Total Pageviews

Saturday 30 April 2011

கிளி சோசியகாரன் ஆர் கே சதீஷ்குமாரின் அடாவடித்தனம்! கேட்க ஆள் இல்லைன்னு நினைச்சானா?

மன்னிக்கவும், எனக்கு யாரையும் தனிமனித தாக்குதல் செய்ய ஆசையும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் மீண்டும் மீண்டும் தனி மனித அவதூறு செய்வதால் இந்த பதிவு எழுதப்படுகின்றது. வாசகர்கள் மன்னிக்கவும். மே 14ம் தேதி அவன் மீது அவதூறு வழக்கு போடப்படும். ஜூவி மீது போடும் போது அவன் மீது தனியாக போடப்படும் என்பதையும் அறிவிக்கிறோம்!
இந்த மானம் கெட்ட ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் இப்போ எழுதி கிழித்த பதிவுக்கு எதிர் பதிவு இது. எலேய், நீ உண்மையான சோசியம் பார்க்கிரவனா இருந்தா மே 13 க்கு பின்னே உன் கடையை மூடு. நான் தோத்துட்டா நான் மூடிடுறேன். நீ வாதம் செய்தால் நான் எதிர் வாதம் செய்வேன். நீ டுபாக்கூர் விட்டா நானும் நானும் அதுக்கு இப்படித்தான் பதில் சொல்வேன். இனி அவன் பதிவுக்கு பதில் குடுக்குறேன்!
==================================================

இந்தியா டுடே வாக்களிப்புக்குப்பின்,கருத்துக்கணிப்பு வெளியிட்டுள்ளது.அது தி.மு.க 130 இடங்களை கைப்பற்றும்..என தி.மு.க இனர் மகிழ்ச்சியாக உள்ளனர்..
=========================

எவண்டா உங்க கருத்து கணிப்பு எல்லாம் பார்த்தது? அந்த நாயிதான் ஏற்கனவே உங்களுக்கு சாதகமா சொன்னானே? 160 ஜெ வருவான்னு. அது அவன் பிரச்சாரம். இது இப்போ சொன்னது உண்மை நிலைக்கும் கீழே கொஞ்சம் கீழே.. அதாவது நாங்க ஸ்வீப் அடிப்போம்னு சொல்ல மனசு வரலை. அதான் அப்படி சொன்னான். நீ உன் சோசியம் வச்சு பார்ப்பது தனே உண்மை நிலையை.

++++++++++++++++++++++++++++++++++++++++++++
இதுவரை 20க்கும் மேற்ப்பட்ட ஊடகங்கள் கருத்துக்கணிப்பு வெளியிட்டு அவற்றில் அ.தி.மு.க பெரும்பான்மை பெறும் என சொன்னபோதெல்லாம் மவுனம் காத்த சன்டிவியும்கலைஞரும்இப்போதுபரபரப்படைகின்றனர்.உற்சாகமாக கலைஞர் சொல்கிறார்...இது என் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் சாதனை என்று.

+++++++++++++++++++++++++++++++++++++++

வக்காலி, அப்பவும் கலைஞர் சொன்னார்! நாங்க கருத்து கணிப்பை நம்புவதில்லைன்னு! அதை ஏன் மறைச்சே?
+++++++++++++++++++++++++++++++++++===

1.சென்ற தேர்தலில் இலவச டிவி தருவதாக சொல்லித்தான் தி.மு.க ஆட்சியை கைப்பற்றியது..அந்த அறிவிப்பை ஜெயலலிதா சொல்லவில்லை.அதனால் தோற்றுவிட்டார்..இப்போது அதே ஸ்டைலில் மிக்ஸி,கிரைண்டர் இலவசம் என கலைஞர் சொன்னார்.இந்த முறை விழித்துக்கொண்ட..;-)) ஜெயலலிதா அதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார்...ஆக, ஒரு வழி அடைக்கப்பட்டுவிட்டது.
______________________________________________
வழி எதும் அடைக்கப்படவில்லை. ஜெ சொன்னா நடக்காது., கலைஞர் சொன்னா நடக்கும் என மக்களுக்கு தெரிஞ்சுது. ஜெ ஆட்சியில் தான் மகளிர் திருமண திட்டம் தொகை நிறுத்தப்பட்டது, உனக்கு தெரியுமா? வேலை வாய்ப்புகள் நிறுத்தப்பட்டது. உனக்கு தெரியுமா? பென்ஷன் நிப்பாட்டப்பட்டது. உனக்கு தெரியுமா? சாலைப்பணியாளர் வேலை பறிக்கப்பட்டது உனக்கு தெரியுமா? ஆனால் எல்லாம் மக்களுக்கு தெரியும். ஜெ சொன்னா உடனே வழி அடைக்கப்பட்டு விடுமா? மக்கள் எல்லாரும் உன்னை போல முட்டா கூவா?
===================================================

