Total Pageviews

Saturday 7 May 2011

கோவிகண்ணனின் அருவெறுப்பான முகம்... உண்மை தமிழனின் காபி பேஸ்ட் முகம்...


யாரும் தொடாத பொருளை தொடும் தைரியம் திமுககாரனுக்கு உண்டு. அங்கே உண்மை இருந்தால்....

கனிமொழி கைதா இல்லையா என பட்டி மன்றம் நடத்தும் என் அன்பு உண்மை தமிழன்களே, திமுகவின் கொடூர முகம் என புலிப்பாய்ச்சல் பாயும் கோவி கண்ணன் வகயறாக்களே, தினமலமே மற்றும் ஆசையாய் துடிக்கும் ஜீவி, ரிப்போர்டர்களே!

உங்கள் தலையில் சாணியை கரைத்து ஊற்றி விட்டாகி விட்டது. சம்மந்தபட்டவர்கள் எல்லோரும் கைதாகிவிட்ட நிலையில் கனிமொழி கைது ஏன் இன்னும் நடக்கவில்லை என கொந்தளித்து பேசும் உண்மை தமிழன் அண்ணே, உனக்கு பதில் சொன்னா என்ன சொல்லாவிட்டால் என்ன? நீயாகவா எழுதுகின்றாய்? நீ வயிறு எரிச்சல் உள்ளவன். "அய்யோ எல்லோருக்கும் எல்லாமே கிடைக்குதே அப்பன் முருகா எனக்கு மட்டும் ஏன் கிடைக்கவில்லை" என பொறாமை தீயில் உழலும் உனக்கு நான் ஏன் பதில் சொல்ல வேண்டும்? நீயே ஜூவியை காபி பேஸ்ட் அடிக்கும் சாதாரண மனிதன். சினிமா உலகில் யார் யாரை வைத்து இருக்கின்றனர் என பேசும் ஒரு சாதாரண ஆள். உனக்கு அரசியல் ஆசை வந்ததே வயிறு எரிச்சல் மட்டுமே காரணம். உதாரணம் சொல்லவா?

===========================================

\\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்\\..

ஒரு மாநில முதல்வர் இறந்து போனதுக்கு ஒரு ஆறுதல் அஞ்சலி பஸ் விடுகின்றார். அதாவது  \\பாவம் டோர்ஜி காண்டு.. 23 கோடி ரூபாய் சொத்துக்களோடு இந்தியாவின் 3-வது பணக்கார முதலமைச்சராக இருந்தவர்.. அவருடைய 4 மனைவிகளுக்கும், 5 பிள்ளைகளுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்..\\\

இதில் நீங்கள் நன்றாக  கவனிங்க வேண்டும்.
1. டோர்ஜி காண்டுவுக்கு 24 கோடி சொத்து இருக்கின்றது.
2. இந்தியாவின் 3 வது பணக்கார முதல்வர். (அனேகமாக  கலைஞர் தான் முதல் பணக்கார முதல்வர் என்று மறை முகமாக கூட சொல்ல நினைட்து இருப்பார் போல)
3.அவருக்கு 4 மனைவிகள்
4. அவருக்கு 5 பிள்ளைகள்

. இதிலே ஹிட்டன் வயித்தெறிச்சல் தான் பிரதான எரிச்சல் அதாவது

 5. இது எதுவுமே எனக்கு இல்லியே முருகா முருகா..

மேற்கண்ட அவரது பஸ்ஸில் எங்கேயாவது அஞ்சலி வாக்கியம் இருக்குதா? இல்லையே? அண்ணே, நீ இன்னும் 50 வருஷம் எழுதி கிட்டே இருந்தாலும் முன்னேற முடியாது அண்ணே! உனக்கு ஏன் டோண்ஜி காண்டு மேலே இத்தனை காண்டு? உன்னால சகிச்சுக்க முடியாது அண்ணே, ஒரு பொண்ணாட்டி வச்சிருக்கவனையே உன்னால ஏத்துக்க முடியாது. அதிலும் அந்த ஆள் 4 பொண்டாட்டி வச்சிருந்தா விட்டுடுவியா? உனக்கு உன்னை போல மொட்டை பையனா இருக்கனும், ஜெயா போல மொட்டை பொண்ணா இருக்கனும். அதான் பிடிக்கும். போண்ணே போ! இதிலே கனிமொழி சார்பா வாதாடின ராம்ஜெத்மலானி மேல உனக்கு கோவம் கோவமா  வருது. உனக்கு இங்கிலீசும் தெரியாது. சட்டமும் தெரியாது. அந்த ஆள் என்ன சொன்னாருன்னு ஹிண்டு பேப்பர்ல படிச்சு தெரிஞ்சுக்கவும் முடியாத நிலை.

