அட கன்றாவியே! உனக்கு ஜெ மேல பொங்கி பொங்கி வருதுன்னா "ஜெ வாழ்க ஜெ வாழ்க"ன்னு பதிவு போடு. இல்லாட்டி கலைஞர் மேல வெறுப்பு இருந்தா "கலைஞர் சாவட்டும்"ன்னு எழுது. (எழுதினா கூட அது அவருடைய நூற்றாண்டு வரை எழுதனும், அதுக்கு முன்னே உன் ஜெ போய் சேர்ந்திடும்) அதுக்காக அரசியலே தெரியாம சும்மா அரசியல் எழுதாதே.
இங்க பாரு, உனக்கு தொழில் சோசியம். அதை ஒழுங்கா பாரு. அதையும் கூட S ல ஆரம்பிக்கும் பேர் A ல முடியும் பேர் எல்லாம் செத்துduவான்ன்னு சொல்லிட்ட. அட ஜீசஸ்... உங்கம்மா இப்ப வெளியிட்டிருக்கும் லிஸ்ட்டுல எத்தனை பேர் சாவானுங்க? உன் வூட்டுல எத்தனை பேர் சாவானுங்க? உன் மாமியார் வூட்டுல எத்தனை பேர் சாவானுங்க? அடங்கொய்யால சசிகலா செத்து போயிடுமேடா... பாவி. உங்கம்மா தனி மரமா நிக்குமேடா... எதையும் யோசிக்காம பேசுறியேடா பாவி!
உனக்கு இருக்குடா தம்பி சங்கு ஜெ கிட்டே இருந்து.
உனக்கு அரசியலும் வரலை. சோசியமும் வரலை. நல்ல நேரம்னு பிளாக் வச்சிருந்தா மட்டும் போதாது. அது கலைஞருக்கு தான்னு சொல்லனும். முதல்ல உனக்கு நல்ல நேரம் எதுன்னு பார்த்துக்க.
திரும்ப வர்ரேன்!!!
நான் கலைஞரை திட்டுவேன் ...ஒருத்தன் கேட்க கூடாது! வேற எவனும் கலைஞரை திட்ட கூடாது... நான் கேட்பேன்!!!
Total Pageviews
Monday, 21 March 2011
Saturday, 19 March 2011
சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்.... போக்கத்த பய புள்ள டுர்ர்ர்ர்ர் கே சதீசுகொமாரு...
சோ, மைத்ரேயன், சுனாசாமிக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதி? போடாங்....
இந்த ஜூவிபயலுங்க வர வர தம்ப்ரி சத்தீசுகொமாரு, அண்ணன் உண்மைதமிழன் ரேஞ்சுக்கு ஆகி தொலைச்சுபுட்டானுங்க. இந்தம்மா ஜெயலலிதா நம்ம விஜயகாந்து மாதிரியே பகல் ராவுன்னு ன்னு பார்க்காம ராவா உள்ளவுட்டுக்கும் பார்ட்டின்னு ஊரே அறிஞ்ச ரகசியம். அது காங்கிரசை இழுக்க பார்த்துதுன்னா ராஜதந்திரம, அது ஸ்ரீரங்கத்து பஸ்டாண்டுல நின்னுச்சுன்னா அது ராஜதந்திரம், அது ஸ்பெக்ட்ரம் பத்தி பேசினா, அறிக்கை விட்டா அது ராஜதந்திரம், அழகிரி விஜயகாந்தை பார்த்து மானம் உள்ளவர், ரோசம் உள்ளவர்ன்னு சொன்னா உடனே கூப்பிட்டு 41 சீட்டு குடுத்து கூட்டணில கையெழுத்து வாங்கினா அது ராஜதந்திரம், அது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை குறைச்சு குடுத்தா அது ராஜதந்திரம், அது லிஸ்ட்டு குடுத்து அனுப்பிட்டு 160 சீட்டுக்கு உடனே வேட்பாளரை அறிவிச்சா உலகமகாதைரிய லெட்சுமி. அதுவும் ராஜதந்திரம். இத்தனையும் ஜெயலலிதா செய்வதுக்கு காரணமே சோ, மைத்ரேயன், சுனாசாமின்னு ராஜகுருவா இருக்கும் அவா தான். இப்படித்தான் ஜூனியர்விகடன் தன் ஆரிய விதையை சூடாக்கிக்கிட்டே இருக்கும். ஏன்னா ஜெயலலிதாவுக்கு பாவம் எதுவுமே தெரியாது பாருங்க. வாயிலே கையை வச்சாகூட கடிக்க தெரியாது.
ஆனா இதோ முந்தாநாள் சாதிக்பாட்சா செத்து போயிட்டாராம். உடனே ஜெயாடிவில சூட்டோட சூட்டா அதை வச்சு ஓன்னு அழுது புலம்பி தீர்த்துட்டு இனி கருணாநிதிய தூக்கி உள்ள போட வேண்டியது தான் பாக்கி. நாம இனி தனிக்காட்டு ராணி தான்னு நினைச்சுகிட்டு கூட்டணி கட்சியை எல்லாம் இப்போதே கசக்கி பிழிந்து தன் காலடியில் போட்டு வைக்கனும் என்கிற ரீதியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், புதியதமிழகம் எல்லாத்துக்கும் ஒதுக்கிய சீட்டை எல்லாம் தன் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சுட்டு ஹாயா அடுத்த ரவுண்டு அடிக்க ஆரம்பிச்ச போது தான் முதல் ரவுண்டு வுட்டுகிட்டு இருந்த விஜயகாந்துக்கு இது தெரியவர கண்கள் சிவக்க சிவப்பு துண்டுகாரர்களையும் கூட்டு ஒப்பாரிக்கு அழைத்த்து கொண்டு பொங்கு பொங்குன்னு பொங்க இதுதான் சாக்குன்னு சன் டிவிகாரன் கூடவே அங்க நின்னுகிட்டு பச்சைகலர் கட்டிய ஜெயலைதாவை தீ வைத்து கொளுத்துவ்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி விட்டு நிம்மதி மூச்சை இழுத்து விட்டான்.