2.சென்ர முறை விஜயகாந்த் 10 சதவீதம் வாக்கை பிரித்து கலைஞர் ஆட்சியை பிடிக்க உதவினார்..இந்த முறை ஜெயலலிதாவுடன் கூட்டணி சேர்ந்து பட்டி தொட்டியெங்கும் பிரச்சாரம் செய்துள்ளார்...அதிக தொகுதிகலை வலம் வந்த தலைவர் இவர் ஒருவரே.ஸ்டாலின் கூட இந்த முறை தன் தொகுதியிலேயே அதிக நாட்களை கழித்தார். இந்த ஃபார்முலாப்படி விஜயகாந்த் மேஜிக்கும் எடுபடாமல் போய்விடுமா..?
டேய் விஜய்காந்து பிரச்சாரம் தாண்டா எங்க + பாயிண்ட்டே. இது கூட தெரியாம இன்னும் உளறி கொட்டி கிட்டு இருக்க. அவனுக்கு அப்ப 10 சதம் இருந்துச்சு. இப்ப அதுவே மைனஸ் பத்து சதம் ஆனது உனக்கு தெரிய வாய்ப்பே இல்லை சதீசு. நீ சும்மா கிளி சோசியம் மட்டும் பாரு, நீ அரசியலுக்கு லாயக்கு இல்லை.
++++++++++++++++++++++++++++++++++++++++++

3.கரி விருந்து,வோட்டுக்கு 2000 பணம்,லட்டுக்குள் தங்கஉ மூக்குத்தி எனும் திருமங்கல ஃபார்முலாவை சுத்தமாய் முடக்கியது தேர்தல் கமிசன்..தி.மு.க மக்களுக்கு பணம் கொடுக்க முடியாமல் திணறியது....ஆக,மக்கள் பணம் கொடுக்காவிட்டாலும் தி.மு.க வுக்குத்தான் ஓட்டு போடுவார்களா..?
எலேய்  மே 13 அன்னிக்கு பதிவு போடுவே. அப்ப என்னா சொல்லுவே தெரியுமா? உனக்கு தெரியாது. நான் சொல்றேன். "திமுக பணம் குடுத்து ஜெயிச்சுச்சு"ன்னு. எலேய் அப்ப வச்சிக்கறேன் என் பதிவை!

===========================================

4.பவர் கட் தினசர் 3 மணி நேரம்...கொசுக்கடி விசக்கடி பொல இருக்கும் சென்னையில் இரவில் பவர் கட் என்ரால் நரக வேதனைதான்..அதை அனுபவித்தவர்கள் சிறிதும் யோசனையின்றி,மீண்டும் அதே ஆட்சி வேண்டும் என நினைப்பார்களோ..?

மயிராண்டி! சென்னையிலே உனக்கு பவர் கட்டு இருந்துச்சுன்னு உன் கட்சிகாரனே சொல்ல மாட்டான். போடா போய் கிளிக்கு நெல்லு போடு!

=========================================================

5.சிறுபான்மை ஓட்டுக்கள் 40 தொகுதிகளின் ரிசல்டை தி.மு.க வுக்கு எதிராக மாற்றப்போகும் நிலையில்,அவர்களும் கலைஞரைத்தான் கொஞ்சுகிறார்களா..?

முதல்ல சிற்பான்மையினர்னா என்னா தெரியுமா உனக்கு? பேச வந்துட்ட? இஸ்லாமிய்
ர்கள், கிருத்துவர்கள் எல்லாருக்கும் உன் ஜெ அடிச்ச ஆப்பு பத்தி உனக்கு தெரியாது. அவங்க கிட்டே கேட்டு தெரிஞ்சுகிட்டு பேசு!\
====================================================
6.இளைஞர்கள்,பெண்கள் ஸ்பெக்ட்ரம் ஊழலை ஒரு பிரச்சனையாகவே பார்க்கவில்லையா.

