஆன்மீகவாதி கலைஞரை வீடு தேடி வந்து சந்தித்ததை சகித்துக்கொள்ளா ஜென்மங்கள் இந்த குஞ்சுகள். வேறு எந்த சிறப்பான காரணங்களும் கிடையவே கிடையாது. ஆக இந்த மட்டிலாவது இந்த குச்சுகளை பகுத்தறிவு பேச வைத்த கலைஞருக்கே ஒட்டு மொத்த கிரடிட்டும் போய் சேருகின்றது.

இதே ஜெயாவை வந்து சாய்பாபாவை சந்தித்து இருந்தாலோ அல்லது ஜெயா போய் சாய்பாபாவை சந்தித்து ஆசி வாங்கி இருந்தாலோ இந்த பளீர் பக்குத்தறிவாளர் கூட்டம் இப்போது சாய்பஜன் பாடிக்கொண்டு இருந்திருக்கும். பாவம் சாய்பாபாவுக்கு வட போச்சே!

இதிலே சதீஷ்குமார் தம்பி தான் என்ன எழுதுகிறோம்னு தெரியாமலே எழுதும் ஜென்மம்.

\\திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர் ,மஞ்சள் துண்டு பெரியார் தம்பி,அண்ணாவின் நாத்திக நயாகரா...கடவுள் மறுப்பு சிங்கம் கலைஞர் ,தன் மகன் ஸ்டாலினை புட்டர்பர்த்திக்கு அனுப்பி வைத்ததுதான் பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது....\\

தம்பி! கிருஷ்ணா தண்ணீரை கொண்டு வர 200 கோடி வரை நன்கொடையாக கொடுத்த ஒருவரின் மரணத்துக்கு அஞ்சலி செலுத்துவதும் துணை முதல்வரை அனுப்புவதும் அதே தண்ணீரை குடித்து கொண்டிருக்கும் உனக்கு இத்தனை வலி குடுக்குதுன்னா ஓடிப்போய் அந்த தண்ணீரை உச்சா போயிட்டு வந்து உன் ஜெயா  மேல சத்தியம் பண்ணி இனி அந்த தண்ணீரை குடிக்க மாட்டேன் என சபதம்  போட்டிருந்தா நீ மனுஷன். சும்மா கலைஞர் ஸ்டாலின்னு பேசிகிட்டு இருப்பதை விட்டு விட்டு நீ குடிச்ச  குடிச்சுகிட்டு இருக்கும் தண்ணிக்காவது கொஞ்சம் நன்றி காட்டு.

\\சாய்பாபா எனும் ஒரு பிரபல மாயாஜால வித்தைகாரர் மரணம் என தொப்பி தொப்பி கலைஞரின் அனுதாபி பதிவு போட்டிருக்கிறார்...இந்த நாள் ஞாபகம் வெச்சுக்கோங்க நண்பரே....நான்வருங்காலத்தில் முக்கியமான நாளில், பரபரப்பு பதிவு போடுவேன்..அது இன்னும் தலைப்பு,உங்கள் தலைப்பை விட,கேவலமாக இருக்கும்.\\\

ஹி ஹி இது போல பல மிரட்டல் பார்த்தாச்சு. மிரட்டியவன் எல்லாருக்கும் கலைஞர் தான் சமாதி கட்டினார் என்பதை ஞாபகம் வச்சுக்கோ. முதல்ல உன் ஜாதகத்தை பார்த்துக்கோ. ஆயுள் ரேகை கெட்டியா இருக்குதான்னு பார்ட்துக்கோ. பின்ன நீ கலைஞர் மரணத்துக்கு அநாகரிக தலைப்பு வச்சு பதிவு போடுறியா இல்லாட்டி  வேண்டாம் விட்டுடு..

\\நாத்திகரான கலைஞர் சாய்பாபாவிடம் மோதிரம் வாங்கினார்.கதவை சாத்திவிட்டு சாய்பாபாவின் காலில் சாஸ்டாங்கமாக விழுந்து கும்பிட்ய்டார்..என்பதெல்லாம் நமக்கு தெரிந்ததுதான்..\\ 

அடச்சே.... நீ கதவை மூடின இடத்திலே நடந்தது எல்லாம் சொல்லும் சோசியக்காரனா இருந்து தொலைச்சுட்டு போ. அதுக்காக நீ சொல்வது எல்லாம் உண்மை என நம்பும் அறிவிலிகள் தான் இங்க எல்லாரும் என நினைப்பது உன் முட்டாள் தனம் என்பதை உணர்.அப்படியே போயஸ் கார்டனில் மூடிய கதவுக்கு பின்னால நடக்கும் விஷயங்களை கொஞ்சம் வெத்தலைல மை போட்டு சொல்லேன்ப்பா சதீசு வெளக்கெண்ணெய்!