நாங்க என்ன சொன்னோம். சட்டப்படி நாங்க இந்த நிலையை எதிர் கொள்வோம் என சொன்னோம். சட்டம் யாருக்கு நல்லா தெரியுமோ அவங்க கிட்ட சொல்லி வாதாட வைப்பதில் என்ன தப்பு? சரி உன் பேச்சுக்கே வர்ரேன். கோவி கண்ணன் பேச்சுக்கே வர்ரேன். "கனிமொழி கலைஞர் டிவியின் சூத்திரதாரி. ஆனா கேஸ்ல சி பி ஐ என்ன சொல்லுச்சு? கலைஞர் டிவில தினமும் அவங்க தான் ஆட்சி பண்ணிகிட்டு இருக்காங்கன்னு தானே. எப்படி திடீர்ன்னு பணம் 240 கோடி வந்துச்சுன்னு தானே? எப்படி திடீர்ன்னு 240 கோடி வந்துச்சுன்னு கேட்க வேண்டிய ஆள் அமலாக்க துறை தானே தவிர ஸ்பெக்ரம் பாட்டியாலா நீதிமன்றம் இல்லைன்னு தானே ராம்ஜெத்மலானி வாதாடினாரு? அமலாக்க துறை என்ன கேஸ் போட்டாலும் அதை சந்திக்க தயார்ன்னு தானே நாங்க அதாவது கனிமொழி தரப்பு சொல்லுது. அது பொருளாதார குற்றப்பிரிவிலே தானே வரும். அங்க நாங்க பார்த்துக்கறோம். ஆனா 2 ஜி ஸ்பெக்ட்ரம் என்பது ராஜா சம்மந்தப்பட்டது. அதுக்கு அந்த துறையின் மந்திரி "raja is the only person for all its responsibility"ன்னு தானே ராம்ஜெத்மலானி சொன்னாரு. உடனே இதை நேரிடை மொழிபெயர்பு செய்துவிட்டு நீங்க "கனிமொழியை காப்பாத்த ராஜா பலிகடா"ன்னு பீலா விட்டுகிட்டு இருக்கீங்க. ராஜா அடிப்படையிலே ஒரு வக்கீல். அவருக்கு இதல்லாம் தெரியும். இது எங்க உட்கட்சி பிரச்சனை. நீங்களே அன்றைக்கு ஜூவி சொன்னதா சொன்னீங்க, அதாவாது இடியாய் இறங்கிய அழகிரி"ன்னு அட்டை படம் போட்டு எழுதினீங்க. ஆக திமுக உட்கட்சி பிரச்ச்னை இதல்லாம். இங்க ராஜாவை காட்டி கொடுத்து கனிமொழியை காப்பாத்தினதா பீலா விட்டுகிட்டு திரியுறீங்க. சட்டம் பத்தி உங்களுக்கு தெரியுமா தெரியாதா? அதன் வாத பிரதிவாதம் பத்தி எதாவது தெரியுமா?