அப்ப கூட கலைஞர்கிட்டே கேட்ட போது "அடுத்த வீட்டை எட்டிபார்கும் பழக்கம் எனக்கு இல்லை"ன்னு சொன்னாரு.அவருக்கு தான் நல்லா தெரியுமே. அங்க தா. பாண்டியன் இருக்கான். எப்படியும் அடிமைகளை கொண்டுவந்து பட்டியில் அடைத்து விடுவான் என்று. ஸ்டாலினோ "அடுத்தவர் சோகத்தை சந்தோசமாக கொண்டாடும் வழக்கம் அந்தம்மா மாதிரி எங்களுக்கு இல்லை"ன்னு சொன்னாங்க. பின்ன இல்லியா முரசொலி மாறன் இறந்த போது வெடிவெடிச்சு கொண்டாடின கூட்டம் தானே அது. இந்தம்மா போட்ட போடுல தமிழக மக்கள் சாதிக்பாட்சா செத்து போனதை சாதிக்கை புதைத்த மாதிரியே மனதில் இருந்து புதைச்சுட்டாங்க. ஆனா அங்க விஜயகாந்து & கோ அடிச்ச ரகளை எல்லாம் நேரிடையாக சன் டிவில ஒளிபரப்பு ஆகிகிட்டே இருக்க தமிழகம் முழுவதும் ஒரே காட்டு கூச்சல்.
நிலைமையை நன்கு புரிஞ்சுகிட்ட அந்த ராஜகுருக்கள் எல்லாம் சும்மா இருபபனுங்களா? இந்தமா தன் தலையிலேயே மண்ணை அள்ளிகிட்டு
இருப்பதை பார்த்து சும்மா இருப்பானுங்களா? உடனே தா. பாண்டியை கூப்பிட்டு எல்லாம் சொல்லிகுடுத்து உடனே பேச்சுவார்த்தை அது இதுன்னு செஞ்சுட்டானுங்கன்னு வச்சுகுங்க. அதல்லாம் விஷயம் இல்லை. ஜெயலலிதா எது செஞ்சாலும் ரைட்டு, ராஜதந்திரம், சோ, மைத்து(மைத்து என்றால் பிணம்ன்னு அர்த்தம் பாய்வூட்டுல) சுனாசாமி இவாள்ளாம் சொல்லுவா, இவா அட்வைஸ் படி தான் ஜெ நடந்துப்பான்னு சொல்லும் ஜூனியர் விகடன் இப்ப என்னா எழுதுறான்னா... இந்த லிஸ்ட் எல்லாமே சசிகலா தயாரிச்சதாம். ஒருகட்டத்துல ஜெயலலிதா நான் பிரச்சாரம் மாத்திரம் செஞ்சுக்கரேன். நீங்க எதுவேணா செஞ்சுகுங்கன்னு சொல்லுச்சாம். தவிர 70 பேர் தான் முதல் லிச்ட்டுல விட இருந்துச்சாம். இந்த சசிகலா என்னும் தேவர் ஜாதி பார்ட்டிதன் எல்லாத்தையும் வெளியிட்டுச்சாம்.
என்னட கன்றாவி இதல்லாம். ராஜதந்திரம்ன்னு நீ நினைப்பது எல்லாம் செஞ்சா மாத்திரம் மைத்து, சோ, சுனாசாமி குருப் குடுத்த ஆலோசனை. அபத்தமா செஞ்சா அது மாத்திரம் சசிகலா & பேமிலியா? இது எந்த ஊர் ஞாயம்டா சாமீ. அவா என்ன கிரவுண்டிலே நின்னுகிட்டு சிக்சர் அடிக்கிறா பாருங்கோ. ஜூவியை, ரிப்போர்டரை வச்சுகிட்டு அரசியல் காலம் ஓட்டும் சோசியக்காரன் தம்பி சதீசு கூட இதலலாம் படிக்க மாட்டான். ஆனா சாதிக்கு சாவை பத்தி மாத்திரம் பிரமாதமா பேசுவான்.
இன்னும் உண்மை தமிழன் அண்ணன் மாத்திரம் வாயையும் அதையும் மூடிகிட்டு இருக்குறாரு. அவாளுக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதியா? இதை கேட்க வேண்டியது தானே இவாள்ளாம். கேட்க மாட்டாங்க. இப்பவும் கருணாநிதி எதுனா கோமணத்தை காயப்போட்டிருந்தா அதை எடுத்து வச்சுகிட்டு கிழிச்சுகிட்டு இருப்பாய்ங்க.
போங்கய்யா போங்கு ஆட்டம் ஆடும் ஆட்டுமந்தைகளா....