அடுத்து கோவிகண்ணன். பாவம் ஒரு 50 வயசு மனுசனா நடந்துக்குறாரா இந்த ஆளு.  சாய்பாபா பரட்டை தலையாம், குழந்தைகள் பார்த்தா பயந்துடுமாம். சரி இருந்து தொலைக்கட்டும். அதை யார் யார் பேசுவது என்று வரைமுறை இல்லியா? முதல்ல டாக்டர் ருத்ரன் கிட்டே இந்த ஆளை பிடிச்சுகிட்டு போய் காட்டனும். பகுத்தறிவு பேச ஆசை. ஆன்மீகம் பேச ஆசை. இலக்கியம் பேச ஆசை. சினிமா பேச ஆசை. சமூகம் பேச ஆசை. வலைப்பூ எழுத ஆசை, அதையும் நல்லா எழுத ஆசை... ஆனா சரியா வருவது என்னவோ கலைஞரை குடைவது மாத்திரமே. இவரு குத்துவதும் குடைவதும் கலைஞருக்கு ரீச் ஆகி அவரு இனிமே திருந்தி இதல்லாம் நடக்கும் காரியமா? போங்கய்யா போய் பேரன் பேத்தியை படிக்க வைய்யுங்க!

18 comments:

Anonymous said...

:)))))))))))

kkk said...

Periyaaridam gurukula vasam seitha seedan karunanidhi, kundrakudi adigalaaridam natpu kondu irunthathai yaarum kurai koora villai.Because makkalukku kundrakudi adigalarai patri nalla vidhamai mattume theriyum.But magic vithai mannanidam karunanidhi konda natpai parthu ulaham sirikkathaan seyyum.Karunanidhi panam koduththal yaar endru paarkaamal suham kodukkum gunam ullavarthaane.Karunanidhi earned a huge sum of money thro oozhal and saibaba is the better source to convert the black money in to white.
Panam koduthal ethaiyum seyyum dhrohi karunanidhi.Arivullavarhalukku ithu theriyum Arivilihal paavam therinthu kolla maatarhal ungalai pola.

kkk said...

kundrakudi adigalar -karunanidhi natpu - yaarum kurai koora villai.
Saibaba -Karunanidhi natpu ulaham sirikkum -kulungi sirikkum.
Periyaarin gurukula seedan -kasukkaha mattum alaihindra avalam.2G panam white aha maara saibaba uthvi iruppar enave stallin anjali seluthi thaan aha vendum.
Periyaar baaniyil sonnal karunanidhi oru VENGAYAM.

ராவணன் said...

கருணாநிதி பொண்டாட்டி சாய்பாபா காலில் விழவில்லையா? அதுவும் அந்த கருணாநிதி முன்னிலையில்.

புட்டபர்த்தி போய் அவர் காலில் விழுவதும், வீட்டிற்கு அழைத்து அவர் காலில் விழுவதும் ஒன்றே.

கருணாநிதிக்கு இருக்கும் பகுத்தறிவிற்கு எங்காவது ஒரு கோவிலில் மணியாட்டலாம்.

சாமியார்களை பொண்டாட்டி மூலமாக கவனிப்பது கருணாநிதி குடும்பத்திற்குப் புதிதா?

இப்ப லேட்டஸ்ட்டாக திருநள்ளாரு சென்று பரிகாரம் செய்த ராசாத்தி யாரு?

உலகிலே அந்த கருணாநிதி மட்டுமே பகுத்தறிவாதி!

விருச்சிககாந்த் said...