நீங்க எவனும் யோக்கிய சிகாமணி இல்லை. முதல்ல உங்க மூஞ்சியை கண்ணாடில பார்த்துகுங்க. தான் போட்ட கையெழுத்து தன்னுது இல்லைன்னு ஜெ சொன்னப்ப அதிமுகவின் அகோர முகம்னு கோவிகண்ணன் எழுதவில்லை. அதே போல குழந்தைவேலு அமைச்சராக அதிமுகவிலே இருந்த போது கலைஞரை பற்றி அவதூறு பேசிய போது கலைஞர் தொடை தட்டி சவால் எழுப்பிய போது அதிமுகவின் கோர முகம் என எந்த பன்னாடையும் எழுதவில்லை. அதல்லாம் அந்த பன்னாடைகளுக்கு தெரியவும் தெரியாது. ஆனால் இதே சட்டரீதியாக எல்லாம் நாங்கள் செய்யும் போது கோவிகண்ணன் என்னும் பதிவருக்கு திமுகவின் கோர முகம் கண்ணுக்கு தெரியுதா? இன்னும் எத்தனை கோரமுகம் காண்பிக்க வேண்டும் அதிமுகவுக்கு? அதல்லாம் கண்ணுக்கு தெரியாது உங்களுக்கு. ஆனால் சதா சர்வகாலமும் கனிமொழியை பற்றி மட்டுமே உங்கள் நினைவுகள். அண்ணன் உண்மை தமிழன் மொட்டை பையன். ஆனா கோவிகண்ணன் பேரன் பேத்தி எடுத்த ஒரு பழுத்த ஆனால் மூளை வளர்சி இல்லாத திமுக எதிர்பு ஆள். மூளை வளர்சிக்கும் பேரன் பேத்தி எடுப்பதற்கும் கிஞ்சித்தும் சம்மந்தம் இல்லாவிடினும் நான் சொல்லித்தானே ஆக வேண்டி இருக்கின்றது. கோவிகண்ணனின் அகோர முகம் என நான் தலைப்பு வைத்ததால் "தனிமனித தாக்குதல்" என அவருடைய பிசிக் வைத்து நான் சொல்வதாக நினைத்து கொண்டால்  மன்னிக்கவும் .. அது உண்மையாகவே இருக்கும் பட்சத்திலும் நான் அந்த வகையில் சொல்லவில்லை. அப்படி நினைத்து கொண்டால் நானும் இந்த வலைப்பூவும் பொறுப்பு ஏற்க மாட்டோம் என்பதையும் இங்கே தெரிவித்து கொள்கின்றேன்.

இதோ இரு தரப்பு வாதமும் கேட்ட பின்னர் மே 14க்கு ஒத்தி வைக்கப்பட்டது தீர்ப்பு. அதனால் ஜூவி முதல் அதை காப்பி அடிக்கும்  உ. தமிழன், சதீச்சு எல்லாரும் மாட்டு சாணியை ஒரு பக்கெட்ல கரைத்து வைத்து கொண்டு தன் தலையிலேயே உன்னால நான் கெட்டேன் என்னால நீ கெட்டே என சொல்லிகொண்டு தலையில் ஊற்றி கொண்டு பிஞ்ச வெளக்குமாறால் அடித்து கொள்ளுங்கள். ஏனனில் திமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். பல சட்ட மேதைகளுக்கு கூட பாடம் புகட்டும் வித்தகர்கள் உள்ள இடம்.

சம்மந்தபட்ட எல்லோரும் கைது ஏன் கனிமொழி மாத்திரம் கைது இல்லை என சொல்லும் கோவிகண்ணா! சி பி ஐ வாதத்தில் நீரா ராடியாவுடன் தொலைபேசியில் பேசியது கனிமொழி என சொன்னது. அப்படியெனில் நீராராடியா ஏன் கைது செய்யப்படவில்லை என உண்மைதமிழனோ, ஜூவியோ, ரிப்போர்டரோ கேட்கவில்லை. சம்மந்தபட்ட ரத்தன் டாட்டா ஏன் கைது செய்யபடவில்லை? சம்மந்த்பட்ட அனிலம்பானி ஏன் கைது செய்யப்படவில்லை? கேட்டால் உடனே அவர்கள் தொழிலதிபர்கள். அவர்களால் வேலை வாய்பும் அரசுக்கு  வரியும் வருகின்றது என சொல்வீர்கள். ஆனால் அப்படி வரி செலுத்தினால் மட்டும்  யோ க்கியன் பட்டம் தானாக வந்து ஒட்டி கொள்ளுமா?