பார்க்கவில்லை. ஏன்னா அவங்க நேரிடையா பாதிக்கப்பட்ட ஜெ ஆட்சியில் பாதிக்கப்பட்ட பிரச்ச்னை தான் பார்த்தாங்க. செல் போன் பேசும் போது அது போட்டியின் காரணமாக பத்து பைசாவுக்கு பத்து நிமிஷம் பேசியதை தான் நினைத்து பார்த்தாங்க. அதே நேரம் அரசாங்க ஊழியர்கள் வீட்டு பெண்கள் தன் வீட்டுகாரன் போலீசால் அடித்து இழுத்து போகப்பட்டதை தான் நினைச்சு பார்த்தாங்க., ஆக அங்கயும் உனக்கு ஆப்பு தான்!
==========================

7.காங்கிரஸ் ,தி.மு.க உள்குத்து பகிரங்கமாகவே நடந்தது.சீமான் 63 தொகுதிகளிலும் கலங்கடித்தார்.அந்நிலையில் காங்கிரஸ் 63 தொகுதிகலையும் லட்டு போல அ.தி.மு.க கூட்டணிக்கு கொடுக்கப்போகிறது என தி.மு.க வினரே பேசிக்கொள்ளும் சூழ்நிலையில் இது சிரிப்பா இல்ல..\\

சீமான் கலங்கடித்தானா இல்லியான்னு திமுகவுக்கு என்ன கவலை? உப்பு தின்னவன் தண்ணி குடிக்கட்டும். ஆனா எங்க கூட்டணி தான் ஜெயிக்கும். ஆனா ஒன்னு சீமான் பத்தி ரொம்ப கனவு காணாத தம்பி. உனக்கு இருக்கு ஆப்பு!

=========================================

8.இதுவரை எம்.ஜி.ஆர் காலம் தவிர,எந்த கட்சியும் இரண்டாவது முறை ஆட்சியை பிடித்ததில்லை....அந்த லாஜிக்கும் இருக்கு.\\

இப்பதாண்டா நீ சோசியக்காரன். சரி நீ சொல்வது பொய்யா போச்சுன்னா நீ சோசியம் சொல்வதை நிப்பாட்டு.

=============================================

9.அடித்தட்டு மக்கள் ரொம்ப கஸ்டபடுறாங்க..ஒரு மாற்றம் வரணும்னு ரஜினி சொன்னதும் நினைவுக்கு வருது....\\
அவன் ஒரு மயிராண்டி, அவன் பேச்சு ஒரு பேச்சு. அவனே ஒரு கர்நாடகா காரன். ஒரு கர்நாடககாரிக்கு சப்போட் பண்ணுவான். ஏன்னா இவ தான் மைசூர் மகாராஜா என் பாட்டிய வச்சிருந்தாருன்னு சொன்னாளே, அதான் அவன் நாட்டு பாசம்! போடா போ போய் எதுனா மத்த வேலை இருந்தா புடுங்கு ( நீ இன்றைக்கு அதிக பட்சமாக எழுத்துப்பிழை செய்திருப்பதை வைத்து பார்க்கும் போது ஆஃப் க்கு மேலே போயிருக்கும் போலிருக்கு, உன் வாயால் நீ சோசியம் சொல்லி அதை கேட்பவன் வெளங்கிடுவான் போ, அவனை செருப்பால் அடிக்கனும்)

19 comments:

Anonymous said...

விருச்சிககாந்த்! நல்லா எழுதுறீங்க. ஒரு தடவை இரண்டு தடவை சதீஷ்குமாரை கிழிச்சீங்க. உங்களுக்கு சதீஷ்குமாரும், உண்மைதமிழனும் விட்டா விஷயம் எதும் இல்லை என்றாகிவிடும் அபாயம் இருப்பதை உணருங்கள். அவர்களை பற்றி இப்போது வலையுலகம் நன்கு தெரிந்து விட்டது. அவர்களுக்கு தொழில் அரசியல் அல்ல. ஒருவர் சினிமா, அடுத்தவர் ஜாதகம். இருவருமே பொழுது போக்க அரசியல் பதிவு எழுதுகின்றனர் அல்லது ஏதோ விளம்பரம் வருகின்றது. அதனால் சரக்கு இல்லாவிடினும் ஜூவியை வைத்து ஓட்டுவதை வலையுலகம் புரிந்து கொண்டது. இனியும் நீங்கள் இப்படியே எழுதி கொண்டு இருந்தால் அவர்களின் லிஸ்டில் தன் சேர வேண்டி இருக்கும். உங்கள் பாணியில் எழுதவும்.

VJR said...

கூல்... கூல்.