இந்த ஜூவிபயலுங்க வர வர தம்ப்ரி சத்தீசுகொமாரு, அண்ணன் உண்மைதமிழன் ரேஞ்சுக்கு ஆகி தொலைச்சுபுட்டானுங்க. இந்தம்மா ஜெயலலிதா நம்ம விஜயகாந்து மாதிரியே பகல் ராவுன்னு ன்னு பார்க்காம ராவா உள்ளவுட்டுக்கும் பார்ட்டின்னு ஊரே அறிஞ்ச ரகசியம். அது காங்கிரசை இழுக்க பார்த்துதுன்னா ராஜதந்திரம, அது ஸ்ரீரங்கத்து பஸ்டாண்டுல நின்னுச்சுன்னா அது ராஜதந்திரம், அது ஸ்பெக்ட்ரம் பத்தி பேசினா, அறிக்கை விட்டா அது ராஜதந்திரம், அழகிரி விஜயகாந்தை பார்த்து மானம் உள்ளவர், ரோசம் உள்ளவர்ன்னு சொன்னா உடனே கூப்பிட்டு 41 சீட்டு குடுத்து கூட்டணில கையெழுத்து வாங்கினா அது ராஜதந்திரம், அது கூட்டணி கட்சிகளுக்கு சீட்டை குறைச்சு குடுத்தா அது ராஜதந்திரம், அது லிஸ்ட்டு குடுத்து அனுப்பிட்டு 160 சீட்டுக்கு உடனே வேட்பாளரை அறிவிச்சா உலகமகாதைரிய லெட்சுமி. அதுவும் ராஜதந்திரம். இத்தனையும் ஜெயலலிதா செய்வதுக்கு காரணமே சோ, மைத்ரேயன், சுனாசாமின்னு ராஜகுருவா இருக்கும் அவா தான். இப்படித்தான் ஜூனியர்விகடன் தன் ஆரிய விதையை சூடாக்கிக்கிட்டே இருக்கும். ஏன்னா ஜெயலலிதாவுக்கு பாவம் எதுவுமே தெரியாது பாருங்க. வாயிலே கையை வச்சாகூட கடிக்க தெரியாது.
ஆனா இதோ முந்தாநாள் சாதிக்பாட்சா செத்து போயிட்டாராம். உடனே ஜெயாடிவில சூட்டோட சூட்டா அதை வச்சு ஓன்னு அழுது புலம்பி தீர்த்துட்டு இனி கருணாநிதிய தூக்கி உள்ள போட வேண்டியது தான் பாக்கி. நாம இனி தனிக்காட்டு ராணி தான்னு நினைச்சுகிட்டு கூட்டணி கட்சியை எல்லாம் இப்போதே கசக்கி பிழிந்து தன் காலடியில் போட்டு வைக்கனும் என்கிற ரீதியில் தேமுதிக, கம்யூனிஸ்ட்டுகள், புதியதமிழகம் எல்லாத்துக்கும் ஒதுக்கிய சீட்டை எல்லாம் தன் கட்சி வேட்பாளர்களை அறிவிச்சுட்டு ஹாயா அடுத்த ரவுண்டு அடிக்க ஆரம்பிச்ச போது தான் முதல் ரவுண்டு வுட்டுகிட்டு இருந்த விஜயகாந்துக்கு இது தெரியவர கண்கள் சிவக்க சிவப்பு துண்டுகாரர்களையும் கூட்டு ஒப்பாரிக்கு அழைத்த்து கொண்டு பொங்கு பொங்குன்னு பொங்க இதுதான் சாக்குன்னு சன் டிவிகாரன் கூடவே அங்க நின்னுகிட்டு பச்சைகலர் கட்டிய ஜெயலைதாவை தீ வைத்து கொளுத்துவ்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பி விட்டு நிம்மதி மூச்சை இழுத்து விட்டான்.
அப்ப கூட கலைஞர்கிட்டே கேட்ட போது "அடுத்த வீட்டை எட்டிபார்கும் பழக்கம் எனக்கு இல்லை"ன்னு சொன்னாரு.அவருக்கு தான் நல்லா தெரியுமே. அங்க தா. பாண்டியன் இருக்கான். எப்படியும் அடிமைகளை கொண்டுவந்து பட்டியில் அடைத்து விடுவான் என்று. ஸ்டாலினோ "அடுத்தவர் சோகத்தை சந்தோசமாக கொண்டாடும் வழக்கம் அந்தம்மா மாதிரி எங்களுக்கு இல்லை"ன்னு சொன்னாங்க. பின்ன இல்லியா முரசொலி மாறன் இறந்த போது வெடிவெடிச்சு கொண்டாடின கூட்டம் தானே அது. இந்தம்மா போட்ட போடுல தமிழக மக்கள் சாதிக்பாட்சா செத்து போனதை சாதிக்கை புதைத்த மாதிரியே மனதில் இருந்து புதைச்சுட்டாங்க. ஆனா அங்க விஜயகாந்து & கோ அடிச்ச ரகளை எல்லாம் நேரிடையாக சன் டிவில ஒளிபரப்பு ஆகிகிட்டே இருக்க தமிழகம் முழுவதும் ஒரே காட்டு கூச்சல்.
நிலைமையை நன்கு புரிஞ்சுகிட்ட அந்த ராஜகுருக்கள் எல்லாம் சும்மா இருபபனுங்களா? இந்தமா தன் தலையிலேயே மண்ணை அள்ளிகிட்டு
இருப்பதை பார்த்து சும்மா இருப்பானுங்களா? உடனே தா. பாண்டியை கூப்பிட்டு எல்லாம் சொல்லிகுடுத்து உடனே பேச்சுவார்த்தை அது இதுன்னு செஞ்சுட்டானுங்கன்னு வச்சுகுங்க. அதல்லாம் விஷயம் இல்லை. ஜெயலலிதா எது செஞ்சாலும் ரைட்டு, ராஜதந்திரம், சோ, மைத்து(மைத்து என்றால் பிணம்ன்னு அர்த்தம் பாய்வூட்டுல) சுனாசாமி இவாள்ளாம் சொல்லுவா, இவா அட்வைஸ் படி தான் ஜெ நடந்துப்பான்னு சொல்லும் ஜூனியர் விகடன் இப்ப என்னா எழுதுறான்னா... இந்த லிஸ்ட் எல்லாமே சசிகலா தயாரிச்சதாம். ஒருகட்டத்துல ஜெயலலிதா நான் பிரச்சாரம் மாத்திரம் செஞ்சுக்கரேன். நீங்க எதுவேணா செஞ்சுகுங்கன்னு சொல்லுச்சாம். தவிர 70 பேர் தான் முதல் லிச்ட்டுல விட இருந்துச்சாம். இந்த சசிகலா என்னும் தேவர் ஜாதி பார்ட்டிதன் எல்லாத்தையும் வெளியிட்டுச்சாம்.