உங்களுக்கு ஒன்று தெரியுமா உலகின் மிகப்பெரிய நிறுவனம் சாம்சங் இதன் உரிமையாளர் ஒரு பொருளாதார குற்றத்தில் கடந்த ஏழு வருடமாக சிறையில் இருக்கின்றார். ஆனால் அவரது நிறுவனமும் அதன் வேலையாட்களும் அதனால் பாதிக்கப்படவும் இல்லை. கொரிய அரசாங்கத்துக்கு வரி செலுத்தாமலும் இல்லை. அப்படி இருக்க ரத்தன் டாட்டாவை உள்ளே வைய்யுங்கள், அனில் அம்பானியை உள்ளே வையுங்கள். அதான் சி பி ஐ நீதிமன்றம் சொல்லிவிட்டதே? யார் எந்த பதவியில் இருந்தாலும் விட மாட்டோம் என. அத்தனை ஏன் அவர்கள் ஆசைநாயகி நீராராடியா கூட விசாரணை வளையம் மட்டுமே. ஆனால் கைது இல்லை என்றால் கனிமொழி கைது என்பது அரசியல் சம்மந்தப்பட்டது தானே உண்மை தமிழன் அண்ணே, நான் இங்கே கோவிகண்ணனை ஊறுகாய்க்கு கூட கூப்பிடவில்லை. ஏனனில் அவருக்கே ஏகப்பட்ட குழப்பம். தான் ஒரு இந்துத்துவாவா அல்லது நாத்திகனா, ஆத்திகனா என ஏகப்பட்ட குழப்பம். அவர் திமுக எதிர்நிலையில் இருப்பது மட்டுமே ஒரே குழப்பம் இல்லாத நிலை.

அனால் உண்மைதமிழன் நீங்கள் ஜூவியின் கட்டுரகளை பிரசுரித்து எனக்கு 500 ஆகியது 1000 ஆகியது பதிவு என ஹிட் சேர்க்கும் ஆள். அதாவது ஸ்டாம்ப் கலக்ஷன் சின்ன பையன் போலே. யாருக்கும் எந்த ஏழைகளுக்கும் பயன்படாத அந்த ஸ்டாம்ப் கலக்சனுக்கும் உங்களின் ஹிட்டுக்கும் எந்த வித வித்யாசமும் இல்லை. அது உங்களுக்கு பயன் படுகின்றதா என பாருங்கள் முதலில்...

போங்க போங்க போய் அடுத்த வேலை இருந்தால் பார்க்கவும். இனி கனிமொழி பற்றி எல்லாம் பேசி எங்க நேரத்தை வீணடிக்க வேண்டாம்!

28 comments:

Anonymous said...

\\மேற்கண்ட அவரது பஸ்ஸில் எங்கேயாவது அஞ்சலி வாக்கியம் இருக்குதா? இல்லையே? அண்ணே, நீ இன்னும் 50 வருஷம் எழுதி கிட்டே இருந்தாலும் முன்னேற முடியாது அண்ணே! \\\ சத்தியமான வார்த்தைகள் விருச்சிககாந்த் அண்ணே! அந்த ஆள் வயித்தெரிச்சல்ல சீக்கிரம் போய் சேர்ந்திடுவான். அந்த ஆள் சுத்தி எப்போதும் ஒரு பேட் வைப்ரேஷன் இருக்கும்."அய்யோ நல்லா இருக்கானே அவன் நான் மட்டும் இப்படி இருக்கேனே" என மட்டுமே நினைப்பான். அதனாலேயே அவனை எப்போது பார்த்தாலும் நான் வீட்டுக்கு போகும் போது வாசலில் துக்க வீட்டுக்கு போய் வந்தது போல காலை கழுவி விட்டு தான் உள்ளே போவேன். அப்படி இருந்தும் குழந்தைகளுக்கு உடம்பு சரியில்லாமல் போகும். இது அவனை பலமுறை கண்கூடாக பார்த்து கண்ட உண்மை.

kkk said...

sabash.Perfect explanation of DMKs stand which is logically correct.When Neera ,Tata , & Ambanis are not arrested there is no reason for Kanimozhi to be arrested.

Anonymous said...

சார்! நீங்க கொரியா பத்தி எல்லாம் எழுதுவதால் அனேகமாக செந்தழல் ரவியா என்னும் சந்தேகம் வருகின்றது. ஆனாலும் அவர் கோவி கண்ணனை திட்டும் போது மறக்காம அவர் கழுத்தில் மாட்டிக்கொள்ளும் செல் போனையும் சேர்த்து தான் திட்டுவது வழக்கம். ஆனால் இந்த பதிவில் அது மிஸ்ஸிங். அதனால கோவி கண்ணனால் பாதிக்கப்பட்ட வேறு யாரோ தான் இதுன்னு முடிவுக்கு வர வேண்டி உள்ளது. மேலும் செந்தழல் ரவி எப்போதும் எத்தனை செருப்படி வாங்கினாலும் சொந்த பெயரில் மட்டுமே வாங்குவார் என்பதும் எல்லோருக்கும் தெரியும். அதனால் நீங்க செந்தழல் ரவி இல்லை தானே?