அருள், அனானி மிக்க நன்றி! கே கே கே அய்யா, நெம்ப சந்தோசம். கலைஞர் குன்றக்குடி அடிகளார் அல்லது பெரியார் கூட மட்டும் தான் நட்பு வச்சுக்கனும் என்று சட்டம் எழுதியது யாரு? ஒரு நாட்டின் முதல்வர். நாட்டின் நன்மை கருதி தெலுங்கு கங்கா வந்துச்சு வரலைன்னு ஏகப்பட்ட குழப்பம், கண்டலேறுக்கு முன்னாலயே ஓட்டை போட்டு ஆந்திரா கிராமம் எல்லாத்திலயும் இழுத்து மீதி இங்க எதும் வராத நிலை. அப்போது தான் சத்யசாய் கங்கா என்று ஒரு திட்டம் கொண்டு வந்து 200 கோடி கொடுத்து தன் ட்ரஸ்ட் மூலமாகவே அழகிய கால்வாய் கட்டி அத்தோடு மட்டும் அல்ல அந்த கண்டலேறு பகுதி மக்கள் கூட சாய்பாபாவின் பக்தர்கலாம், அதனால் அவங்க கூட இவர் வந்து சொன்னதால் ஒத்துக்கொண்டு பிரச்சனை இல்லாமல் அழகாய் வந்து கொண்டு இருக்கின்றது. அதன் காரணமாக கலைஞர் அஞ்சலி செலுத்தினால் சும்மா குன்றக்குடி, பெரியார்ன்னு பேசிகிட்டு இருக்கியலே கே கே கே. கலைஞர் ஊழல் செஞ்சாரு அதை நீங்க பார்த்தீங்க. அட போய்யா... அதுக்கு சாய்பாபா கருப்பை வெள்ளை ஆக்கி குடுத்தாரு. ரொம்ப பிரமாதம். எப்படிய்யா உனகே தெரியும் இந்த ரகசியம் எல்லாம் ஜெயாவுக்கு இன்னும் தெரியாம இருக்கு? தெரிஞ்சா அவங்க விட்டு ஜெயா டிவில கிழிப்பாங்கல்ல. ஒரு வேளை அவங்க கூட அப்படித்தான் கருப்பை வெள்ளையா ஆக்கினாங்க போலிருக்கு. போய்யா போய் எதுனா முட்டுசந்துல குத்த வச்சி உட்காந்து இருப்பான் அவன் கிட்ட சொல்லு!

ராவணன் அப்பா said...

\\சாமியார்களை பொண்டாட்டி மூலமாக கவனிப்பது கருணாநிதி குடும்பத்திற்குப் புதிதா?
\\\ விலைமகள் மகனே நான் பெத்த ராவணா! அம்மா சுகமா? நான் தான் பலதபா சொல்லியிருக்கன்ல இங்கல்லாம் வரக்கூடாதுன்னு. இன்னிக்கு கோழி குழம்பு வைக்க சொல்லு அம்மாவை. அப்பா ரொம்ப டயர்டா வருவேன். நீ செகண்ட் ஷோ சினிமாவுக்கு போயிட்டு விடிகார்த்தால வா வூட்டுக்கு!

ராவணன் தெருகாரன் said...

டேய், பரதேசி! ராவணனை வயித்துல குடுத்தா மட்டும் போதுமா? அவன் அம்மா வயித்துல 3 மாசமா இருக்கும் போதிலிருந்தே நான் தான் வச்சு வரவு செலவு பார்க்கிறேன். இப்ப கோழி எடுத்து குழம்பு கேட்குதா? அதுக்கு உன் மகமக ராவணன் பொண்டாட்டி இருப்பா அவ கிட்ட போடா நாயே. என் பீஸ்ல கை வைக்காதே!

ராவணன் மனசாட்சி said...

டேய் ராவணா! உன்னைய சாக்கடைன்னு இத்தனை நாள் ஒதுக்கி வச்சிருந்தாங்க. இப்ப கிழிச்சு தொங்க போட்டுட்டானுங்க. இதுக்கு எல்லாம் பதில் சொல்லுடா முதல்ல. இனி நீ எங்க போய் வாந்தி எடுத்தாலும் உனக்கு ஆப்பு தாண்டீ மொவனே!

Unknown said...

மட்டரகமான கமெண்ட்களை ஏன் அனுமதிக்கிறீர்கள்.
கருத்தை கருத்தால் வெல்ல பாருங்கள்.

too bad!

Unknown said...

â

விருச்சிககாந்த் said...