என்னட கன்றாவி இதல்லாம். ராஜதந்திரம்ன்னு நீ நினைப்பது எல்லாம் செஞ்சா மாத்திரம் மைத்து, சோ, சுனாசாமி குருப் குடுத்த ஆலோசனை. அபத்தமா செஞ்சா அது மாத்திரம் சசிகலா & பேமிலியா? இது எந்த ஊர் ஞாயம்டா சாமீ. அவா என்ன கிரவுண்டிலே நின்னுகிட்டு சிக்சர் அடிக்கிறா பாருங்கோ. ஜூவியை, ரிப்போர்டரை வச்சுகிட்டு அரசியல் காலம் ஓட்டும் சோசியக்காரன் தம்பி சதீசு கூட இதலலாம் படிக்க மாட்டான். ஆனா சாதிக்கு சாவை பத்தி மாத்திரம் பிரமாதமா பேசுவான்.
இன்னும் உண்மை தமிழன் அண்ணன் மாத்திரம் வாயையும் அதையும் மூடிகிட்டு இருக்குறாரு. அவாளுக்கு ஒரு நீதி, சசிகலாவுக்கு ஒரு நீதியா? இதை கேட்க வேண்டியது தானே இவாள்ளாம். கேட்க மாட்டாங்க. இப்பவும் கருணாநிதி எதுனா கோமணத்தை காயப்போட்டிருந்தா அதை எடுத்து வச்சுகிட்டு கிழிச்சுகிட்டு இருப்பாய்ங்க.
போங்கய்யா போங்கு ஆட்டம் ஆடும் ஆட்டுமந்தைகளா....
Tuesday, 15 March 2011
திமுக தோல்வியை உணர்ந்து விட்டதாம். உண்மைதமிழன் சொல்றாருங்கோவ்....
அண்ணே! நான் உங்க எழுத்துக்கு அடிமைண்ணே! எப்படித்தான் இம்புட்டு நீளமா அடிக்கிறீங்களோன்னு எனக்கு பிரம்மிப்பா இருக்கும். நீங்க அடிப்படையிலே ஒரு டைப்பிஸ்ட்ன்னு தெரியும். அத்தோட சினிமா சம்மந்தப்பட்ட தொழில்னும் வாசிச்சு இருக்கென். பிரபல பதிவர் என்பது இந்த உலகமே அறியும். ஆனா நீங்க அரசியல்ல ஒரு கட் பேஸ்ட்ன்னு எனக்கு மட்டும் தான் அண்ணே தெரியும். நல்லா கூர்ந்து கவனிச்சா அது சிலருக்கு புரியும். நீங்க ஒரு இட்லிவடை, துக்ளக் ஆதரவாளர். அப்படி இருக்கும் போது உண்மைதமிழன்னு பேர் வச்சிகிட்டதே கொஞ்சம் முரண் தான். அவங்களுக்கும் தமிழனுக்கும் என்னா சம்மந்தம்னு தெரியலை. ஆனாலும் அப்பப்ப ஈழத்தமிழர்களுக்காக வக்காலத்து வாங்குகிறேன் பேர்வழின்னு அந்த அப்பாவிகளையும் உங்க பதிவு சூடக்கிக்க வேண்டி சேர்த்துகுறீங்க. பாவம் அவங்களுக்கு என்னா தெரியும். யாராவது நமக்காக குரல் கொடுத்தா சரின்னு உங்களை ஆதரிச்சுகிட்டு இருக்காங்க. நீங்க உண்மையான துக்ளக் விசுவாசின்னு தெரிஞ்சா பாவம் மனசு உடைஞ்சு போயிடுவாங்க. அடிப்படையில் நீங்க ஒரு அதிமுக என்றும் அதை விட தீவிர பழுத்த கருணாநிதி விரோதி என்பதும் எல்லாருக்கும் வெளிப்படையா தெரியும். பின்ன அப்படி இருந்தும் ஏன் நடுநிலைவாதின்னு சொல்லிகிட்டு அலையுறீங்க?