Anonymous said...

You are looking like a AIDS, HIV affected person.

Take the treatment continuously, otherwise you can't bark on behalf of your bosses for long time

Anonymous said...

\\ரத்தச் சொந்தங்களென்றால் தான் ஆடாவிட்டாலும், தன் சதை ஆடும் என்பார்கள்..! கலைஞருக்கு இருக்கின்ற அதீத உணர்வு இது ஒன்றுதான் என்பதை இத்தனை ஆண்டுகளாக அவருடன் இருந்தவர்கள், எதிர்ப்பவர்களும் சொல்லி வந்தவேளையில் ஒப்புக் கொள்ள மறுத்த ஆதரவாளர்களும், கழகத்தின் ஒப்பு விருப்பெற்ற உடன்பிறப்புகளும் இன்றைக்காவது இதனை ஒத்துக் கொள்வார்கள் என்று நினைக்கிறேன்..!\\ இது அந்த லூசு டுபாக்கூர் தமிழன் எழுதின முதல் பாரா. அடேய் லூசு! ஸ்டாலின் அவரது மகன் மிசாவில் அடிபட்டது உனக்கு தெரியாதா? நீ அரசியலுக்கு பச்சா!

kkk said...

Thiruttu nahai vaanginaal kutram.
The person may say that he does not know that it was a jewel stolen from somebody.But police will arrest them first.In this logic Kanimozhi has to be arrested.

Hope said...

என்ன தொண்டன்? உன்னை போல் இருக்கும் வரை, தாத்தா குடும்பம் சம்பாரித்தே கொண்டே இருக்கும். ராஜாவுக்கே இந்த நிலைமை என்றால் உன்னை போன்றவர்கள் கதை.....யோசி மகனே யோசி.

VJR said...

...த்தா இதுதாண்டா போஸ்ட்.

கன்னியமா எழுதத் தெரியாத கபோதி கழுதைங்க திருந்தனுமுன்னா உன்னப் போல ஒரு சூரன் வேணுமய்யா.

கீப் இட் அப்.

Anonymous said...

fuck YOU

மு.சரவணக்குமார் said...

பதிவுகளில் தனிமனித தாக்குதல் தவிர்க்கப் படவேண்டும்.ஆனால் நீங்கள் அதனை தொடர்ந்து செய்து வருகின்றீர்கள்.

இதனால் நீங்கள் முன் வைக்கும் வாதங்கள் நீர்த்துப் போகும் ஆபத்திருக்கிறது.

மு.சரவணக்குமார் said...

சொந்தப் பெயரில் பின்னூட்டமிட தெம்பில்லாதவர்கள் குறைதபட்சம் தங்களின் பதிவுலக புனை பெயரிலாவது எதிர் கருத்துக்களைச் சொல்லலாம்.

யாரும் அவர்களை கடித்து தின்றுவிடப் போவதில்லை.எதற்கு இத்தனை பயம் அனானி நண்பர்களே!!

:)

விருச்சிககாந்த் said...

நன்றி அனானிகளே! ஆனாலும் ரொம்ப கடினமாக இருக்கின்றது உங்கள் பதில்கள்! இந்த நல்லராசி, கெட்டராசி இதிலே எல்லாம் எனக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை. ஒரு தனி மனிதனை அப்படி தூற்றுவதும் எனக்கு பிடிக்காத செயல். இனி இப்படிப்பட்ட பின்னூட்டம் அனுமதிக்க இயலாது என்பதை தெரிவித்து கொள்கின்றேன்.

விருச்சிககாந்த் said...

நன்றி கே கே கே அண்ணன், நன்றி விஜேஆர்அண்ணன். (விஜேஆர் அண்ணன் மே 13 கொண்டாட்டங்கள் எப்படி நடத்த போகின்றீர்கள்? உடனடியாக வலைப்பக்கம் வந்து நாம் ஒருவருக்கொருவர் வாழ்த்து சொல்லிக்கொள்ள ஏதுவாக அன்று முழுமையும் வலைப்பக்கம் இருக்கவும்! இன்னும் திருச்சி ராஜேஷ் அண்ணனை காணுமே?