எனக்கு ராவணன் பின்னூட்டமோ, அதை தொடர்ந்து வரும் அனானிகள் பின்னூட்டமோ பிடிக்க வில்லை எனினும், ராவணன் என்பவர் பல நாட்களாக தொடர்ந்து வந்து என்னுடைய மற்றும் பல பதிவுகளில் வந்து கலைஞர் எதிர்ப்பு வாந்தி எடுத்து வருபவர். நான் பல முறை அவரை மாடரேட் செய்தும் தன் கடமையில் இருந்து தவறியதே இல்லை. "இவன் தான் நம்மை மாடரேட் செய்கிறானே இந்த பக்கம் போக வேண்டாம்" என எண்ணுவதில்லை. அதனால் பிரசுரித்தேன். அதே நேரம் எனக்கு அந்த மனநோயாளிக்கு பதில் சொல்லவும் பிடிக்கவில்லை. அதனால் வந்ததிலேயே கொஞ்சம் நல்ல விதமான அனானியை மாத்திரம் பிரசுரித்தேன். அப்படி எனில் மற்ற பின்னூட்டாங்களின் தரத்தை பற்றி ராவணன் உணரட்டும். இனி இங்கே வந்து வாந்தி எடுப்பதை நிறுத்தட்டும்!

சீனு said...

Lol...

//இன்னும் எங்க அண்ணன் உண்மை தமிழன் எழுதவில்லை, ஜூவி இன்னும் வெளியாகவில்லை//

:))))) சிங்கம் கிளம்பிருச்சேய்...

http://truetamilans.blogspot.com/2011/04/blog-post_26.html

Unknown said...

கடந்த அம்மா ஆட்சி காலத்திலேயே இந்த கால்வாய் திட்டத்தை தான் நிறைவேற்றித் தருவதாக சாய்பாபா கூறினார், ஆனால் பணத்தை தங்களிடம் தருமாறும் அரசே அத்திட்டத்தை நிறைவேற்றும் என்றும் அம்மா கோஷ்டிகள் வலியுறித்தயதால் அதை விரும்பாத சாய்பாபா அத்திட்டத்தை கைவிட்டார்.

(இதுபற்றி அப்போதே ஜூனியர் விகடனில் செய்தி வந்தது)

பணத்தை அம்மாவும் அவர் உடன்பிறவா சகோதரி(!) யும் ஆட்டையை போட முயன்றதை இந்த அம்மா அடிவருடிகள் மறந்தது போல் நடிக்கிறார்கள் :)

ஒரு நல்ல காரியம் செய்தவரின் இறப்பிற்கு துணை முதல்வர் அஞ்சலி செலுத்த சென்றதில் என்ன தவறு என்று இந்த அறிவு ஜீவிகள்தான் விளக்க வேண்டும்.

VJR said...

பின்னீட்டீங்க பாஸ்.

Anonymous said...

இதிலே இந்த 50 வயதுகாரன் தொல்லை தாங்க முடியவில்லை. எவனையோ சந்தோஷப்படுத்த இவன் டெய்லி கூவற கூவு இருக்கே.அப்பப்பா

//பகுத்தறிவு பேச ஆசை. ஆன்மீகம் பேச ஆசை. இலக்கியம் பேச ஆசை. சினிமா பேச ஆசை. சமூகம் பேச ஆசை. வலைப்பூ //

நல்ல நக்கல்யா. புரியுமா அய்யாவுக்கு?

Anonymous said...

நண்பர் வி காந்து.....
பாபா கலைஞர வந்து பாத்தது கிருஸ்னாவுக்கும் இல்லை... கூவத்துக்கும் இல்லையாமே... அதெல்லாம் வெளியில சொன்னது.. அறிவாலயம் பக்கத்துல கட்ற கட்டடம் பாபாவோட பிரண்டுதாம்.. அத கட்டக்கூடாதுன்னு கலைஞர் தரப்பு கொஞ்சநாள் முன்ன எதிர்ப்பு காட்ட அத பஞ்சாயத்து பண்ணவந்தாராமே... கொஞ்சம் விவரம் கேட்டு எளுதுண்ணா...

அருள் said...

@விருச்சிககாந்த்

இராவணன் குறித்து நீங்கள் குறிப்பிடும் தகவல் உண்மைதான்.

தனது பெயரும் முகமும் முகவரியும் இரகசியம் என்கிற நம்பிக்கையில் அடுத்தவரை மிகத்தரம்தாழ்ந்த வகையில் அவமதிக்கும் கூட்டத்தில் அவரும் ஒருவர்தான்.

அக்பர்தீன் said...

பின்னிட்டீங்க பாஸ்!
தலைவர்,
விருச்சிகாந்த் ரசிகர் மன்றம்,
துபை