அதல்லாம் விடுங்க. இப்ப சமீபத்துல எழுதின கட்டுரைக்கு வருவோம். என்னாது அது "தோல்வியை உணர்ந்துவிட்ட திமுக" தலைப்பு அருமைண்ணே. சென்னையை விட்டு திமுக த்லைவர்கள் எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்கன்னு எழுதி இருக்கீங்க. அதுக்கு காரணம் கேட்டா காங்கிரசுக்கு 5 சீட்டும், பாமக்வுக்கு ஒரு சீட்டும், முஸ்லீம்லீக்குக்கு ஒரு சீட்டும் குடுத்துட்டாங்களாம். கருணாநிதி திருவாரூர் ஓடிப்போறாராம். சரி ஓடட்டும். ஆனா அதுல ஒரு லாஜிக் இருக்குதே. அவரு சொந்த ஊரு அது. கடைசி காலத்தில் அங்க போகனும்னு ஆசைப்படுகின்றார்ன்னு ஒரு லாஜிக் இருக்குது. ஆனா ஜெயலலிதா பர்கூர்ல நின்னு ஜெயிச்சு முதல்வரா வந்ததை பத்தி ஏன் நினைச்சு பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. பர்கூர் அந்தம்மா சொந்த ஊரா? ஆண்டிப்பட்டி அவங்க சொந்த ஊரா? எம் ஜி ஆருக்கு ஆண்டிப்பட்டி சொந்த ஊரா? நெடுஞ்செழியனுக்கு சேடப்பட்டி சொந்த ஊரா? அவங்க எல்லாம் தமிழ்நாட்டிலே எங்க வேண்டுமானாலும் நிக்கலாம். அப்ப அவங்க பயந்து போய் சென்னையை விட்டு போனதா நினைக்க மாட்டீங்க. ஆனா திமுக தலைவர் போனா மாத்திரம் உங்களுக்கு புசு புசுன்னு எரியும்.
சரி உங்க வாதத்துகே வருவோம். திமுக சென்னையை விட்டு பயந்து போய் ஓடுதுன்னா, அங்க ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுதுன்னா அங்க உங்க த்லைவி ஜெயலலிதா நிக்க வேண்டியது தானே? இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு அண்ணாச்சி.
காங்கிரஸ்ல என்னவோ விடியல் சேகரும், ஞானசேகரும் தான் தீவிர திமுக ஆதரவாளர்ன்னு சொல்றீங்க. ஆனா பீட்டர் அல்போன்ஸ் எல்லாம் ஜாக்கிரதையா மறந்து போயிட்டீங்க. இப்ப இருக்கும் சிட்டிங் எம் எல் ஏ எல்லாருமே திமுக அரசால் பயன் அடைந்தவர்கள் என்கிற ரீதியில் திமுக ஆதரவாளர்கள் தான். அதை எல்லாம் விடுங்க. அது திமுக-காங்கிரஸ் பிரச்ச்னைன்னு போகாம உடனே ரெண்டுத்துக்கும் பிரச்சனைன்னு சண்டை மூட்ட பார்க்குறீங்க. அதுக்கு உடனே ஈழத்தமிழர் போர்வையை எடுத்து போர்த்திக்கிட்டு வர்ரீங்க. அட போங்கண்ணே, நீங்க அரசியலுக்க்கு லாயக்கு இல்லை. சினிமாதான் உங்க தொழில். சீசன் பிசினஸ் பண்ணாதீங்க. அது எப்போதும் எடுபடாது. காமடியனா ஆகிடுவீங்க. உங்க மேல இருக்கும் அன்பினாலதான் சொல்றேன்.
\\தி.மு.க., காங்கிரஸைவிடவும் ஓட்டுப் போடக் காத்திருக்கும் மக்களாகிய நாம் இன்னமும் அதீத புத்திசாலித்தனத்துடன், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பட்டை நாமம் போட வேண்டியது நமது கடமையாகும்..\\
அடிக்கடி நாம் நாம்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அண்ணே, அது என்ன ஒட்டு மொத்த தமிழகமுமா? இல்லாட்டி உங்க ரசிகர் கூட்டம் மட்டுமா? ரசிகர் கூட்டம்னு சொன்னா அவங்க எல்லாம் டொரண்டோ, நார்வேன்னு தானே இருககங்க. அவங்க எப்படி உங்க எழுத்தில் மயங்கி திமுக காங்கிரஸ்க்கு எதிர்ப்பா ஓட்டு போடுவாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாருங்க அண்ணே!
அதல்லாம் விடுங்க. இப்ப சமீபத்துல எழுதின கட்டுரைக்கு வருவோம். என்னாது அது "தோல்வியை உணர்ந்துவிட்ட திமுக" தலைப்பு அருமைண்ணே. சென்னையை விட்டு திமுக த்லைவர்கள் எல்லாம் ஓடிகிட்டு இருக்காங்கன்னு எழுதி இருக்கீங்க. அதுக்கு காரணம் கேட்டா காங்கிரசுக்கு 5 சீட்டும், பாமக்வுக்கு ஒரு சீட்டும், முஸ்லீம்லீக்குக்கு ஒரு சீட்டும் குடுத்துட்டாங்களாம். கருணாநிதி திருவாரூர் ஓடிப்போறாராம். சரி ஓடட்டும். ஆனா அதுல ஒரு லாஜிக் இருக்குதே. அவரு சொந்த ஊரு அது. கடைசி காலத்தில் அங்க போகனும்னு ஆசைப்படுகின்றார்ன்னு ஒரு லாஜிக் இருக்குது. ஆனா ஜெயலலிதா பர்கூர்ல நின்னு ஜெயிச்சு முதல்வரா வந்ததை பத்தி ஏன் நினைச்சு பார்க்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறீங்க. பர்கூர் அந்தம்மா சொந்த ஊரா? ஆண்டிப்பட்டி அவங்க சொந்த ஊரா? எம் ஜி ஆருக்கு ஆண்டிப்பட்டி சொந்த ஊரா? நெடுஞ்செழியனுக்கு சேடப்பட்டி சொந்த ஊரா? அவங்க எல்லாம் தமிழ்நாட்டிலே எங்க வேண்டுமானாலும் நிக்கலாம். அப்ப அவங்க பயந்து போய் சென்னையை விட்டு போனதா நினைக்க மாட்டீங்க. ஆனா திமுக தலைவர் போனா மாத்திரம் உங்களுக்கு புசு புசுன்னு எரியும்.