விருச்சிககாந்த் said...

மு.சரவணகுமார் அண்ணா! நான் வலைப்பதிவு எழுத ஆரம்பித்தது முதல் உங்கள் ஆதரவு இருக்கின்றது. ஆனாலும் ஒன்று சொல்லட்டுமா? நம் தமிழ் இருக்கின்றதே. அதை ஏன் செம்மொழி என்று சொல்கிறோம் தெரியுமா? "உமிழ்நீரை உமிழ்ந்தான்" என சொல்லும் போது இலக்கிய ரசனையான ஒப்புக்கொள்ளும் தனமாக இருக்கும். ஆனால் அதையே எச்சில் துப்பினான் என சொல்லும் போது அருவெறுக்க தக்கதாக இருக்கும். அதே போல "மலமுண்ணும் விலங்கினம் போல" என சொல்லும் போது இருக்கும் நளினம் பீ திங்கிற நாயே என சொன்னால் திட்டுவது போல இருக்கும். செயல்,விஷயம் என்னவோ ஒன்று தான். அவர்கள் கலைஞரையும் திமுகவையும் திட்டும் போது தேன் தடவி திட்டுகின்றனர். நான் அதே செயலை தான் செய்கின்றேன் பதிலுக்கு. ஆனால் மொழியின் தன்மையை மாற்றி சொல்கிறேன். அது உங்கள் பார்வையில் தனிமனித தாக்குதலாக தெரியலாம். ஆனாலும் முடிந்த வரை அதை தவிர்க்க பார்க்கிறேன். நாம் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என நம் எதிரிகள் தான் தீர்மானிக்கிறார்கள் என சொன்ன மாதிரி தான் இதுவும்!

புதுகை.அப்துல்லா said...

ஆயிரம் முறை சொன்னாலும் உனக்கு அறிவே இல்லை. எதுக்குய்யா தனிமனித தாக்குதல் நடத்துற?? கட்சி பேரைக் கெடுக்க நீ ஒருத்தன் போதும்.

VJR said...

அப்துல்லா, நீங்கதான் கூல் ஆகனும். மொளச்சு மூனு எல விடாத வெட்டிகளே 85 வயதான தலைவரை பதவிக்கும், வயதுக்கும் மரியாதை தராமல் ஏகத்துக்கும் எழுதுவதோடு, அபிமானிகள் எல்லோரையும் வகை வகையாய் பெயரிட்டு எழுதுவது உமக்கு வலிக்கவில்லையா?

அவனுங்களுக்கு இருக்கும் அதே அரசியல் காரணம்தான் எங்களுக்கும் இருக்கும்.

அதனால அவங்கள நாகரிகமா எழுத சொல்லுங்க, அப்புறம் பாக்கலாம். மே 13 க்கப்புறம் முழுவீச்சா இறங்குவோம்.

VJR said...

ஈழப் போரில் இறந்தது எல்லாம் தீவிரவாதிகள்’ன்னு சொன்னானே “சோ” அவனை எதாவதும் சொன்னார்களா இந்த தமிழ் புரவலர்கள்?

தமிழன் said...

ஏண்டா உங்களுக்கெல்லாம் எவ்வளவுதான் ஏமாற்றுப்பட்டாலும் புத்தியே வராதா? உன்னைமாதிரி எலும்புத்துண்டு பொறுக்கும் நாய்கள் இருப்பதால் தான் இந்த கருநாய் நிதி கிழவன் மற்றும் ஜெயலலிதா என்னும் ராட்சஷி உங்களையெல்லாம் அறிவற்ற முட்டாள்கள் என்று நினைத்து இந்த ஆட்டம் போடுகின்றார்கள். போடா போய் பிள்ளைகளை படிக்க வைடா

bala said...

விருச்சிககாந்த அய்யா,
என்ன கொழுப்பு இருந்தா "அய்யா எப்படி????"ன்னு உங்க மூஞ்சியை ஃபோட்டோ எடுத்து போட்டிருப்பீங்க?கோ வி.மு.கண்ணன் மூஞ்சியை விட கோரமான திராவிட தமிழ் மூஞ்சி இருக்க முடியும் என்றால் அதி விருச்சிக காந்த மூஞ்சி தான்.
எய்ட்ஸ் நோய் வந்த கூவம் பன்னி கூட உங்க மூஞ்சியை விட அழகாக இருக்கும் போலிருக்கிறதே?கொடுமை சாமி.