Anonymous said...

Well done and Well said Boss!!!

Rajesh, Trichy said...

வக்காலி, அப்பவும் கலைஞர் சொன்னார்! நாங்க கருத்து கணிப்பை நம்புவதில்லைன்னு! அதை ஏன் மறைச்சே?

correct , dmk leader never said it.. even now he said he is not behind survey polls..


viruch - please leave that sathish.. everyone know him now..


just to talk about dmk and kalainjar, he talks all rubbish..

now he had shown that he doesnt have any knowledge on politics.

he is only fit for josiyam..

விருச்சிககாந்த் said...

வாங்க வி ஜே ஆர், திருச்சி ராஜேஷ்! பின்ன என்னங்க, தேர்தல் வேலை செஞ்சோமா, பின்னே சொந்த உழைப்பை பார்க்க போவுமா நாலு காசு சம்பாதிச்சு புள்ள குட்டிய கலைஞர் அய்யா சொன்ன மாதிரி படிக்க வைச்சு அழகு பார்ப்புமான்னு இருந்தா வுட மாட்டேன்னு அடம் பிடிக்கிறான் இந்த பயபுள்ள! கடுப்பேத்துறான் மைலார்ட்! வாங்க வாங்க வருகைக்கு நன்றி!

Anonymous said...

//////எனக்கு யாரையும் தனிமனித தாக்குதல் செய்ய ஆசையும் இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. ஆனால் ஆர் கே சதீஷ்குமார் என்னும் மடையன் மீண்டும் மீண்டும் தனி மனித அவதூறு செய்வதால்..........///

Please explain where is தனிமனித தாக்குதல்?

Anonymous said...

வாசகர்கள், பிற பதிவர்கள் அனைவருக்கும் ஜோசியம் தொழில் செய்யும் சதீஷ் குமார் பற்றி நன்கு தெரியும். அவருக்கு ஹிட் வருவது மிக சாதாரண விஷயம் . அதன் ரகசியம் அனைவரும் அறிந்ததே. உண்மையில் எங்களைபோன்ற கட்சி சார்பு அற்ற பதிவர்கள் கூட அவரின் பக்கம் போவதே இல்லை. He is totally rubbish and worth less என்று வலையில் அனைவருக்கும் தெரியும். நீங்கள் பதில் சொல்லுவதிலும் ஒரு நியாம் உள்ளது. இனிமேலும் அந்த நபரின் பெயர்களை குறிப்பிடாமல் பொதுவாக எழுதுங்கள். உண்மைத்தமிழன், மற்றும் சதீஷ் குமார் என்று பெயர்களை குறிப்பிட்டு அவர்களை உங்களுக்கு இணையாக ஆக்காதீர்கள்.

எம்.எம்.அப்துல்லா said...

// ஏன்னா இவ தான் மைசூர் மகாராஜா என் பாட்டிய வச்சிருந்தாருன்னு சொன்னாளே

//

யோவ் விருச்சி, கொஞ்சம் டீசெண்ட்டா எழுதுய்யா.

Anonymous said...

அட அவனே ஏதோ மக்களை ஜோதிடம்கிற பேர்ல பாமர மக்களை ஏமாத்தி வயிறு வளர்த்துக்கிட்டு இருக்கான்.அவனை விடுங்க..
சொந்தமா எழுத துப்பு இல்லாம மத்த பத்திரி்க்கை பாத்து எழுதற அரைகிறுக்கு ர.ர. அவன் விடுங்க.

விருச்சிககாந்த் said...

\\யோவ் விருச்சி, கொஞ்சம் டீசெண்ட்டா எழுதுய்யா.
\\ வாங்க அப்துல்லா அண்ணே! தேர்தல் வேலை எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா? உங்க நல்ல மனசுக்கு இப்படி டீசண்டா எழுதுய்யான்னு சொல்றீங்க.சரி அண்ணே இனி இப்படி எழுதல. ஆனா பாருங்க ஒரு அனானி பயபுள்ள "இப்ப அந்த காரை யாரு வச்சிருக்காங்க"ன்னு கேட்க்குறான். நான் அந்த தொழிலா பார்த்து கிட்டு இருக்கேன். என்னய பார்த்து அந்த கேள்விய கேட்டுபுட்டான் பயபுள்ள

சி.பி.செந்தில்குமார் said...