சரி உங்க வாதத்துகே வருவோம். திமுக சென்னையை விட்டு பயந்து போய் ஓடுதுன்னா, அங்க ஸ்பெக்ட்ரம் பிரச்சனை தலைவிரிச்சு ஆடுதுன்னா அங்க உங்க த்லைவி ஜெயலலிதா நிக்க வேண்டியது தானே? இதுக்கு உங்க பதில் என்னான்னு தெரிஞ்சுக்க ஆசையா இருக்கு அண்ணாச்சி.
காங்கிரஸ்ல என்னவோ விடியல் சேகரும், ஞானசேகரும் தான் தீவிர திமுக ஆதரவாளர்ன்னு சொல்றீங்க. ஆனா பீட்டர் அல்போன்ஸ் எல்லாம் ஜாக்கிரதையா மறந்து போயிட்டீங்க. இப்ப இருக்கும் சிட்டிங் எம் எல் ஏ எல்லாருமே திமுக அரசால் பயன் அடைந்தவர்கள் என்கிற ரீதியில் திமுக ஆதரவாளர்கள் தான். அதை எல்லாம் விடுங்க. அது திமுக-காங்கிரஸ் பிரச்ச்னைன்னு போகாம உடனே ரெண்டுத்துக்கும் பிரச்சனைன்னு சண்டை மூட்ட பார்க்குறீங்க. அதுக்கு உடனே ஈழத்தமிழர் போர்வையை எடுத்து போர்த்திக்கிட்டு வர்ரீங்க. அட போங்கண்ணே, நீங்க அரசியலுக்க்கு லாயக்கு இல்லை. சினிமாதான் உங்க தொழில். சீசன் பிசினஸ் பண்ணாதீங்க. அது எப்போதும் எடுபடாது. காமடியனா ஆகிடுவீங்க. உங்க மேல இருக்கும் அன்பினாலதான் சொல்றேன்.
\\தி.மு.க., காங்கிரஸைவிடவும் ஓட்டுப் போடக் காத்திருக்கும் மக்களாகிய நாம் இன்னமும் அதீத புத்திசாலித்தனத்துடன், தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு இத்தேர்தலில் பட்டை நாமம் போட வேண்டியது நமது கடமையாகும்..\\
அடிக்கடி நாம் நாம்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அண்ணே, அது என்ன ஒட்டு மொத்த தமிழகமுமா? இல்லாட்டி உங்க ரசிகர் கூட்டம் மட்டுமா? ரசிகர் கூட்டம்னு சொன்னா அவங்க எல்லாம் டொரண்டோ, நார்வேன்னு தானே இருககங்க. அவங்க எப்படி உங்க எழுத்தில் மயங்கி திமுக காங்கிரஸ்க்கு எதிர்ப்பா ஓட்டு போடுவாங்க. கொஞ்சம் சிந்திச்சு பாருங்க அண்ணே!
கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். சட்டபேரவையில் லீவ் தீர்மானம் போட்டவரு ஆதரவாளரு சொல்றாரு!!!
லை
இந்த சதீஷ்குமார்ன்னு ஒரு பையன் தொல்லை தாங்கலைங்க. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். அதை சொல்றது யாருன்னு பாருங்க. ஆர்.கே.சதீஷ்குமார்ன்னு ஒரு நடுநிலைவாதின்னு முகமூடி போட்டுகிட்டு உளறி கொட்டும் அதிமுக பினாமி. நான் அதிமுகன்னு சொல்லு. இதத சொல்லு. சரின்னு கேட்டுக்கறேன். அது என்னய்யா அதிமுகன்னு சொல்லிக்க இத்தனை ஒரு வெட்கம்? அது என்ன பிராத்தல் கம்பனியா?
\\கலைஞர் தன் முதுமை வயதிலும் தன் மக்களுக்காக மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக போராடுவது வருத்தமாக இருக்கிறது.\\
இருக்காதா பின்ன? உன் தலைவிக்கு தான் குடும்பமே கிடையாதே. சசிகலா & பேமிலி தான் உங்க குடும்பம். அவங்க அடிச்ச கோடி எல்லாம் தான் சந்தி சிரிச்சுதே.
.\\பல தாத்தாக்கள் 70 வயதிலேயே கயித்துக்கட்டிலிலும்,திண்ணையிலும் சுருண்டு விடும் இக்காலத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி 6 வது முறையும் முதல்வராவேன் என குழந்தை போல அடம்பிடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...\\
உனக்கு எங்க வலிக்குது சாமி?
\\கடுமையான உழைப்பும்,சளைக்காமல் பதில் சொல்லவேண்டியதுமான பொறுப்பில் அமர்ந்து கொண்டு ,தன் இறுதிகாலம் வரை தமிழ் மக்களுக்காக உழைப்பேன்...என சுயநலம் இல்லாத அவரது மக்கள் சேவை மெய்சிலிர்க்க வைத்தாலும்,நடமாட முடியாத ஒரு தாத்தா மீண்டும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என துடிப்பது நமக்கு ரத்தக்கண்ணீரை வர வைக்கிறது..\\
நீ ரத்த வாத்திதான் எடேன். எங்களுக்கு என்னா வந்தது.