பாலா

சிவானந்தம் said...

ஒரு தேர்ந்த வக்கீலை போல் வாதங்களை முன் வைத்திருக்கிறீர்கள். உங்களிடம் இருக்கும் அந்த திறமைக்கு வாழ்த்துக்கள். ஆனால் ஒன்றை தெரிந்து கொள்ளுங்கள் இங்கே கோபம் கனிமொழியின் மீது அல்ல, கலைஞர் மீதுதான் . குடும்பம் என்ற ஒன்றை தவிர வேறு எதைபற்றியும் சிந்திக்காத கலைஞர் மீதுள்ள வெறுப்பால், ஊழலில் வகையாக மாட்டிகொண்ட கனிமொழியின் கைதை திமுக எதிர்ப்பாளர்கள் எதிர்பார்க்கிறார்கள் அவ்வளவுதான். ஏனென்றால் கலைஞருக்கு உயிரே அவருடைய பிள்ளைகள்தான். எனவேதான் அங்கே அடித்தால் அவருக்கு வலிக்கும் என்ற எதிர்பார்ப்பு.


திமுகவை எதிர்பதால் ஜெயலிதாவுக்கு ஆதரவு என்று கருத வேண்டாம். அவர் ஆட்சியில் இருந்திருந்தால் அவரையும்தான் விமர்சித்திருப்போம். ஆனால் ஜெயலலிதா வந்தாலும் பரவாயில்லை என்று நினைக்கும் அளவுக்கு கலைஞர் நடந்து கொண்டிருக்கிறார். ஒருவேளை உங்களை போன்ற தொண்டர்கள் இருக்கும் தைரியமாகவும் இருக்கலாம். பார்க்கலாம். முடிவு இன்னும் சில நாட்களில்.....

வலிப்போக்கன் said...

உங்களுக்குள்ள லடாய் இருக்கட்டும்
அண்ணே,டாடாவையும் அம்பாணியையும்
எப்பண்ணே உள்ளே வைப்பாங்க?

Prakash said...

Cool Cool, Why tension..

Anonymous said...

intha govi kannan oru loosu payal.ivanai bloga yaarum kandukirathe illai.

Anonymous said...

unmai thamizhan avonoda intha sillarai puthiyalathan innum sontha vazkaiyil munneraama irukan..athai avanukku sonna puriyaathu..

vinthaimanithan said...

நல்ல எழுத்துநடை உங்களுக்குக் கைவரும் என்று தெரிகிறது. கொஞ்சம் நல்லமாதிரி, அதேசமயம் வீரியமாகவும் உங்களால் எழுதமுடியும் எனில் அதைச் செய்யலாமே?! வேண்டாமே இம்மாதிரித் தாக்குதல்கள்!

Unknown said...

தனி மனிதத் தாக்குதலுக்குக் கண்டனங்கள். :(((

Anonymous said...

ஹிஹி விருச்சிக காந்த அண்ணே,

லூசு சாந்தி யக்கொவ் லிங்க் கொடுத்திருக்கு அப்பாலிக்கா ஞாயித்துக்கிழம புர்ச்சிக்கு ஏன் லூவு வுடுதுன்னு விலாவரியா கேட்டு ஒரு போஸ்ட்டு எளுதும்

Anonymous said...

கொய்யால,

கோவி.கண்ணன் சாத்தான் வேதம் ஓதுல மாதிரி விருச்சிகம் தனிமனித தாக்குதல் நடத்துறதா பொலம்புறான்.அவன் திமுக காரனுங்களை எழுதுறது எல்லாம் தனிமனித தாக்குதலில் வராதாமா?

குழலிங்கறவுனும் ஜால்ரா அது இதுன்னு எழுதுறான். இவன் மரவெட்டி. இவன் தலைமை மரவெட்டியை என்னிக்கும் இவன் தாக்கி எழுதுனதே இல்லை. என்ன ஜென்மங்களோ இங்க வேஷம் போடுதுங்க.