நண்பா.. எதிர் பதிவு போடுவதும் ,மாற்றுக்கருத்து கூறுவதும் தவறல்ல.. அது அனைவருக்கும் உள்ள உரிமை. ஆனால் கட்டுரை இன்னும் கண்ணியமாக இருந்திருக்கலாம். ஏன் இம்புட்டு கோபம்?

Barari said...

நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.இனிமேலாவது இந்த ஜென்மங்கள் திருந்துமா?

suvanappiriyan said...

விருச்சிகாந்த்!

நன்றாக உங்களுக்கு எழுத வருகிறது. ஆனால் கொஞ்சம் நாகரிகமாக எழுதினால் இன்னும் நன்றாக இருக்கும்.

அடுத்து உடம்பையும் கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள். மதியம் வயிறு நிறைய சாப்பிட்டு விட்டு பதிவெழுதாமல் உடன் தூங்க சென்று விடுங்கள். தூங்கி எழுந்து பதிவு எழுதினால் உடம்பும் கொஞ்சம் சதைப் பிடிப்புடன் இருக்கும்.

Namy said...

.'Kulayadi sandai.'. . . what else:)

Namy said...

MMC anatomy department want a skeleton. Do you like to go?.

Anonymous said...

அந்த கிளி சோதிடக்காரர் இடம் ஒரு காமெண்ட் போட்டேன். பதிலே இல்ல.இங்கு பதிவு செய்கிறேன்.

கிளி சோதிடக்காரர் தான் கருவிலே திருவானவர் என்று சொல்லிக்கொள்கிறார். அவர் தொகுதிவாரியாக தன் சோதிடம் கணித்து யார் வெல்வார் என்று சொல்லவேண்டும். சரியாக இருந்தால் நாம் ஒத்துக்கொள்வோம். இல்லை என்றால் அவர் சோதிட தொழிலை விட வேண்டாம். பிளாக் உலகை நாசமாக்காமல் இருந்தால் போதும். அவர் ஏமாற்று பிழைப்பாக இருந்தாலும் பிழைப்பை விடுவதில் நமக்கு ஆர்வம் இல்லை.

விவேக் இந்த ஜெம், சோதிடகாரனுங்களை வாட்டும் காமடிகளை போட்டு பார்க்கட்டும். ஆ.வி, ஜீவி காரனுங்க இவன் அவனுங்க கட்டுரையை திருடறது தெரிஞ்சா கொந்தளிச்சுருவான்.

விருச்சிககாந்த் said...

\\****** நேர்ல வாடா \\\ ன்னு கெட்ட வார்த்தையோட ஒரு நாய் பின்னூட்டம் போட்டிருக்கு. வர்ரேன். வர்ரேன். மே 14 ம் தேதி வர்ரேன். நான் யார்ன்னு அப்ப அவன் பார்க்கத்தான் போறான்!

முஹம்மது ஷஃபி அப்துல் அஜீஸ் said...

என்ன காந்த் ரொம்ப சூடா இருக்கறீங்க போலிருக்கு.ரஜினி(கர்நாடக)காந்த்,விஜய(தெலுங்கு)காந்த் விருச்சிககாந்த் நீங்கதான் தமிழன்காந்த்.I LIKE U VERY MUCH.ரசிகர்களை மடையர்களாக ஆக்கும் இந்த 2 காந்த்களையும் தமிழ்நாட்டை விட்டே துரத்தவேண்டும்.தமிழ்நாட்டு குடும்பங்கள் நிம்மதியாக வாழட்டும்.

Anonymous said...

ஹலோ மிஸ்டர் அதிர்ஷடப் பார்வை..

கிளி சோசியன் எழுதுவதை அந்த கேங்கைத் தவிர யாரும் படிப்பதில்லை, சோசியனுக்கு பப்ளிசிடி கொடுக்காதீங்க.

அப்புறம் வந்து சொல்லியிருக்கார் பாருங்க ஒரு கண்ணியவான்..

//கட்டுரை இன்னும் கண்ணியமாக இருந்திருக்கலாம்.//

இந்த கண்ணியவான் ஒரு மொக்கைப் பதிவரின் சினிமா விமர்சனத்தை அப்படியே காப்பி அடிச்சு ஒரு மொன்னைப் புத்தகத்தில் எழுதினார். அதைத் தவறுன்னு சொன்னதுக்கு நம்ம கிளி சோசியன் கண்ணியவானுக்கு சப்போர்ட்டா பொங்குனார் - இப்போ கண்ணியவான் பதில் மொய் செய்யுறார். நல்ல டீம் - வெளங்கிடும்