\\ஒபோதும் தாத்தா ..இதுவரை தோல்வியே அடையாத உங்கள் எம்.எல்.ஏ வரலாறு மாறிவிடபோகிறது...6 வது முறையும் முதல்வர் என்ற கனவு ,ஆசை நிராசை ஆகிவிட போகிறது....\\
இதுவரை 11 தேர்தல்ல ஆளானப்பட்ட தஞ்சை பரிசுத்தநாடாராலேயே புடுங்க முடியாததை நீங்க புடுங்க போறீங்களா? எனக்கு வாயாய சிருக்க முடியலை. பர்கூர்ல சுகவனம் என்கிற சித்தெறும்பு வச்சு நாங்க வறுத்து எடுத்தது பத்தாதா தம்பி?
\\என் அரசியல்வாழ்க்கையில் தமிழனுக்காக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் நான் 5 முறை முதல்வாராக இருந்தபோது சாதித்து விட்டேன்..இனி தமிழனுக்காக தமிழுக்காக செய்ய வேண்டிய தொண்டு எதுவும் இல்லை என அறிவித்து விட்டு அரசியல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.\\
இன்னும் இல்லை. அதிமுக, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியை நாட்டை விட்டு அனுப்பினால் தான் கலைஞரின் அரசியல் பொது வாழ்க்கை நிறைவுற்ற மாதிரின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க தம்பி சதீசு!
\\பல கோடி வசூல் செய்து .செந்தமிழ்மாநாடு நடத்திவிட்டீர்கள்....\\
ஆமா நீ வந்து பார்த்த அதை. வசூல் செஞ்சதை பார்த்த மாதிரி கிழிச்சுவிடுறியே!
\\ஈழத்தமிழர்களுக்கு பால் ஊற்றி விட்டீர்கள்...\\
நீங்க என்னா ஊத்துனீங்கன்னு கொஞ்சம் எடுத்துவுடவா?
\\ஸ்பெக்ட்ரம் மூலம் தமிழன் புகழ் உலகம் உள்ளளவும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...\\
வந்துட்டான்யா யோக்கியன். சொம்பை எடுத்து உள்ள வை. டான்சிராணி, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியும் அதன் ஜோடிபுறாவும் செய்தது எல்லாம் தமிழன் தலைநிமிர வைத்த நிகழ்சிகளா?
\\வாரிசுகளை கொண்டு வர தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என சொல்லி விட்டு மகனை துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்...\\
அதை பத்தி கவலையோ சந்தோஷமோ படவேண்டியது திமுககாரங்க நாங்க தானே. உனக்கு எங்க வலிக்குது?
\\சோனியாவின் காலில் விழுந்து ,அண்ணா வளர்த்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்...\\
கால்ல விழும் கலாச்சாரம் பத்தி யார் பேசுவதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?
சீ தூ.... நீ எல்லாம் எழுதினா ஒரு பயலும் கேட்கமாட்டான்னு நினைச்சியா? இனி உன் பதிவு எல்லாத்துக்கும் எதிர் பதிவு உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் ஜாக்கிரதை! சட்டசபையிலே உங்க தலைவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் கேட்டு தீர்மானம் கொண்டு வந்தீங்களே? நீங்க தானே அரசியலை விட்டே ஓடிப்போகனும் என்பதை ஏன் மறந்துவிட்டு பேசுகின்றாய் அரைவேக்காடு தம்ப்ரீரீரீ...
இந்த சதீஷ்குமார்ன்னு ஒரு பையன் தொல்லை தாங்கலைங்க. கலைஞர் ஓய்வெடுக்க வேண்டுமாம். அதை சொல்றது யாருன்னு பாருங்க. ஆர்.கே.சதீஷ்குமார்ன்னு ஒரு நடுநிலைவாதின்னு முகமூடி போட்டுகிட்டு உளறி கொட்டும் அதிமுக பினாமி. நான் அதிமுகன்னு சொல்லு. இதத சொல்லு. சரின்னு கேட்டுக்கறேன். அது என்னய்யா அதிமுகன்னு சொல்லிக்க இத்தனை ஒரு வெட்கம்? அது என்ன பிராத்தல் கம்பனியா?
\\கலைஞர் தன் முதுமை வயதிலும் தன் மக்களுக்காக மன்னிக்கவும் தமிழ் மக்களுக்காக போராடுவது வருத்தமாக இருக்கிறது.\\
இருக்காதா பின்ன? உன் தலைவிக்கு தான் குடும்பமே கிடையாதே. சசிகலா & பேமிலி தான் உங்க குடும்பம். அவங்க அடிச்ச கோடி எல்லாம் தான் சந்தி சிரிச்சுதே.
.\\பல தாத்தாக்கள் 70 வயதிலேயே கயித்துக்கட்டிலிலும்,திண்ணையிலும் சுருண்டு விடும் இக்காலத்தில் வீல்சேரில் அமர்ந்தபடி 6 வது முறையும் முதல்வராவேன் என குழந்தை போல அடம்பிடிப்பது ஆச்சர்யமாக இருக்கிறது...\\
உனக்கு எங்க வலிக்குது சாமி?
\\கடுமையான உழைப்பும்,சளைக்காமல் பதில் சொல்லவேண்டியதுமான பொறுப்பில் அமர்ந்து கொண்டு ,தன் இறுதிகாலம் வரை தமிழ் மக்களுக்காக உழைப்பேன்...என சுயநலம் இல்லாத அவரது மக்கள் சேவை மெய்சிலிர்க்க வைத்தாலும்,நடமாட முடியாத ஒரு தாத்தா மீண்டும் முதல்வர் ஆகிவிட வேண்டும் என துடிப்பது நமக்கு ரத்தக்கண்ணீரை வர வைக்கிறது..\\
நீ ரத்த வாத்திதான் எடேன். எங்களுக்கு என்னா வந்தது.
\\ஒபோதும் தாத்தா ..இதுவரை தோல்வியே அடையாத உங்கள் எம்.எல்.ஏ வரலாறு மாறிவிடபோகிறது...6 வது முறையும் முதல்வர் என்ற கனவு ,ஆசை நிராசை ஆகிவிட போகிறது....\\
இதுவரை 11 தேர்தல்ல ஆளானப்பட்ட தஞ்சை பரிசுத்தநாடாராலேயே புடுங்க முடியாததை நீங்க புடுங்க போறீங்களா? எனக்கு வாயாய சிருக்க முடியலை. பர்கூர்ல சுகவனம் என்கிற சித்தெறும்பு வச்சு நாங்க வறுத்து எடுத்தது பத்தாதா தம்பி?
\\என் அரசியல்வாழ்க்கையில் தமிழனுக்காக செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் நான் 5 முறை முதல்வாராக இருந்தபோது சாதித்து விட்டேன்..இனி தமிழனுக்காக தமிழுக்காக செய்ய வேண்டிய தொண்டு எதுவும் இல்லை என அறிவித்து விட்டு அரசியல் ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள்.\\
இன்னும் இல்லை. அதிமுக, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியை நாட்டை விட்டு அனுப்பினால் தான் கலைஞரின் அரசியல் பொது வாழ்க்கை நிறைவுற்ற மாதிரின்னு பொதுமக்கள் பேசிக்கிறாங்க தம்பி சதீசு!
\\பல கோடி வசூல் செய்து .செந்தமிழ்மாநாடு நடத்திவிட்டீர்கள்....\\
ஆமா நீ வந்து பார்த்த அதை. வசூல் செஞ்சதை பார்த்த மாதிரி கிழிச்சுவிடுறியே!
\\ஈழத்தமிழர்களுக்கு பால் ஊற்றி விட்டீர்கள்...\\
நீங்க என்னா ஊத்துனீங்கன்னு கொஞ்சம் எடுத்துவுடவா?
\\ஸ்பெக்ட்ரம் மூலம் தமிழன் புகழ் உலகம் உள்ளளவும் நினைக்கும்படி செய்துவிட்டீர்கள்...\\
வந்துட்டான்யா யோக்கியன். சொம்பை எடுத்து உள்ள வை. டான்சிராணி, கொடநாட்டு கொழுப்பெடுத்த உன் தலைவியும் அதன் ஜோடிபுறாவும் செய்தது எல்லாம் தமிழன் தலைநிமிர வைத்த நிகழ்சிகளா?
\\வாரிசுகளை கொண்டு வர தி.மு.க ஒன்றும் சங்கர மடம் அல்ல என சொல்லி விட்டு மகனை துணை முதல்வர் ஆக்கி விட்டீர்கள்...\\
அதை பத்தி கவலையோ சந்தோஷமோ படவேண்டியது திமுககாரங்க நாங்க தானே. உனக்கு எங்க வலிக்குது?
\\சோனியாவின் காலில் விழுந்து ,அண்ணா வளர்த்த கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சி விட்டீர்கள்...\\
கால்ல விழும் கலாச்சாரம் பத்தி யார் பேசுவதுன்னு ஒரு விவஸ்தை வேண்டாம்?
சீ தூ.... நீ எல்லாம் எழுதினா ஒரு பயலும் கேட்கமாட்டான்னு நினைச்சியா? இனி உன் பதிவு எல்லாத்துக்கும் எதிர் பதிவு உங்க வண்டவாளம் எல்லாம் தண்டவாளம் ஏறும் ஜாக்கிரதை! சட்டசபையிலே உங்க தலைவிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி லீவ் கேட்டு தீர்மானம் கொண்டு வந்தீங்களே? நீங்க தானே அரசியலை விட்டே ஓடிப்போகனும் என்பதை ஏன் மறந்துவிட்டு பேசுகின்றாய் அரைவேக்காடு தம்ப்ரீரீரீ...
Labels:
அரசியல்,
அரைவேக்காடு,
கலைஞர்,
சதீஷ்குமார்,
ஜெயலலிதா
விருச்சிககாந்த் ஆகிய நான்!!!
என் பெயர் விருச்சிககாந்த். அதே அதேதான். விருச்சிகம் + காந்த் = விருச்சிககாந்த். எனக்கு அவ்வளவா எழுதல்லாம் வராதுங்க. ஆனா இந்த தமிழ் வலைப்பதிவர்கள் சிலர் கலைஞர் எதிர்ப்பு என்கிற போர்வையில் நடத்தும் அநியாயத்தை எதிர்க்கும் விதமாக நானே எழுத வந்துட்டேன். இது தேர்தல் நேரமாச்சா. அதான் ஒரிஜினல் திமுக பதிவர்கள் எல்லாரும் பிசியாகியிருப்பாங்க. இந்த நேரத்தை பயன்படுத்திகிட்டு கலைஞரை எதிர்த்து ஊளையிடும் ஓநாய்களுக்கு பதில் சொல்லத்தான் நானே களம் இறங்கிவிட்டேன். ஜூனியர்விகடன், ரிப்போர்ட்டர்காரனெல்லாம் காசு வருதுன்னு கத்திகிட்டு இருக்கானுங்க. ஆனா இந்த வலைப்பதிவிலே என்னா மயித்துக்கு கலைஞரை திட்டி தீர்க்குறானுங்கன்னு தான் தெரியலை. எல்லாருக்கும் பதில் சொல்லத்தான் இந்த வலைப்பூவை ஆரம்பிச்சு இருக்கேன். அடுத்த அடுத்த பதிவிலே பார்ப்போம். நன்றி வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)
